Skip to content

April 2023

கரூர் கற்பக விநாயகருக்கு 1000 கிலோ காய்கறி, பழங்களால் சிறப்பு அலங்காரம்….

  • by Authour

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் பல்வேறு ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. சித்திரை 1ஆம் தேதி ஸ்ரீ சோபகிருது வருடப்பிறப்பு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அண்ணா நகர்… Read More »கரூர் கற்பக விநாயகருக்கு 1000 கிலோ காய்கறி, பழங்களால் சிறப்பு அலங்காரம்….

மீண்டும் ஹாரர் காமெடியில் மிரட்ட வரும் சந்தானம்…. ஃபர்ஸ்ட் லுக் வௌியீடு…

நடிகர் சந்தானத்தின் ஹாரர் காமெடி திரைப்படங்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் சந்தானத்தின் நடிப்பில் புதிய ஹாரர் காமெடி திரைப்படம் உருவாகி வருகிறது.  இந்த படத்தை பிரேமானந்த் என்பவர் இயக்கி… Read More »மீண்டும் ஹாரர் காமெடியில் மிரட்ட வரும் சந்தானம்…. ஃபர்ஸ்ட் லுக் வௌியீடு…

எந்த நேரமும் மொபைல் போன்… தந்தை கண்டித்ததால் மகன் தற்கொலை…தாயும் தற்கொலை….

  • by Authour

கரூர் மாவட்டம், தரகம்பட்டி அடுத்த சுண்டுகுளிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் ( 46). இவரது மகன் செல்வராஜ் (வயது 23).  இவர் வேலை எதுவும் இல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. எல்லா நேரமும் மொபைல் போன்… Read More »எந்த நேரமும் மொபைல் போன்… தந்தை கண்டித்ததால் மகன் தற்கொலை…தாயும் தற்கொலை….

திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் சுற்றுலாத்துறை இணை அமைச்சர் ஸ்ரீ அஜய் பட் ஆய்வு…

  • by Authour

திருச்சி அருகே திருவெறும்பூர் பகுதியில் உள்ள துப்பாக்கி தொழிற்சாலை தற்போது அரசு. அட்வான்ஸ்டு வெபன்ஸ் அண்ட் எக்யூப்மென்ட் இந்தியா லிமிடெட் (ஏ டபுள்யுஇ ஐஎல்)என்று அழைக்கப்படுகிறது. இங்கு பாதுகாப்பு துறைக்கு தேவையான பல்வேறு விதமான… Read More »திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் சுற்றுலாத்துறை இணை அமைச்சர் ஸ்ரீ அஜய் பட் ஆய்வு…

ஆருத்ரா மோசடி… அண்ணாமலை சிறைக்கு செல்வார்….திமுக அதிரடி

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி  இன்று அளித்த பேட்டி விவரம் வருமாறு: அண்ணாமலை டே்டியை பார்த்தால் சிரிக்கத்தான் தோன்றுகிறது.  அண்ணாமலையின் அறியாமையை பார்க்கும்போது, இவர் எப்படி ஐபிஎஸ் ஆனார் என  தெரியவில்லை. திமுக மீது… Read More »ஆருத்ரா மோசடி… அண்ணாமலை சிறைக்கு செல்வார்….திமுக அதிரடி

பாபநாசத்தில் நோன்பு திறப்பு நிகழ்ச்சி… டிடிவி தினகரன் பங்கேற்பு…

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, பாபநாசம் அடுத்த பண்டாரவாடையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக சிறுபான்மையினர் நலப் பிரிவு சார்பில் ரமலானை முன்னிட்டு இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைப் பெற்றது. இதில் தஞ்சை… Read More »பாபநாசத்தில் நோன்பு திறப்பு நிகழ்ச்சி… டிடிவி தினகரன் பங்கேற்பு…

உறையூர் வெக்காளியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்…

  • by Authour

திருச்சி மலைக்கோட்டையில் எழுந்தருளி இருக்கும் தாயுமானவர் சுவாமிக்கு மலர்கள் தொடுத்து சாரமா முனிவர் என்பவர் வழிபட்டு வந்தார் – ஒருமுறை சரமா முனிவர் உடைய தோட்டத்தில் உறையூரை ஆண்டு வந்த பராந்தக சோழனது சேவகன்… Read More »உறையூர் வெக்காளியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்…

நடைபயிற்சியில் ஒரு தேநீர்…..முதல்வர் ரிலாக்ஸ்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காலையில் தினமும் நடைபயிற்சி மேற்கொள்வார். இதுபோல அமைச்சர் மா.சுப்பிரமணியமும் காலையில் நடைபயிற்சி மேற்கொள்வார். இன்று  சித்திரை திருநாள் என்பதால் சட்டமன்றத்திற்கு விடுமுறை. எனவே காலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன், … Read More »நடைபயிற்சியில் ஒரு தேநீர்…..முதல்வர் ரிலாக்ஸ்

திருச்சி சாய் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் சிலம்பம் சுற்றி உலக சாதனை நிகழ்ச்சி….

யுனிவர்சல் அச்சீவர்ஸ் புக் ஆப் ரிக்கார்ட்ஸ் சார்பில் இன்று உலக முழுவதும் சிலம்பம்  சுற்றும் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 7000க்கு மேற்பட்ட விரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி… Read More »திருச்சி சாய் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் சிலம்பம் சுற்றி உலக சாதனை நிகழ்ச்சி….

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 11 ஆயிரத்தை தாண்டியது

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவில் நேற்று 10 ஆயிரத்தை தாண்டியது. நேற்று ஒரே நாளில் 10,158 பேருக்கு தொற்று உறுதியாகி இருந்தது. இந்நிலையில் இன்று காலை 8 மணி… Read More »இந்தியாவில் கொரோனா பாதிப்பு 11 ஆயிரத்தை தாண்டியது

error: Content is protected !!