Skip to content

April 2023

பணம் வைத்து சூதாட்டம்….. 11 பேர் கைது…. 5 டூவீலர்- பணம் பறிமுதல்…

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த தோகைமலையில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டம் நடத்தப்படுவதாக மாவட்ட எஸ்.பி.க்கு தகவல் கிடைத்துள்ளது. அதனையடுத்து எஸ்.பி தலைமையிலான தனிப்படை போலீசார் அப்பகுதிக்கு… Read More »பணம் வைத்து சூதாட்டம்….. 11 பேர் கைது…. 5 டூவீலர்- பணம் பறிமுதல்…

ஜல்லிக்கட்டில் கலந்துகொண்ட காளை மூச்சிறைப்பால் உயிரிழப்பு….

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே விழப்பள்ளத்தில் புனித செபஸ்தியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 600-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. இப்போட்டியில் தஞ்சை மாவட்டம்… Read More »ஜல்லிக்கட்டில் கலந்துகொண்ட காளை மூச்சிறைப்பால் உயிரிழப்பு….

முன்விரோதம்….. அரியலூரில் ஒருவர் அடித்துக்கொலை….

  • by Authour

அரியலூர் மாவட்டம் கோவில் எசனை கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன். இவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த லாரி டிரைவரான விஜயகாந்த் என்பவருக்கும் முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று மனோகரன் அப்பகுதியில் உள்ள கோவிலுக்கு… Read More »முன்விரோதம்….. அரியலூரில் ஒருவர் அடித்துக்கொலை….

இஸ்லாமியர்களின் ரமலான் தொழுகை…. கோவையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு.

  • by Authour

கோவையில் ரம்ஜானை முன்னிட்டு ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு ரமலான் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இஸ்லாம் மார்க்கத்தில் ரம்ஜான் பண்டிகை, பக்ரீத் பண்டிகை ஆகிய இரண்டு பண்டிகைகள் முக்கிய பெருநாளாக கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு… Read More »இஸ்லாமியர்களின் ரமலான் தொழுகை…. கோவையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு.

நாகை கடற்கரையில் ரம்ஜான் சிறப்பு தொழுகை…

  • by Authour

சௌதி அரேபியாவில் பிறை தெரிந்ததை தொடர்ந்து ஜாக் அமைப்பு இஸ்லாமியர்கள் இன்று ரமலான் பண்டிகையை கொண்டாடுகின்றனர். அதன் ஒரு பகுதியாக நாகை மாவட்டம் நாகூர் சில்லடி தர்கா கடற்கரையில் இன்று ரம்ஜான் சிறப்பு தொழுகை… Read More »நாகை கடற்கரையில் ரம்ஜான் சிறப்பு தொழுகை…

ஐபிஎல்…. முதல் வெற்றியை ருசித்தது டில்லி

  • by Authour

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றிரவு ல்லியில் அரங்கேறிய 28-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்சுடன் மோதியது. ஆட்டம் தொடங்குவதற்கு முன்பே மழை பெய்ததால்  ஒரு மணி நேரம்… Read More »ஐபிஎல்…. முதல் வெற்றியை ருசித்தது டில்லி

ரம்ஜான்…. சந்தைகளில் ஆடுகள் விற்பனை களைகட்டியது

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான  ரம்ஜான் நாளை கொண்டாடப்படுகிறது.  இதையொட்டி இந்த வாரம் நடந்த பல்வேறு சந்தைகளில் ஆடுகளின் விற்பனை அமோகமாக நடந்தது.   குறிப்பாக விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வார சந்தையில் இதுவரை சுமார் ரூ.5… Read More »ரம்ஜான்…. சந்தைகளில் ஆடுகள் விற்பனை களைகட்டியது

ஐபிஎல்…. சென்னையில் இன்று சிஎஸ்கே-ஐதராபாத் மோதல்

16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.   இந்த போட்டி தொடரில் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறும் 29-வது லீக்… Read More »ஐபிஎல்…. சென்னையில் இன்று சிஎஸ்கே-ஐதராபாத் மோதல்

சொத்து வரி ஏப்., 30…ம் தேதிக்குள் செலுத்தி ஊக்கத்தொகை பெறலாம்… திருச்சி மாநகராட்சி…

  • by Authour

திருச்சி மாநகராட்சி பகுதிகளில் உள்ள சொத்து உரிமையாளர்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய 2023 – 2024 முதல் அரையாண்டிற்கான சொத்து வரியினை ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் செலுத்தி தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்டம்… Read More »சொத்து வரி ஏப்., 30…ம் தேதிக்குள் செலுத்தி ஊக்கத்தொகை பெறலாம்… திருச்சி மாநகராட்சி…

சத்தீஸ்கர்…..திருமண வீட்டில் திராவகம் வீச்சு….மணமக்கள் உள்பட 12பேர் கருகினர்

சத்தீஸ்கர் மாநில பஸ்தார் மாவட்டம், ஜோட் அம்பால் கிராமத்தில்   டாம்ருதர் பாகெல் (வயது 25) , சுனிதா காஸ்யப் (19) ஆகியோரின் திருமணம் நேற்று முன்தினம் மணமகள் வீட்டில் நடந்தது. இந்த திருமணத்தில் விருப்பமில்லாத… Read More »சத்தீஸ்கர்…..திருமண வீட்டில் திராவகம் வீச்சு….மணமக்கள் உள்பட 12பேர் கருகினர்

error: Content is protected !!