Skip to content

April 2023

திருச்சியில் 84 லட்சம் ரூபாய் கள்ள நோட்டு…. 3 பேர் கைது….சினிமா தயாரிப்பாளருக்கு வலை

திருச்சி மாவட்டம், வையம்பட்டியில் கார் ஒன்றில் அதிக அளவில் கள்ள நோட்டு கொண்டு செல்வதாக வையம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தங்கசாமி தலைமையில் போலீசார் சம்மந்தப்பட்ட சொகுசு காரை நிறுத்தி… Read More »திருச்சியில் 84 லட்சம் ரூபாய் கள்ள நோட்டு…. 3 பேர் கைது….சினிமா தயாரிப்பாளருக்கு வலை

திருச்சி குறைதீர் கூட்டத்தில் போதிய வசதி உள்ளதா ?… கலெக்டர் திடீர் ஆய்வு….

  • by Authour

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள் கிழமை நடைபெறும் மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் மனு அளிப்பதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் வந்திருந்து மாவட்ட ஆட்சியர் நேரில் சந்தித்து… Read More »திருச்சி குறைதீர் கூட்டத்தில் போதிய வசதி உள்ளதா ?… கலெக்டர் திடீர் ஆய்வு….

நடுவானில் விமானத்தில் பயங்கர தீ…. சாமர்த்தியமாக தரையிறக்கிய விமானி

அமெரிக்காவின் ஒஹியோ மாகாணம் கொலம்பஸ் நகரில் இருந்து அரிசோனா மாகாணம் பினிக்ஸ் நகருக்கு அமெரிக்க ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று காலை புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் நடுவானில் விமானத்தின் என்ஜினில்  பயங்கர… Read More »நடுவானில் விமானத்தில் பயங்கர தீ…. சாமர்த்தியமாக தரையிறக்கிய விமானி

அரசு (ஆதிந) நடுநிலைப் பள்ளி மாணவர்கள் மரத்தடியில் பயிலும் அவலம்….

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே மேல வழுத்தூரில், மேல வழுத்தூர்- வடக்கு மாங்குடி சாலையில் ரயில்வே கேட் அருகே அரசு ஆதி திராவிட நலம் நடுநிலைப் பள்ளி அமைந்துள்ளது. பள்ளியின் மொத்த பரப்பு 15,000… Read More »அரசு (ஆதிந) நடுநிலைப் பள்ளி மாணவர்கள் மரத்தடியில் பயிலும் அவலம்….

பிரதமர் மோடி தொடர்ந்து 7 நகரங்களில் சுற்றுப்பயணம்…. இன்று கேரளா வருகிறார்

பிரதமர் மோடி டில்லி தொடங்கி நாட்டின் பல்வேறு மாநிலங்களில் 7 நகரங்களுக்கு சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டு உள்ளார். அவரது இந்த சுற்றுப்பயணத்தில் பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், திட்ட பணிகளை தொடங்கி வைத்தும்… Read More »பிரதமர் மோடி தொடர்ந்து 7 நகரங்களில் சுற்றுப்பயணம்…. இன்று கேரளா வருகிறார்

12மணி நேர வேலை மசோதா…. வாபஸ் ஆகிறதா?

2023 ம் ஆண்டு தொழிற்சாலைகள் திருத்தச் சட்டமுன்வடிவு 21.4.2023 ல் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் தொழிலாளர்கள் விரும்பினால் தினமும் 12 மணி நேரம் 4 நாட்ள் வேலை செய்தால் 3 நாள் விடுமுறை… Read More »12மணி நேர வேலை மசோதா…. வாபஸ் ஆகிறதா?

லேசர் தொழில்நுட்பத்துடன் முதல் ஐமேக்ஸ் தியேட்டர்… அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்….

  • by Authour

தென்னிந்தியாவில் லேசர் தொழில்நுட்பத்துடன் கூடிய – முதல் ஐமேக்ஸ் திரையரங்கை தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார். தமிழகத்தில் மிக தென்னிந்திய அளவில் முதன் முறையாக லேசர் தொழில்நுட்பத்துடன் கூடிய… Read More »லேசர் தொழில்நுட்பத்துடன் முதல் ஐமேக்ஸ் தியேட்டர்… அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்….

விபத்து நடந்த இடத்தில் கிடந்த ரூ.4 லட்சம்… உரியவரிடம் ஒப்படைத்த புதுகை போலீசுக்கு பாராட்டு…

புதுக்கோட்டை பெரியார்நகரை சேர்ந்த மகேஸ்வரன் என்பவர் கடந்த 21ம்தேதி இரவு 11மணியளவில்இருசக்கர வாகனத்தில் சென்றபோது எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் எதிர்பாரவிதமாக மோதியதில் பலத்த காயமடைந்தார் .சம்பவ இடத்திற்கு சென்ற நகர காவல் நிலைய… Read More »விபத்து நடந்த இடத்தில் கிடந்த ரூ.4 லட்சம்… உரியவரிடம் ஒப்படைத்த புதுகை போலீசுக்கு பாராட்டு…

உச்சநீதிமன்ற நீதிபதிகள் 5 பேருக்கு கொரோனா

இந்தியாவிலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதிகரித்து வரும் தொற்று பரவலை கவனத்தில்… Read More »உச்சநீதிமன்ற நீதிபதிகள் 5 பேருக்கு கொரோனா

பாலியல் துன்புறுத்தல்… இந்திய மல்யுத்த வீராங்கனைகள் உச்சநீதிமன்றத்தில் மனு

  • by Authour

இந்திய மல்யுத்த சம்மேள தலைவரும், பா.ஜ.க. எம்.பியுமான 66 வயதான பிரிஜ் பூஷன் சரண் சிங் மற்றும் சில பயிற்சியாளர்கள் இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், மனரீதியாக துன்புறுத்துவதாகவும் குற்றம்… Read More »பாலியல் துன்புறுத்தல்… இந்திய மல்யுத்த வீராங்கனைகள் உச்சநீதிமன்றத்தில் மனு

error: Content is protected !!