Skip to content

April 2023

அரசு பஸ்சை சேதப்படுத்திய டிரைவர் மீது வழக்கு..

  • by Authour

ராமநாதபுரம் மாவட்டம், குளத்தூர் பகுதியை சேர்ந்தவர் மதியழகன் (40). இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று திருச்சி – கரூர் நெடுஞ்சாலையில் காந்திகிராமம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, கரூர்… Read More »அரசு பஸ்சை சேதப்படுத்திய டிரைவர் மீது வழக்கு..

மாநகராட்சி வயர்லெஸ் டவர் முறிந்து விழுந்தது… திருச்சியில் உயிர் தப்பிய பொதுமக்கள்…

திருச்சி மாநகராட்சி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த வயர்லெஸ் டவர் முறிந்து சாலை நடுவே உள்ள மின் கம்பிகள் மீது கீழே விழுந்தது. மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பயன்படுத்தக்கூடிய வாக்கி டாக்கி உடைய 2ஜி அலை… Read More »மாநகராட்சி வயர்லெஸ் டவர் முறிந்து விழுந்தது… திருச்சியில் உயிர் தப்பிய பொதுமக்கள்…

சமயபுரம் கோவிலில் சித்திரை தேரோட்டம்…அம்மன் சேஷ வாகனத்தில் திருவீதி உலா..

  • by Authour

  தமிழகத்தில் உள்ள அம்மன் தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவிலாகும். இக்கோவிலில் உள்ள அம்மனை வேண்டினால் நினைத்தது நடக்கும், செல்வம் கொழிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும்… Read More »சமயபுரம் கோவிலில் சித்திரை தேரோட்டம்…அம்மன் சேஷ வாகனத்தில் திருவீதி உலா..

தொடர்ந்து 5 நாட்களுக்கும் மேலாக மேற்கு தொடர்ச்சி மலையில் எரியும் காட்டுத் தீ….

  கோவை, ஆலந்துறை கிராமத்திற்குட்பட்ட, ரங்கசாமி கோயில் சராகம் வன மலையில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ள பகுதிகளில் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் தீ அணைக்கும் பணிகள் தொடங்கி உள்ளன. மதுக்கரை வனச்சரகம் ஆலாந்துறை நாதே… Read More »தொடர்ந்து 5 நாட்களுக்கும் மேலாக மேற்கு தொடர்ச்சி மலையில் எரியும் காட்டுத் தீ….

கணக்கில்லாமல் கல்யாணம் செய்த பெண்… புரோக்கருடன் கைது…

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பசுபதிபாளையம், தெற்கு தெருவை சேர்ந்த விக்னேஸ்வரன் (34) பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணத்திற்கு வரன் பார்ப்பது தெரிந்து கோவில்பட்டியை சேர்ந்த புரோக்கர்கள் பாலமுருகன், அமிர்தவல்லி ஆகியோர் சிவகாசியை… Read More »கணக்கில்லாமல் கல்யாணம் செய்த பெண்… புரோக்கருடன் கைது…

உ..பியில் பயங்கரம்.. பிரபல ரவுடி போலீசார் கண்முன்னர் சுட்டுக் கொலை… வீடியோ..

  • by Authour

உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த 2005-ம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ. ராஜூ பால் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் முன்னாள் எம்.பி.யும், முன்னாள் ரவுடியுமான ஆதிக் அகமது உள்ளிட்டோர் மீது குற்றம்… Read More »உ..பியில் பயங்கரம்.. பிரபல ரவுடி போலீசார் கண்முன்னர் சுட்டுக் கொலை… வீடியோ..

இன்றைய ராசிபலன்.. (16.4.2023)

  • by Authour

  மேஷம் இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். எந்த செயலையும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். திருமண பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வங்கி… Read More »இன்றைய ராசிபலன்.. (16.4.2023)

கரூரில் இஃப்தார் நோன்பு திறப்பு … அமைச்சர் செந்தில்பாலாஜி பங்கேற்பு ..

கரூர் பஸ் ஸ்டாண்ட்  அருகே உள்ள பெரிய பள்ளி வாசலில் முஸ்லிம்கள் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி இன்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்… Read More »கரூரில் இஃப்தார் நோன்பு திறப்பு … அமைச்சர் செந்தில்பாலாஜி பங்கேற்பு ..

4 மாதம் போராடி மகனை அழைத்து வந்த பெற்றோர்.. உருக்கமான தகவல்கள்..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பையா- அழகி தம்பதியர். இவர்களது மகன் வீரபாண்டி (25). குடும்ப வறுமையின் காரணமாக வீரபாண்டி கடந்த ஜனவரி மாதம் பக்ரைன் நாட்டுக்கு வேலைக்காக சென்று… Read More »4 மாதம் போராடி மகனை அழைத்து வந்த பெற்றோர்.. உருக்கமான தகவல்கள்..

வேதாரண்யம் அடுத்த கோடியக்கரைக்கு நீரிலும் நிலத்திலும் செல்லக்கூடிய ரோவர்கிராப்ட் ரோந்து கப்பல் வருகை..

  • by Authour

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரைக்கு கடலோர காவல்படைக்கு சொந்தமான ரோவர் கிராப்ட் கப்பல் வந்துள்ளது கடலிலும் நிலத்திலும் ரோந்து பணியை மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கப்பல் ராமேஸ்வரத்திலிருந்து கோடியக்கரை வரை வழக்கமாக… Read More »வேதாரண்யம் அடுத்த கோடியக்கரைக்கு நீரிலும் நிலத்திலும் செல்லக்கூடிய ரோவர்கிராப்ட் ரோந்து கப்பல் வருகை..

error: Content is protected !!