Skip to content

April 2023

அதிமுக கொடியை ஓபிஎஸ் பயன்படுத்த எதிர்ப்பு…. திருச்சி போலீசில் புகார்..

  • by Authour

ஓ.பன்னீர்செல்வம், வரும் ஏப்ரல் 24ஆம் தேதி திருச்சியில் பிரமாண்ட மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வரும் நிலையில், தேர்தல் ஆணையம் அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்துள்ளதாலும், ஓபிஎஸ் தரப்பினர் அதிமுக கொடி,… Read More »அதிமுக கொடியை ஓபிஎஸ் பயன்படுத்த எதிர்ப்பு…. திருச்சி போலீசில் புகார்..

தஞ்சை மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகை….. கோலாகலம்….

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான அம்மாப்பேட்டை, சாலியமங்கலம், அய்யம்பேட்டை, கபிஸ்தலம், சக்கராப்பள்ளி, பண்டாரவாடை, வழுத்தூர், இராஜகிரி உட்பட பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்களின் ஈகைத் திருநாள் எனப்படும் ரம்ஜான் பண்டிகையினை இஸ்லாமியர்கள்… Read More »தஞ்சை மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகை….. கோலாகலம்….

ஏப். 26ம் தேதி டில்லி செல்கிறார் எடப்பாடி ….

  • by Authour

தமிழகத்தில் பாஜக- அதிமுகவுடனான கூட்டணியில் அண்ணாமலையின் கருத்தால் விரிசல் நிலவுகிறது. இந்த நிலையில் கர்நாடக சட்டமன்ற தேர்தலில், அதிமுக எனக் குறிப்பிட்டு வேட்புமனு தாக்கல் செய்த ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர்கள் இருவரின் மனுவை தேர்தல்… Read More »ஏப். 26ம் தேதி டில்லி செல்கிறார் எடப்பாடி ….

சென்னையில் வீடு ஒன்றில் 200 ஆண்டுகள் பழமையான 55 கற்சிலைகள் பறிமுதல்…

சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள வீடு ஒன்றில் 200 ஆண்டுகள் பழமையான 55 கற்சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனிடம் இருந்து பாதி சிலைகள் வாங்கப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது. தமிழ்நாட்டில் இருந்து ஆஸ்திரலியாவுக்கு… Read More »சென்னையில் வீடு ஒன்றில் 200 ஆண்டுகள் பழமையான 55 கற்சிலைகள் பறிமுதல்…

புதுகையில் ரம்ஜான் கொண்டாட்டம்… நண்பர்களுக்கு வாழ்த்து…..

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் புதுக்கோட்டை மாவட்டம் ,புதுகை நகர கிளை1,2, அறந்தாங்கி, ரெத்தினக்கோட்டை, வெட்டிவயல்,கோட்டைபட்டினம், அம்மாபட்டிணம்,முத்துகுடா, கிருஷ்ணாஜிப்பட்டிணம் முக்கண்ணாமலைப்பட்டி அன்னவாசல்  கிளைகள் சார்பாக ஈகைத்திருநாள் திடல் தொழுகை சனிக்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான ஆண்களும்… Read More »புதுகையில் ரம்ஜான் கொண்டாட்டம்… நண்பர்களுக்கு வாழ்த்து…..

ரம்ஜான் பண்டிகை….நாகையில் புத்தாடை அணிந்து இஸ்லாமியர்கள் கொண்டாட்டம்…..

ரம்ஜான் பண்டிகை நாடு முழுவதும் இஸ்லாமியர்களால் வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாகை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிவாசல்கள் மற்றும் தர்காக்களில் இஸ்லாமியர்கள் ரமலான் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக உலகப்… Read More »ரம்ஜான் பண்டிகை….நாகையில் புத்தாடை அணிந்து இஸ்லாமியர்கள் கொண்டாட்டம்…..

காவல்துறை மானிய கோரிக்கையை விமர்சித்து மீம்ஸ்.. ஏட்டு சஸ்பெண்ட்..

  • by Authour

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்த காவல்துறை மீதான மானிய கோரிக்கையை விமர்சித்து மீம்ஸ் வீடியோ வெளியிட்ட தலைமை காவலரை சென்னை மாநகர காவல் ஆணையர் பணியிடை நீக்கம் செய்துள்ளார். தமிழ்நாடு… Read More »காவல்துறை மானிய கோரிக்கையை விமர்சித்து மீம்ஸ்.. ஏட்டு சஸ்பெண்ட்..

அட்சய திருதியை……. தங்கம் வாங்க இதுதான் நல்ல நேரம்….

  • by Authour

இந்த ஆண்டு சித்திரை மாதம் அமாவாசைக்கு பின் வரும் வளர்பிறை காலத்தின் 3வது நாள் ‘அட்சய திருதியை’ பண்டிகை கொண்டப்படுகிறது. இந்த நாளில் முதலீடு செய்யவும், புதிய விஷயங்களை துவங்கவும், புதிய பொருட்களை வாங்கவும்… Read More »அட்சய திருதியை……. தங்கம் வாங்க இதுதான் நல்ல நேரம்….

கலாஷேத்ரா மாணவிகள் இணைய தளத்தில் புகார் அளிக்கலாம்…..

பாலியல் புகார் பற்றி கலாஷேத்ரா கல்லூரி மாணவிகள் புகார் அளிக்க சிறப்பு இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. https://reachoutsupport.co.in/ என்ற இணையதளத்தில் மாணவிகள் புகாரளிக்கலாம் என்று கலாஷேத்ரா நிர்வாகம் அமைத்த 3 பேர் கொண்ட விசாரணைக்குழுவின் தலைவர்… Read More »கலாஷேத்ரா மாணவிகள் இணைய தளத்தில் புகார் அளிக்கலாம்…..

இரவு உணவு தராத ஆத்திரத்தில் மனைவியை கொன்ற கணவன்…..

  • by Authour

திருவள்ளூர் அருகே இரவு உணவு கொடுக்காத ஆத்திரத்தில் மனைவியை இரும்பு ராடால் அடித்துக் கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர். பொன்னேரி அடுத்த மடிமை கண்டிகையை சேர்ந்தவர் ரவி (65). இவரின் மனைவி ஜோதி.… Read More »இரவு உணவு தராத ஆத்திரத்தில் மனைவியை கொன்ற கணவன்…..

error: Content is protected !!