Skip to content

April 2023

திரிஷாவின் காதலால் ஹைலைட்டான டாட்டூ….. ரசிகர்கள் வியப்பு…

  • by Authour

மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் 2 படத்தை விளம்பரப்படுத்தும் பணியில் திரிஷா கிருஷ்ணன் தற்போது மிகவும் பிசியாக இருக்கிறார். இப்படம் வருகிற ஏப்ரல் 28-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இதுதவிர லோகேஷ் கனகராஜ்… Read More »திரிஷாவின் காதலால் ஹைலைட்டான டாட்டூ….. ரசிகர்கள் வியப்பு…

ரம்ஜானை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு சேலை-லுங்கி வழங்கல்…

  • by Authour

ரமலானை முன்னிட்டு அய்யம் பேட்டை பேரூராட்சி கவுன்சிலர் ஹபிபா கனி, அய்யம் பேட்டை பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு சேலை, கைலி, துண்டு வழங்கினார். இதில் அய்யம் பேட்டை பேரூராட்சித் தலைவர் புனிதவதி, திமுக அய்யம்… Read More »ரம்ஜானை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு சேலை-லுங்கி வழங்கல்…

சோசியல் மீடியாவில் கமெண்ட் செய்பவர்களுக்கெல்லாம் பயப்படும் சூழல் உள்ளது…. கரூரில் கோபிநாத்….

  • by Authour

கரூர் மாவட்டம், புன்னம் சத்திரம் பகுதியில் செயல்படும் அன்னை மகளிர் கல்லூரியில் பதினாறாம் ஆண்டு ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில் கல்லூரியின் நிறுவனரும் முன்னாள் எம்எல்ஏவுமான மலையப்ப சாமி தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில்… Read More »சோசியல் மீடியாவில் கமெண்ட் செய்பவர்களுக்கெல்லாம் பயப்படும் சூழல் உள்ளது…. கரூரில் கோபிநாத்….

இந்தியா…… ஒரே நாளில் 12,591 பேருக்கு கொரோனா……40 பேர் பலி

  • by Authour

இந்தியாவில் நேற்று 10,542 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் இன்று 12,591 ஆக கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,48,45,401-லிருந்து 4,48,57,992 ஆக… Read More »இந்தியா…… ஒரே நாளில் 12,591 பேருக்கு கொரோனா……40 பேர் பலி

திருச்சி அருகே பெல் சி.ஐ.டி.யு தொழிற்சங்கம் சார்பில் குழந்தை வளர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி..

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பெல் சி ஐ டி யு தொழிற்சங்கம் சார்பில் குழந்தை வளர்ப்பு மற்றும் நவீன கால பாதிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது. சிஐடியு தொழிற்சங்க பொதுச்… Read More »திருச்சி அருகே பெல் சி.ஐ.டி.யு தொழிற்சங்கம் சார்பில் குழந்தை வளர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி..

ஏமனில்……..ரம்ஜான் இலவசம்… கூட்ட நெரிசலில் சிக்கி 85பேர் பலி

நாளை மறுநாள் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதற்கென ஏமன் நாட்டில் உள்ள சானா நகரில்  இலவச உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இலவசம் என நம்பி ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றாக ஒரே இடத்தில்… Read More »ஏமனில்……..ரம்ஜான் இலவசம்… கூட்ட நெரிசலில் சிக்கி 85பேர் பலி

ரூ.3 கோடியில் டேனிஷ்கோட்டை வளாகம் சீரைமப்பு

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் ஆணைக்கினங்க சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன்,  மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கலாச்சார பாரம்பரிய நகரமான தரங்கம்பாடியில், பல்வேறு சுற்றுலா வசதிகள் ரூ.3 கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும் என அறிவித்துள்ளார். டேனிஷ் வர்த்தக… Read More »ரூ.3 கோடியில் டேனிஷ்கோட்டை வளாகம் சீரைமப்பு

திருச்சி அருகே விநாயகர் கோவில் அரச மரத்தில் அம்மன் கண்கள் தெரிவதாக குவிந்த பொதுமக்கள்…

  • by Authour

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள பி மேட்டூர் பகுதியில் உள்ள அய்யாற்றங்கரை பகுதியில் வேம்பு மற்றும் அரச மரத்துடன் விநாயகர் சிலை அமைந்துள்ளது இங்குள்ள அரசமரத்தில் கிளை ஒன்றில் அம்மனின் கண்கள் தெரிவதாக வந்த… Read More »திருச்சி அருகே விநாயகர் கோவில் அரச மரத்தில் அம்மன் கண்கள் தெரிவதாக குவிந்த பொதுமக்கள்…

திருச்சியில் ”உங்கள் கல்லீரலை நேசியுங்கள்” 200 நர்சுகள் விழிப்புணர்வு பேரணி…..

  • by Authour

உலகம் முழுவதும் இன்று உலக கல்லீரல் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு தலைப்பின் கீழ் கல்லீரல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்த ஆண்டு “உங்கள் கல்லீரலை… Read More »திருச்சியில் ”உங்கள் கல்லீரலை நேசியுங்கள்” 200 நர்சுகள் விழிப்புணர்வு பேரணி…..

இந்திய மாணவி…. இங்கிலாந்தில் கடலில் மூழ்கி பலி

தெலுங்கானாவில் ஐதராபாத் நகரை சேர்ந்தவர் சசிதர ரெட்டி. இவரது மகள் சாய் தேஜஸ்வி கொம்மரெட்டி. விண்வெளி துறையில் பொறியியல் முதுநிலை பட்டப்படிப்பு படிப்பதற்காக தேஜஸ்வி இங்கிலாந்து நாட்டுக்கு சென்று உள்ளார். அங்கு தோழிகளுடன் சேர்ந்து… Read More »இந்திய மாணவி…. இங்கிலாந்தில் கடலில் மூழ்கி பலி

error: Content is protected !!