Skip to content

April 2023

திருச்சி சாக்சீடு காப்பகத்தில் குழந்தைகளை பராமரிக்கும் இன்குபேட்டர் வசதி செய்து தர வேண்டும்…

அனைத்து இந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் செல்வகுமார், மற்றும் இந்திய தேசிய மாதர் சம்மேளனம் ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக் கை மனு அளித்தனர். அம்மனுவில் திருச்சி சாக்சீடு குழந்தைகள் காப்பகத்தில்,… Read More »திருச்சி சாக்சீடு காப்பகத்தில் குழந்தைகளை பராமரிக்கும் இன்குபேட்டர் வசதி செய்து தர வேண்டும்…

திருவாரூர்…. தண்டவாளத்தில் தூங்கிய வாலிபர்கள் ரயில் மோதி பலி

  • by Authour

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த உப்பூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான 10-ம் நாளான நேற்று காவடி எடுத்தல், சுவாமி… Read More »திருவாரூர்…. தண்டவாளத்தில் தூங்கிய வாலிபர்கள் ரயில் மோதி பலி

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி…. கலெக்டர் துவக்கி வைத்தார்…..

பெரம்பலூர் மூன்று சாலை சந்திப்பு பகுதியில் நெடுஞ்சாலை துறையின் சார்பில் இன்று (24.04.2023) நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் தொடங்கி வைத்து வாகன ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை… Read More »சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி…. கலெக்டர் துவக்கி வைத்தார்…..

28ம் தேதி என்டிஆர் நூற்றாண்டு விழா…..நடிகர் ரஜினி பங்கேற்கிறார்

தெலுங்கு திரைத்துறையில் முன்னணி நாயகனாகவும், திரையுலகில் சாதனையாளராகவும் இருந்தவர் என்.டி.ராமாராவ். இவர் தமிழக முதல்- அமைச்சர்களாக இருந்த எம்.ஜி.ஆர்., கருணாநிதி ஆகியோருக்கும் நெருங்கிய நண்பராக இருந்தவர். இவருடைய நூற்றாண்டு விழாவைப் பிரமாண்டமாகக் கொண்டாடத்திட்டமிட்டுள்ள னர்.… Read More »28ம் தேதி என்டிஆர் நூற்றாண்டு விழா…..நடிகர் ரஜினி பங்கேற்கிறார்

ஓபிஎஸ் மீது திருச்சி போலீஸ் எப்.ஐ.ஆர்?

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக  செயலாளரும், முன்னாள் எம்.பியுமான ப.குமார்   மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியபிரியாவிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அப்புகார் மனுவில்  அவர் கூறியிருப்பதாவது: ஓ.பன்னீர் செல்வம் மற்றும்  அவரது … Read More »ஓபிஎஸ் மீது திருச்சி போலீஸ் எப்.ஐ.ஆர்?

இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கவில்லை… பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை….

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகாவிற்குட்பட்ட புதுவேட்டக்குடி கிராமம் காலனி பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் சுமார் 300 க்கும் மேற்பட்டோர் இன்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில்… Read More »இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கவில்லை… பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை….

கர்நாடகா…புலிகேசி அதிமுக வேட்பாளர் திடீர் வாபஸ்…பரபரப்பு தகவல்

கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் வரும் மே மாதம் 10ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் அதிமுகவும் போட்டியிடும் என எடப்பாடி அறிவித்தார். அதன்படி பெங்களூரு மாநகராட்சிக்கு உட்பட்ட புலிகசேி நகர் தொகுதியில்  அதிமுக… Read More »கர்நாடகா…புலிகேசி அதிமுக வேட்பாளர் திடீர் வாபஸ்…பரபரப்பு தகவல்

திருச்சி… இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சி  ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,570 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் 20 ரூபாய் குறைந்து 5,550 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம்… Read More »திருச்சி… இன்றைய தங்கம் விலை நிலவரம்….

அர்ஷ்தீப்அடுத்தடுத்து உடைத்த ஸ்டம்ப்…. விலைரூ.20 லட்சம்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பைக்கு எதிராக நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் பஞ்சாப்புக்கு வெற்றியை தேடித்தந்த வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப்சிங் கடைசி ஓவரில் துல்லியமாக வீசிய யார்க்கரில் திலக்வர்மா, வதேரா ஆகியோருக்கு மிடில் ஸ்டம்பு பாதியாக… Read More »அர்ஷ்தீப்அடுத்தடுத்து உடைத்த ஸ்டம்ப்…. விலைரூ.20 லட்சம்

பல தடைகளை தாண்டி தீபாவளிக்கு வௌியாகிறது ”அயலான்”….

  • by Authour

சிவகார்த்திகேயன் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள, ஆர். ரவி குமார் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், 24 AM ஸ்டுடியோஸ் தயாரிப்பில், KJR ஸ்டுடியோஸ்-இன் பிரம்மாண்ட வெளியீடான ‘அயலான்’ இந்த… Read More »பல தடைகளை தாண்டி தீபாவளிக்கு வௌியாகிறது ”அயலான்”….

error: Content is protected !!