Skip to content

April 2023

தற்கொலை செய்ய அனுமதி அளிக்கவேண்டும்…. தம்பதி கோட்டாட்சியரிடம் மனு…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், கள்ளப்பெரம்பூர், சேத்தி கிராமம், மேலத்தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் (61). ஓய்வு பெற்ற அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர். இவரது மனைவி மேரி லலிதா (51). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.… Read More »தற்கொலை செய்ய அனுமதி அளிக்கவேண்டும்…. தம்பதி கோட்டாட்சியரிடம் மனு…

ஐஜியிடம் மனு அளிக்க வந்து பசிமயக்கத்தில் தரையில் படுத்த மூதாட்டி… பரபரப்பு…

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாரம் தோறும் புதன்கிழமைகளில் பொது மக்களை நேரடியாக காவல்துறை கண்காணிப்பாளர் சந்தித்து குறைகளை கேட்டு மனு அளிக்கும் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுவது வழக்கம் காவல் துறை… Read More »ஐஜியிடம் மனு அளிக்க வந்து பசிமயக்கத்தில் தரையில் படுத்த மூதாட்டி… பரபரப்பு…

ஐபிஎல்…டில்லி வீரர்களின் உபகரணங்கள் திருட்டு

ஐபிஎல் டெல்லி அணி வீரர்களின் பேட் மற்றும் பிற கிரிக்கெட் உபகரணங்கள் திருடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூரில் இருந்து டில்லி விமான நிலையத்தில் தரையிறங்கிய பிறகு, அவர்களது உடைமைகளில் இருந்து , அவர்களது பேட்கள்… Read More »ஐபிஎல்…டில்லி வீரர்களின் உபகரணங்கள் திருட்டு

இந்தியாவில் மகிழ்ச்சியான மாநிலம் மிசோரம்….. ஆய்வில் தகவல்

  இந்தியாவில் மிகவும் மகிழ்ச்ச்சியான மாநிலம் எது என்பது குறித்து குருகிராமை சேர்ந்த ஆய்வு நிறுவனத்தின் பேராசிரியர் ராஜேஷ் பிலனியா தலைமையில் ஆய்வு நடத்தப்பட்டது. குடும்ப உறவு, வேலை சார்ந்த பிரச்சினைகள், சமூக பிரச்சினைகள்,… Read More »இந்தியாவில் மகிழ்ச்சியான மாநிலம் மிசோரம்….. ஆய்வில் தகவல்

கேரளாவில் வந்தே பாரத் ரயில் சேவை….25ம் தேதி பிரதமர் தொடங்கி வைக்கிறார்

பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக வரும் 24-ம் தேதி கேரளாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். பயணத்தின் முதல் நாளான 24-ம் தேதி கேரள பாஜக சார்பில் நடைபெறும் பேரணியை தொடங்கி வைக்கிறார். பேரணியில்… Read More »கேரளாவில் வந்தே பாரத் ரயில் சேவை….25ம் தேதி பிரதமர் தொடங்கி வைக்கிறார்

கர்நாடகத்தில் 30 கூட்டங்களில் பிரசாரம்…. பிரதமர் மோடி திட்டம்

கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 13-ந் தொடங்கி நடைபெற்று வருகிறது. மனு தாக்கல் செய்ய நாளை (வியாழக்கிழமை) கடைசி நாள். தற்போது… Read More »கர்நாடகத்தில் 30 கூட்டங்களில் பிரசாரம்…. பிரதமர் மோடி திட்டம்

கோவையில் திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு….

  • by Authour

கோவை தெற்கு மாவட்டம் பொள்ளாச்சியில் அரசு மருத்துவமனை எதிரில் கழகத் தலைவர் முதலமைச்சர் ஸ்டாலின் நீர்மோர் பந்தலை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தகவல் தொழில்நுட்ப அணி இணைச்செயலாளர் டாக்டர் R. மகேந்திரன் சார்பில் ஏற்பாடு… Read More »கோவையில் திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு….

தமிழகம்…..5 நாட்கள் லேசான மழை பெய்யும்…. வானிலை அறிவிப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக,… Read More »தமிழகம்…..5 நாட்கள் லேசான மழை பெய்யும்…. வானிலை அறிவிப்பு

முகமது சிராஜை அணுகிய சூதாட்ட நபர்…. அதிர்ச்சி தகவல்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்து வீச்சாளர்களான எஸ் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான் மற்றும் அஜித் சண்டிலா ஆகியோர் ஸ்பாட் பிக்சிங் செய்ததாக சந்தேகத்தின் பேரில் தடை விதிக்கப்பட்டது. 2013ம் ஆண்டு மே மாதம் சூதாட்ட… Read More »முகமது சிராஜை அணுகிய சூதாட்ட நபர்…. அதிர்ச்சி தகவல்

திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்…

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,570 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் 15 ரூபாய் உயர்ந்து 5,585 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.ஒரு சவரன் தங்கம்… Read More »திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்…

error: Content is protected !!