Skip to content

April 2023

இன்றைய ராசிபலன் – 21.04.2023

இன்றைய ராசிப்பலன் – 21.04.2023 மேஷம் இன்று உடன்பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை அளிக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து சாதகமான பலனை… Read More »இன்றைய ராசிபலன் – 21.04.2023

கர்நாடக தேர்தலில் போட்டி ஏன்?… எடப்பாடி விளக்கம்…

  • by Authour

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: மற்றவர்களை பற்றி பேசி எங்கள் நேரத்தை வீணடிக்க நாங்கள் விரும்பவில்லை. ஒரு சிலரை தவிர யார் வந்தாலும் கட்சியில் சேர்த்துக்கொள்வோம். ஒரு சிலர்… Read More »கர்நாடக தேர்தலில் போட்டி ஏன்?… எடப்பாடி விளக்கம்…

பெண்ணை போட்டோ எடுத்த வாலிபர் அடித்துக் கொலை – பெண்ணின் அண்ணன் உட்பட 5 பேர் கைது…

  • by Authour

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கபிரியேல்புரம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் ஸ்டீபன் சந்தானம். இவரது மகன் தாமஸ் எடிசன். இவர் திருச்சியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அதேபோல் லால்குடி அருகே… Read More »பெண்ணை போட்டோ எடுத்த வாலிபர் அடித்துக் கொலை – பெண்ணின் அண்ணன் உட்பட 5 பேர் கைது…

நடமாடும் ஆவின் ஐஸ்கிரீம்…. அமைச்சர் உதயநிதி துவங்கி வைத்தார்…

  • by Authour

ஆவின் நிறுவனத்தின் ‘இல்லம் தேடி ஆவின்’ திட்டத்தின் கீழ் கோடைக்காலத்தை முன்னிட்டு சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஆவின் ஐஸ்கிரீம், தயிர், மோர், லஸ்ஸி உள்ளிட்ட பொருட்களை பேட்டரி வாகனங்கள் மூலம் விற்பனை செய்யும்… Read More »நடமாடும் ஆவின் ஐஸ்கிரீம்…. அமைச்சர் உதயநிதி துவங்கி வைத்தார்…

தமிழ்நாடு காங்., தலைவர் அழகிரி, மநீம கட்சி அலுவலகம் வருகை…

  • by Authour

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்  K.S.அழகிரி இன்று  மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைமை அலுவலகம் வருகைத்தந்தார்.  தனது புதல்வியின் திருமண அழைப்பிதழை நமது பொதுச்செயலாளர் . ஆ.அருணாச்சலம் அவர்களிடம் அளித்தார். காங்கிரஸ் கமிட்டி தலைவர் … Read More »தமிழ்நாடு காங்., தலைவர் அழகிரி, மநீம கட்சி அலுவலகம் வருகை…

மரப்பட்டறையில் பயங்கர தீ விபத்து…. 60 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்….

  • by Authour

தஞ்சை கீழவாசல் ஆட்டுமந்தைத் தெருவை சேர்ந்தவர் அசோக். இவர் தஞ்சை – நாகை சாலையில் மரக்கடை வைத்துள்ளார். இந்த மரக்கடையில் தேக்கு மரத்தினால் ஆன பீரோ, கட்டில், மேஜை உட்பட பொருட்களும், அழகிய வேலைபாடுகளுடன்… Read More »மரப்பட்டறையில் பயங்கர தீ விபத்து…. 60 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்….

சொத்துவரியை வரும் 30ம் தேதிக்குள் செலுத்தினால் ஊக்கத்தொகை…. தஞ்சை மாநகராட்சி….

தஞ்சை மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மாநகராட்சி சட்ட விதிமுறைகளின்படி ஏப்ரல் மற்றும் அக்டோர் மாதங்களில் தொடங்கும் முதல் மற்றும் 2-ம் அரையாண்டுகளுக்கான சொத்துவரியை அரையாண்டு ஆரம்பித்த 15 நாட்களுக்குள் செலுத்த… Read More »சொத்துவரியை வரும் 30ம் தேதிக்குள் செலுத்தினால் ஊக்கத்தொகை…. தஞ்சை மாநகராட்சி….

கண்காணிப்பு கேமரா பொருத்துவது குறித்து நிர்வாகிகளுடன் கலந்தாய்வு கூட்டம்….

திருச்சி, திருவெறும்பூர் காவல் நிலையம் சார்பில் திருவெறும்பூர் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும் குற்றவாளிகளை எளிதாக அடையாளம் கண்டு பிடிக்கவும் உதவும் வகையில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது குறித்து குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகளுடன்… Read More »கண்காணிப்பு கேமரா பொருத்துவது குறித்து நிர்வாகிகளுடன் கலந்தாய்வு கூட்டம்….

சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்…..

  • by Authour

சட்டப்பேரவையில் காவல்துறை மானிய கோரிக்கையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, கொலை கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக குற்றம் சாட்டினார். அப்போது பேசிய முதலமைச்சர்,  பொள்ளாட்சி வழக்கில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும்… Read More »சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்…..

தீயணைப்பு வீரர் ராஜ்குமாருக்கு ஜனாதிபதியின் பதக்கம்… அவரது மனைவிக்கு வழங்கல்….

பெரம்பலூரில் கிணற்றில் விழுந்த 2 பேரை காப்பாற்றி வீர மரணமடைந்த பெரம்பலூர் தீயணைப்பு வீரர் ராஜ்குமாருக்கு ஜனாதிபதியின் தீயணைப்பு துறையின் பதக்கம், அவரது மனைவியிடம் வழங்கப்பட்டது. பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்தை சேர்ந்த வீரர் ராஜ்குமார். இவர்… Read More »தீயணைப்பு வீரர் ராஜ்குமாருக்கு ஜனாதிபதியின் பதக்கம்… அவரது மனைவிக்கு வழங்கல்….

error: Content is protected !!