Skip to content

April 2023

மயிலாடுதுறை அருகே மின்சாரம் தாக்கி 5 மாடுகள் பலி….

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா திருவெண்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில் முருகன் (36). இவர் தரங்கம்பாடி தாலுக்கா கஞ்சாநகரம் கிராமத்தில் கிடை அமைத்து மாடு மற்றும் ஆடுகளை பராமரித்து வருகிறார். இவரிடம் மூன்று எருமை… Read More »மயிலாடுதுறை அருகே மின்சாரம் தாக்கி 5 மாடுகள் பலி….

உ.பி. போலீஸ் நிலையம் அருகே கல்லூரி மாணவி சுட்டுக்கொலை

  • by Authour

உத்தர பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் நடந்த என்கவுண்டர் மற்றும் கொலை சம்பவங்கள் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரவுடியும் முன்னாள் எம்பியுமான அத்திக் அகமதுவை செய்தியாளர்கள் கண் எதிரிலேயே 3 பேர் சுட்டுக்கொன்றனர்.… Read More »உ.பி. போலீஸ் நிலையம் அருகே கல்லூரி மாணவி சுட்டுக்கொலை

இன்று உலக பாரம்பரியதினம்…..மாமல்லபுரம் புரதான சின்னங்கள் இலவசமாக பார்க்கலாம்

மத்திய தொல்லியல் துறை சார்பில் நாடு முழுவதும் உள்ள பாரம்பரிய சின்னங்கள் உள்ள இடங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) உலக பாரம்பரிய தினமாக கடை பிடிக்கப்படுகிறது. உலக பாரம்பரிய தினத்தையொட்டி செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் தொல்லியல்… Read More »இன்று உலக பாரம்பரியதினம்…..மாமல்லபுரம் புரதான சின்னங்கள் இலவசமாக பார்க்கலாம்

பஞ்சாயத்து தேர்தல்… அரசியல் கட்சிகள் விலகி இருக்க வேண்டும்…. ஜனாதிபதி முர்மு பேச்சு

  • by Authour

தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தை (ஏப்ரல் 24-ந்தேதி) முன்னிட்டு, சிறப்பாக செயல்பட்ட பஞ்சாயத்துகளுக்கு நேற்று டில்லியில் விருது வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்று விருதுகளை வழங்கினார்.இதில் 9 பிரிவுகளின் கீழ்… Read More »பஞ்சாயத்து தேர்தல்… அரசியல் கட்சிகள் விலகி இருக்க வேண்டும்…. ஜனாதிபதி முர்மு பேச்சு

நாடு முழுவதும் வாட்டி வதைக்கும் கோடை வெயில்

நாடு முழுவதும் கோடை வெயில் வாட்டி எடுக்கிறது. அத்துடன் பல மாநிலங்களில் அனல் காற்றும் வீசுகிறது. பல நகரங்களில் பகல்நேர வெப்பநிலை 40 டிகிரியை எட்டியிருக்கிறது. தலைநகர் டில்லியை பொறுத்தவரை 2-வது நாளாக நேற்றும்… Read More »நாடு முழுவதும் வாட்டி வதைக்கும் கோடை வெயில்

ரோபோ சங்கரின் இந்த நிலைக்கு காரணம் என்ன? ..

சின்னத்திரையில் நகைச்சுவை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமாகி சினிமாவுக்கு வந்த ரோபோ சங்கர் நிறைய படங்களில் காமெடி வேடங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தொடர்ந்து கை நிறைய படங்கள் வைத்து பிஸியாக நடித்து வந்தார். விஜய்யுடன்… Read More »ரோபோ சங்கரின் இந்த நிலைக்கு காரணம் என்ன? ..

பாஜ மாவட்ட தலைவரை கூலிப்படை வைத்து கொல்ல முயற்சி.. வீட்டு அருகே பயங்கரம்..

ராமநாதபுரம் மாவட்ட பாஜக தலைவராக கடந்த மாதம் நியமிக்கப்பட்டவர் தரணி முருகேசன். இவரது வீடு ராமநாதபுரம் கேணிக்கரை பகுதியில் உள்ளது.  இரவு 9 மணியளவில் நம்பர் பிளேட் இல்லாத மோட்டார் சைக்கிளில் வந்த இருவர்,… Read More »பாஜ மாவட்ட தலைவரை கூலிப்படை வைத்து கொல்ல முயற்சி.. வீட்டு அருகே பயங்கரம்..

இன்றைய ராசிப்பலன்….(18.04.2023)….

செவ்வாய்கிழமை: ( 18.04.2023 ) நல்ல நேரம்   : காலை:7.30-8.30, மாலை: 4.30-5.30 இராகு காலம் :   03.00-04.30 குளிகை  :  12.00-01.30 எமகண்டம் :  09.00-10.30 சூலம் :  வடக்கு சந்திராஷ்டமம்:  ஆயில்யம், மகம். மேஷம்… Read More »இன்றைய ராசிப்பலன்….(18.04.2023)….

மசூதியை அகற்றக் கோரிய வழக்கு.. அபராதத்துடன் தள்ளுபடி செய்தது ஐகோர்ட்

சென்னை உயர் நீதிமன்றத்தில், திருப்பூரைச் சேர்ந்த வழக்கறிஞரும், இந்து முன்னேற்ற கழகத் தலைவருமான கோபிநாத் தாக்கல் செய்த மனுவில், “சென்னை புரசைவாக்கம், பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் செயல்பட்டு வரும் ரப்பானியா அரபு கல்லூரியில், மாநகராட்சியின்… Read More »மசூதியை அகற்றக் கோரிய வழக்கு.. அபராதத்துடன் தள்ளுபடி செய்தது ஐகோர்ட்

நூதன முறையில் 2.4 கிலோ ஹெராயின் கடத்திய நபர் கைது…

மராட்டியத்தில் மும்பை விமான நிலையத்தில் பயணி ஒருவர் போதை பொருளை கடத்தி வருகிறார் என்ற உளவு தகவல் கிடைத்து சுங்க இலாகா அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டனர். இதனை தொடர்ந்து, ஒவ்வொரு பயணியிடமும் வழக்கம்போல் சோதனைகள் நடத்தப்பட்டன.… Read More »நூதன முறையில் 2.4 கிலோ ஹெராயின் கடத்திய நபர் கைது…

error: Content is protected !!