Skip to content

April 2023

சென்னை அணிக்கு தான் மிகப்பெரிய ரசிர்கள் இருக்கிறார்கள்…. விராட் கோலி ஓபன் டாக்

ஜியோ சினிமாவுக்கு பேட்டி அளித்த விராட் கோலி டி20 கிரிக்கெட்டில் தனக்கு மிகவும் பிடித்த சில வீரர்கள், தருணங்கள், போன்ற சில கேள்விகளுக்கு பதிலளித்தார். ஐபிஎல் கிரிக்கெட்டில் எப்போதும் மிகசிறந்த வீரர்கள் யார் என்ற… Read More »சென்னை அணிக்கு தான் மிகப்பெரிய ரசிர்கள் இருக்கிறார்கள்…. விராட் கோலி ஓபன் டாக்

பாக். வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ இந்தியா வருகை

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ, வரும் மே 4ம் தேதி இந்தியா வருகை தருகிறார். கோவாவில் நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகளின் (SCO) வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொள்கிறார். சுமார் 9… Read More »பாக். வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ இந்தியா வருகை

ஜனநாயகத்திற்கு கருப்பு நாள்… ராகுல் மனு தள்ளுபடி குறித்து மெகபூபா முப்தி கருத்து

ராகுல் காந்தி கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது, கர்நாடக மாநிலம் கோலாரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர், நிரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என எல்லா திருடர்களின் பெயர்களுக்கு பின்னேயும்… Read More »ஜனநாயகத்திற்கு கருப்பு நாள்… ராகுல் மனு தள்ளுபடி குறித்து மெகபூபா முப்தி கருத்து

திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,585 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் 15 ரூபாய் குறைந்து 5,575 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன்… Read More »திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்….

பாபநாசம் தாலுகா அலுவலக வளாகத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி….

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா அலுவலக வளாகத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைப் பெற்றது. பாபநாசம் தாசில்தார் பூங்கொடி வளாகத்தைச் சுற்றிலும் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். நிகழ்ச்சியில் வட்ட வழங்கல் அலுவலர் சிவக் குமார்,… Read More »பாபநாசம் தாலுகா அலுவலக வளாகத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி….

20க்கும் மேற்பட்ட குழந்தை தொழிலாளர்கள் மீட்பு….

  • by Authour

சென்னை மண்ணடி மலையப்பன் தெரு பகுதியில் பேக் தைக்கும் குடோன் ஒன்றில் குழந்தை தொழிலாளர்கள் அடைத்து வைக்கப்பட்டு மூன்று வேளையும் உணவு மட்டுமே வழங்கப்பட்டு பேக் தைக்கும் வேலையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர். இது குறித்து தொழிலாளர்… Read More »20க்கும் மேற்பட்ட குழந்தை தொழிலாளர்கள் மீட்பு….

ராகுல் பதவி நீக்கத்தை கண்டித்து திருச்சியில் காங்கிரசார் முற்றுகையிட்டு போராட்டம்…

  • by Authour

ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டதற்கும் , நாட்டின் பல்வேறு துறைகளை அம்பானி ,அதானி குழுமத்திற்குவிற்கும் பாஜக அரசை கண்டித்தும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில்  காங்கிரஸ் கமிட்டி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்  மற்றும்  ரயில்… Read More »ராகுல் பதவி நீக்கத்தை கண்டித்து திருச்சியில் காங்கிரசார் முற்றுகையிட்டு போராட்டம்…

கவர்னர் மாளிகை வளாகத்தில் புதிய சட்டமன்றம்…. அமைச்சர் துரைமுருகன் யோசனை

இன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில் வழக்கம் போல சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் கோரிக்கைகளை பேரவையில் வைத்தனர். அதற்கு தகுந்த பதிலை அளிக்குமாறும் கேட்டுக்கொண்டனர். அதன்படி, பலர் தமிழகத்திற்கு புதிய சட்டமன்ற கட்டிடம் கட்டப்பட வேண்டும்… Read More »கவர்னர் மாளிகை வளாகத்தில் புதிய சட்டமன்றம்…. அமைச்சர் துரைமுருகன் யோசனை

வெளிநாடு தப்ப முயன்ற அம்ரித்பால் சிங் மனைவி ஏர்போட்டில் சிக்கினார்

பஞ்சாப்பில் வாரீஸ் பஞ்சாப் டே என்ற அமைப்பின் தலைவர் அம்ரித்பால் சிங்கின் நெருங்கிய கூட்டாளி லவ்பிரீத் சிங். வழக்கு ஒன்றில் அவரை போலீசார் கைது செய்தனர். அவரை மீட்க, அஜ்னாலா காவல் நிலையத்திற்குள் பயங்கர… Read More »வெளிநாடு தப்ப முயன்ற அம்ரித்பால் சிங் மனைவி ஏர்போட்டில் சிக்கினார்

வேங்கைவயலில் 11 பேருக்கு டிஎன்ஏ சோதனை நடத்த முடிவு

  • by Authour

புதுகை மாவட்டம்  வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் கடந்த சில மாதங்களுக்கு முன்  மனித கழிவுகள் கலக்கப்பட்டதாக புகார் வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார்  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த கிராமத்தை… Read More »வேங்கைவயலில் 11 பேருக்கு டிஎன்ஏ சோதனை நடத்த முடிவு

error: Content is protected !!