Skip to content

April 2023

மத்திய அரசு கூட்டாட்சியை விரும்புகிறது…. பிரதமர் மோடி பேச்சு

பிரதமர் நரேந்திர மோடி கேரளாவில் இன்று வந்தே பாரத் ரெயில் சேவையை தொடங்கி வைத்தார். கொச்சி நீர்வழி மெட்ரோ திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார். விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:- மத்திய அரசு மாநிலங்களின்… Read More »மத்திய அரசு கூட்டாட்சியை விரும்புகிறது…. பிரதமர் மோடி பேச்சு

வேங்கைவயல் விவகாரம்….ரத்த மாதிரி தர 8 பேர் மறுப்பு

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகேயுள்ள வேங்கைவயல் கிராமத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித மலம் கலந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம்… Read More »வேங்கைவயல் விவகாரம்….ரத்த மாதிரி தர 8 பேர் மறுப்பு

மணமேடையில் மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு… ஆண் வேடத்தில் வந்து காதலி வெறிச்செயல்

சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் பகுதியில் அமைந்துள்ள சோட்டே அம்பால் கிராமத்தை சேர்ந்தவர் தம்ருதர் பாகேல் ( 25 ) இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சுனிதா காஷ்யப் (19) என்ற இளம் பெண்ணுக்கும் திருமணம்… Read More »மணமேடையில் மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு… ஆண் வேடத்தில் வந்து காதலி வெறிச்செயல்

பெரம்பலூர் அருகே அதிமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு…

பெரம்பலூர் மாவட்டம், கொளக்காநத்தம் கிராமத்தில் ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய அ.தி. மு.க. சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு விழா ஒன்றிய செயலாளர் என் கே கர்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்களுக்கு இளநீர்… Read More »பெரம்பலூர் அருகே அதிமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு…

”வி.பி. இராமன் சாலை” யை காணொலி காட்சி வாயிலாக திறப்பு…

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின்  இன்று (25.4.2023) தலைமைச் செயலகத்தில், பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில், முன்னாள் இந்திய கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வி.பி. இராமன்  வசித்து வந்த லாயிட்ஸ் கார்னர் என பெயரிடப்பட்ட வீடு… Read More »”வி.பி. இராமன் சாலை” யை காணொலி காட்சி வாயிலாக திறப்பு…

தமிழ் மொழியை அலுவல் மொழியாக்க வலியுறுத்தி அகில இந்திய வழக்கறிஞர் சங்கம் ஆர்ப்பாட்டம்….

உயர் நீதிமன்றத்தில் தமிழ் மொழியை அலுவல் மொழியாக்க வலியுறுத்தி அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் கோவை மாவட்ட குழு சார்பில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ராமர்… Read More »தமிழ் மொழியை அலுவல் மொழியாக்க வலியுறுத்தி அகில இந்திய வழக்கறிஞர் சங்கம் ஆர்ப்பாட்டம்….

சென்னை… ஒருங்கிணைந்த விமான முனையம் பயன்பாட்டுக்கு வந்தது

  • by Authour

சென்னை விமான நிலையத்தில் ரூ.2,467 கோடி மதிப்பில் 1.97 லட்சம் சதுர மீட்டரில், அதி நவீன ஒருங்கிணைந்த விமான முனையம் கட்டப்பட்டது. இந்த புதிய முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8-ந் தேதி… Read More »சென்னை… ஒருங்கிணைந்த விமான முனையம் பயன்பாட்டுக்கு வந்தது

கரூரில் மீண்டும் மஞ்சள் பை விழிப்புணர்வு பேரணி….

கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து மீண்டும் மஞ்சல் பை எனும் தலைப்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்பேரணியில்… Read More »கரூரில் மீண்டும் மஞ்சள் பை விழிப்புணர்வு பேரணி….

பிளஸ்2 ரிசல்ட் தேதி …… மே 7ல் அறிவிப்பு

  • by Authour

தமிழ்நாடு, புதுவையில் பிளஸ்2 தேர்வு சுமார் 8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதி உள்ளனர். இந்த தேர்வு முடிவு மே மாதம் 5ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.  இப்போது அதில்  மாற்றம்… Read More »பிளஸ்2 ரிசல்ட் தேதி …… மே 7ல் அறிவிப்பு

ஜார்கண்ட் மந்திரி ஆபாச வீடியோ….. திடீர் திருப்பம்

ஜார்கண்ட் மாநிலத்தில் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா ஆட்சி நடைபெற்று வருகிறது. மந்திரி சபையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பன்னா குப்தா சுகாதாரத் துறை மந்திரியாக உள்ளார்.  சமீபத்தில் பன்னா குப்தா… Read More »ஜார்கண்ட் மந்திரி ஆபாச வீடியோ….. திடீர் திருப்பம்

error: Content is protected !!