Skip to content

April 2023

26 நெசவாளர்களுக்கு பணி ஆணை வழங்கிய அமைச்சர் செந்தில்பாலாஜி….

  • by Authour

கைத்தறி நெசவாளர்கள் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நெசவாளர்களுக்கு வீடு கட்டுவதற்கு தலா 4 லட்சம் ரூபாய் வீதம் 26 நெசவாளர்களுக்கு பணி ஆணைகளை அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார். கோவை மாவட்ட ஆட்சியர்… Read More »26 நெசவாளர்களுக்கு பணி ஆணை வழங்கிய அமைச்சர் செந்தில்பாலாஜி….

தஞ்சையில் கவர்னர் ரவிக்கு கருப்புக்கொடி…. கம்யூ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவி, தமிழக அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு வைத்துள்ளார். அதே நேரத்தில்  கவர்னர் மாளிகையில் மாணவர்களை அழைத்து,  தமிழக அரசுக்கு எதிரான கருத்துக்களை கூறுவதாகவும்,  குற்றம் சாட்டி… Read More »தஞ்சையில் கவர்னர் ரவிக்கு கருப்புக்கொடி…. கம்யூ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தஞ்சை அம்மாபேட்டை உத்திராபதிஸ்வரர் கோவில் அமுதுபடையில் விழா…..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை உத்திராபதியார் கோவில் தெருவில் அருள்மிகு உத்திராபதிஸ்வரர் ஆலயம் உள்ளது. அங்கு நேற்று அமுதுபடையில் பெருவிழா நடைபெற்றது. அதில் அனைத்து வகையான பழங்கள், இனிப்புகள் , காய்கறி வகைகள் கொண்டு சமையல்… Read More »தஞ்சை அம்மாபேட்டை உத்திராபதிஸ்வரர் கோவில் அமுதுபடையில் விழா…..

தெலங்கானாவில் பாஜ ஆட்சி அமைந்தால், முஸ்லிம்கள் இடஒதுக்கீடு ரத்து… அமீத்ஷா

  • by Authour

தெலுங்கானாவில் இஸ்லாமியர்கள் பிற்படுத்தப்பட்டோராக கருதப்பட்டு அவர்களுக்கு 4 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பேசிய அமித்ஷா, “தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் அரசு, ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசதுத்தீன் ஒவைசியின் கொள்கைகளை நிறைவேற்றி… Read More »தெலங்கானாவில் பாஜ ஆட்சி அமைந்தால், முஸ்லிம்கள் இடஒதுக்கீடு ரத்து… அமீத்ஷா

திருமண மண்டபங்களில் மது அருந்த அனுமதி இல்லை….. அமைச்சர் செந்தில் பாலாஜி

  • by Authour

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:  திருமண மண்டபங்களில்  மதுபானம் பரிமாறவும், பயன்படுத்தவும் அனுமதியில்லை . திருமண மண்டபங்களில் மதுபானம் அருந்த ஒருபோதும் அனுமதி வழங்கப்படமாட்டாது. அதே நேரத்தில் சேப்பாக்கம்… Read More »திருமண மண்டபங்களில் மது அருந்த அனுமதி இல்லை….. அமைச்சர் செந்தில் பாலாஜி

திருச்சி கல்லூரி மாணவி கொலையில், சிறுவன் கைது

  • by Authour

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகா அய்யம்பாளையம் ஓமலூர் தெருவை சேர்ந்தவர் அழகு பாண்டியன் இவர் கட்டிட வேலை செய்து வருகிறார். இவரது மனைவி முத்தம்மாள். இவர்களுக்கு மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.… Read More »திருச்சி கல்லூரி மாணவி கொலையில், சிறுவன் கைது

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை….

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் மாறிக்கொண்டு வருகிறது. இதனை தொடர்ந்து இன்று தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.  அதன்படி  ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 உயர்ந்து… Read More »அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை….

டெல்டா மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

  • by Authour

தென் இந்தியப் பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசைக் காற்றும், மேற்கு திசைக் காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் 27-ம் தேதி வரை தமிழ்நாடு,… Read More »டெல்டா மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

சுவர் ஏறி குதித்து உள்ளே சென்ற ஈரோடு பெண் திடீா் தர்ணா…. வீடு யாருக்கு சொந்தம்?

ஈரோடு கருங்கல்பாளையம் ராமமூர்த்தி நகரை சேர்ந்தவர் ஸ்ரீகுமார் (வயது 49). இவருடைய மனைவி ரஜிதா (35). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். கணவன்-மனைவிக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு… Read More »சுவர் ஏறி குதித்து உள்ளே சென்ற ஈரோடு பெண் திடீா் தர்ணா…. வீடு யாருக்கு சொந்தம்?

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 4 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு….

  • by Authour

தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்கைளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில… Read More »தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 4 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு….

error: Content is protected !!