Skip to content

April 2023

பள்ளிக்கு செல்ல டிமிக்கி கொடுத்த மாணவன்…. வீடு தேடி அழைத்து சென்ற ஆசிரியர்….

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அடுத்த பெத்தநாயக்கனூர் பகுதியில் செயல்பட்டு வருகிறது அரசு உயர்நிலை பள்ளி. இந்த பள்ளியில் ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.… Read More »பள்ளிக்கு செல்ல டிமிக்கி கொடுத்த மாணவன்…. வீடு தேடி அழைத்து சென்ற ஆசிரியர்….

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்து ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாளுக்கு சீர்வரிசை….

ஸ்ரீரங்கம் ரெங்கநாத சுவாமி திருக்கோயில் சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு ஆண்டாள் திருக்கோயிலில் இருந்து ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாளுக்கு பட்டு வஸ்திரங்கள் , கிளி மாலை ,மற்றும் மங்கல சீர்வரிசை பொருட்களை… Read More »ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்து ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாளுக்கு சீர்வரிசை….

துபாய் தீ விபத்தில் பலியான 2 தமிழர்உடல்கள்…. திருச்சி வந்தது…. கலெக்டர் அஞ்சலி

  • by Authour

துபாய் நாட்டில் தீ விபத்தில் இறந்தவர்களின் உடல்களுக்கு திருச்சி விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். துபாய் நாட்டில் டேரா என்ற இடத்தில் தங்கி பணிபுரிந்து வந்த கள்ளக்குறிச்சி… Read More »துபாய் தீ விபத்தில் பலியான 2 தமிழர்உடல்கள்…. திருச்சி வந்தது…. கலெக்டர் அஞ்சலி

ஐபிஎல்….21ம் தேதி சென்னையில் போட்டி… டிக்கெட் விற்பனை தொடங்கியது

சென்னையில்  வரும் 21ம் தேதி நடைபெறும் ஐ.பி.எல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. கீழ்த்தளமான சி.டி.இ கேலரிக்கான ரூ.1500 டிக்கெட்டுகள் 2 கவுண்டர்களில் விற்பனை செய்யப்பட்டது. ரூ.2000, ரூ,2,500… Read More »ஐபிஎல்….21ம் தேதி சென்னையில் போட்டி… டிக்கெட் விற்பனை தொடங்கியது

பிரபல தமிழ் நடிகை கர்ப்பம்…. குழந்தைக்கு தந்தை யார் என ரசிகர்கள் கேள்வி

  • by Authour

தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் பிரபல நடிகையாக இருப்பவர் இலியானா டிகுரூஸ். தமிழில் நண்பன் என்ற படத்தில் நடிகர் விஜய்யுடன் ஜோடியாக நடித்து உள்ளார்.  அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராமில் பல புகைப்படங்களை வெளியிட்டு வரும்… Read More »பிரபல தமிழ் நடிகை கர்ப்பம்…. குழந்தைக்கு தந்தை யார் என ரசிகர்கள் கேள்வி

கஞ்சா விற்ற பெண் கைது….. குண்டாசில் கைது செய்ய திருச்சி கலெக்டர் உத்தரவு…

திருச்சி மாவட்டம், ராம்ஜி நகர் ஹரிபாஸ்கர் காலனியை சேர்ந்த கோபிநாதனின் மனைவி கோமதி (52). இவர் ராம்ஜி நகர் பகுதியில் கஞ்சா விற்றதாக ராம்ஜிநகர் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இத்தகவலின் பேரில் அப்பகுதியில் கஞ்சா… Read More »கஞ்சா விற்ற பெண் கைது….. குண்டாசில் கைது செய்ய திருச்சி கலெக்டர் உத்தரவு…

பீகார்… பெண் அதிகாரியை சுற்றி வளைத்து தாக்கிய மணல் கடத்தல் கும்பல்

பீகார் மாநிலத்தின் தலைநகர் பாட்னா அருகே பிஹ்தா என்ற நகரம் உள்ளது. இந்த பகுதிகளில் சட்ட விரோத மணல் குவாரி செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக ஆய்வு நடத்த சுரங்க துறையை… Read More »பீகார்… பெண் அதிகாரியை சுற்றி வளைத்து தாக்கிய மணல் கடத்தல் கும்பல்

வானவில் மன்றம் அறிவியல் கண்காட்சி போட்டி…..முதலிடம் பிடித்து வௌிநாட்டு பயணம் செய்யும் பள்ளி மாணவன்…

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஒன்றியம் புதுச்சாவடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்களின் உள்ளார்ந்த திறமைகளை வெளி கொணரும் வகையில் தமிழக அரசால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள கல்வி இணை செயல்பாடுகளில் ஒன்றான வானவில் மன்றம்… Read More »வானவில் மன்றம் அறிவியல் கண்காட்சி போட்டி…..முதலிடம் பிடித்து வௌிநாட்டு பயணம் செய்யும் பள்ளி மாணவன்…

நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்….

  • by Authour

நில அளவை கள அலுவலர்களின் பல்வேறு பணி சுமையை கருத்தில் கொள்ளாமல் நில அளவர் முதல் உதவி இயக்குனர் வரையிலான அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுத்து வரும் நில அளவை மற்றும் நிலவரி திட்ட… Read More »நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்….

மாரியம்மன் தேரோட்டம்….. பக்தர்கள் வெள்ளத்தில் சமயபுரம்

  • by Authour

திருச்சி அடுத்த சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தேர்த்திருவிழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல்… Read More »மாரியம்மன் தேரோட்டம்….. பக்தர்கள் வெள்ளத்தில் சமயபுரம்

error: Content is protected !!