Skip to content

April 2023

பொற்கோவிலில் பெண்ணுக்கு அனுமதி மறுப்பு…. குருத்வாரா கமிட்டி விளக்கம்

அமிர்தசரஸ், பஞ்சாப்பின் அமிர்தசரஸ் நகரில் புகழ் பெற்ற சீக்கிய கோவிலான பொற்கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவிலுக்கு ஆண் துணையுடன், பெண் ஒருவர் சென்றுள்ளார். ஆனால், அவருக்கு உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.… Read More »பொற்கோவிலில் பெண்ணுக்கு அனுமதி மறுப்பு…. குருத்வாரா கமிட்டி விளக்கம்

சென்னையில் ஆகஸ்டில் ஆசிய ஹாக்கி போட்டி…. அமைச்சர் உதயநிதி தகவல்

  • by Authour

சர்வதேச ஆக்கி போட்டி நாடு முழுவதும் உள்ள பல்வேறு நகரங்களுக்கு எடுத்துச் செல்லும் முயற்சியில், இந்த முறை வரவிருக்கும் ‘ஆசிய ஆக்கி போட்டி’ சென்னையில் நடைபெற இருக்கிறது. சென்னையில் 2007-க்கு பிறகு 16 ஆண்டுகள்… Read More »சென்னையில் ஆகஸ்டில் ஆசிய ஹாக்கி போட்டி…. அமைச்சர் உதயநிதி தகவல்

ஐதராபாத் அடுக்குமாடி குடியிருப்பில் தீ…தம்பதி, குழந்தை பலி

  • by Authour

தெலுங்கானா மாநிலம் ஜசாய்குடா, சாய் நகர் பகுதியில் மரக்கடை உள்ளது. இந்த மரக்கடையில் 30 டிரம்களில் வாகனங்களுக்கு பயன்படுத்துவதற்காக டீசல் மற்றும் ஆயில்கள் வைக்கப்பட்டு இருந்தன. மேலும் 10 கியாஸ் சிலிண்டர்களும் இருந்தன. இந்நிலையில்… Read More »ஐதராபாத் அடுக்குமாடி குடியிருப்பில் தீ…தம்பதி, குழந்தை பலி

உபி தாதாக்கள் ஆதிக், அஸ்ரப் சுட்டுகொல்லப்பட்டது ஏன்? பகீர் பின்னணி தகவல்கள்

உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பிரபல தாதாவாக திகழ்ந்தவர் ஆதிக் அகமது. ஆதிக் அகமதுவின் சகோதரர் அஸ்ரப். இவரும் நிழலுலக தாதாவாக வலம் வந்தார். இருவரும் சேர்ந்து உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்த… Read More »உபி தாதாக்கள் ஆதிக், அஸ்ரப் சுட்டுகொல்லப்பட்டது ஏன்? பகீர் பின்னணி தகவல்கள்

கோடைக்கால இலவச சிறப்பு மருத்துவ முகாம்…

  • by Authour

அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி  மருத்துவமனையில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறையின் சார்பில் மக்களைத் தேடி தமிழ் மருத்துவம் கோடைக்கால இலவச சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி துவக்கி வைத்தார். மேலும்… Read More »கோடைக்கால இலவச சிறப்பு மருத்துவ முகாம்…

முத்திரைத்தாள் கட்டணம் மாற்றி அமைப்பு…அமைச்சர் மூர்த்தி அறிவிப்பு

சட்டசபையில் வணிக வரி மற்றும் பதிவு துறை அமைச்சர் மூர்த்தி தாக்கல் செய்த சட்ட மசோதாவில் கூறி இருப்பதாவது:2001-ம் ஆண்டில் இருந்து முத்திரைத்தாள் கட்டணம் மாற்றி அமைக்கப்படவில்லை என்றும் இதனால் நீதி துறை அல்லாத… Read More »முத்திரைத்தாள் கட்டணம் மாற்றி அமைப்பு…அமைச்சர் மூர்த்தி அறிவிப்பு

ராணுவ முகாமில் தமிழக வீரர்கள் கொல்லப்பட்டது ஏன்?குற்றவாளி பகீர்

பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமிற்குள் கடந்த 12ம் தேதி  அதிகாலை 4 மணி அளவில் துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது. இந்த துப்பாக்கி சூட்டில் தமிழக ராணுவ வீரர்கள் உட்பட 4 வீரர்கள் உயிரிழந்தனர்.இதனையடுத்து,… Read More »ராணுவ முகாமில் தமிழக வீரர்கள் கொல்லப்பட்டது ஏன்?குற்றவாளி பகீர்

தேர்தல் முடிந்ததும் ஷெட்டரை காங். தூக்கி எறியும்….பசவராஜ் பொம்மை சொல்கிறார்

கர்நாடகாவில் பா.ஜ.க. சார்பில் முன்னாள் முதல்-மந்திரியாக பதவி வகித்தவர் ஜெகதீஷ் ஷெட்டார். வருகிற மே மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள சூழலில், கடந்த சில தினங்களாக அக்கட்சிக்கு எதிராக சில விசயங்களை கூறியது… Read More »தேர்தல் முடிந்ததும் ஷெட்டரை காங். தூக்கி எறியும்….பசவராஜ் பொம்மை சொல்கிறார்

சென்னை சிறுமி….. காதலனை விஷம் கொடுத்து கொன்றாரா?

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சேர்ந்தவர் சஞ்ஜீவ் குமார் (18). இவர் திருப்பூரில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் 3 ஆண்டுகளுக்கு முன்னர் சென்னையைச் சேர்ந்த 16… Read More »சென்னை சிறுமி….. காதலனை விஷம் கொடுத்து கொன்றாரா?

பல்பிடுங்கல்…. விசாரணையின்போது அமுதா அதிரடி

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் விசாரணைக்கு அழைத்து செல்லும் நபர்களை அங்கு பணியில் இருந்த உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் மற்றும் மற்ற காவல் அதிகாரிகள் துன்புறுத்தி அவர்களின் பற்களை பிடுங்கிதாக புகார்கள்… Read More »பல்பிடுங்கல்…. விசாரணையின்போது அமுதா அதிரடி

error: Content is protected !!