Skip to content

April 2023

அம்பேத்கர் சிலைக்கு, அமைச்சர் ரகுபதி மரியாதை

அண்ணல் அம்பேத்கரின் 132 வது பிறந்தநாளை முன்னிட்டு புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு. தெற்கு மாவட்டக் திமுகழகச் செயலாளரும், சட்டத்துறை அமைச்சருமான எஸ்,ரகுபதி மாலைஅணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத்தொடரந்து திமுக  இலக்கிய… Read More »அம்பேத்கர் சிலைக்கு, அமைச்சர் ரகுபதி மரியாதை

தமிழகத்தில் மீன்பிடி தடை காலம்…. நாளை முதல் அமல்

தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டத்தின்கீழ், தமிழகத்தின் கிழக்கு மற்றும் மேற்கு கடலோரப்பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்கக் காலத்தை கருத்தில்கொண்டு மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் இழுவை படகுகள் குறிப்பிட்ட காலத்துக்குக் கடலில் செல்ல தடை விதிக்கப்படுகிறது.… Read More »தமிழகத்தில் மீன்பிடி தடை காலம்…. நாளை முதல் அமல்

திண்டுக்கல் டாக்டரை கட்டிப்போட்டு 100 பவுன் கொள்ளை

திண்டுக்கல் மாவட்டம் பழனி அரசு மருத்துவமனையில் தலைமை டாக்டராக இருப்பவர் உதயகுமார், இவரது வீடு பழனி அண்ணா நகரில் உள்ளது. நேற்று இரவு டாக்டர் உதயகுமார் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். நள்ளிரவில் வீட்டுக்குள்… Read More »திண்டுக்கல் டாக்டரை கட்டிப்போட்டு 100 பவுன் கொள்ளை

அசாம் எய்ம்ஸ்…. பிரதமர் மோடி இன்று திறக்கிறார்

  • by Authour

பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி (இன்று) 14 ம் தேதி அசாம் மாநிலத்திற்கு செல்கிறார். இந்த பயணத்தின் போது கவுகாத்தியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் (எய்ம்ஸ்)… Read More »அசாம் எய்ம்ஸ்…. பிரதமர் மோடி இன்று திறக்கிறார்

தடையின்றி…..40கோடி யூனிட் மின் நுகர்வு…சாதனையே…. உன் பெயர் மின்துறையோ?

நீ என்னென்ன செய்தாலும் புதுமை ……..என்று , எம்.ஜிஆரின் நேற்று இன்று நாளை படத்தில் ஒரு பாடல் இடம் பெற்றது.  அதுபோல தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தனது துறையில் ஒவ்வொரு நாளும் … Read More »தடையின்றி…..40கோடி யூனிட் மின் நுகர்வு…சாதனையே…. உன் பெயர் மின்துறையோ?

ஐதராபாத்……..125அடி உயர அம்பேத்கர் சிலை…. சந்திரசேகர் ராவ் திறக்கிறார்

இந்திய அரசியல் சாசன சிற்பி என போற்றப்படும் அம்பேத்கருக்கு ஐதராபாத்தில் பிரமாண்ட வெண்கல சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் அம்பேத்கருக்கு அமைக்கப்பட்டு உள்ள மிகவும் உயரமான இந்த சிலை 125 அடி உயரத்தில் நிறுவப்பட்டு… Read More »ஐதராபாத்……..125அடி உயர அம்பேத்கர் சிலை…. சந்திரசேகர் ராவ் திறக்கிறார்

தமிழ் மொழி மிகவும் பழமையானது, இந்தியை திணிக்க முடியாது…கவர்னர் திடீர் சர்டிபிகேட்…

  • by Authour

பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் பயிலும் மாணவர்கள் மத்தியில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று கலந்துரையாடினார். கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கவர்னர் ரவி கூறும் போது, தமிழ் மொழி… Read More »தமிழ் மொழி மிகவும் பழமையானது, இந்தியை திணிக்க முடியாது…கவர்னர் திடீர் சர்டிபிகேட்…

உ.பி.யில் மாஜி எம்பி மகன் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை…

  • by Authour

உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த 2005-ம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ. ராஜூ பால் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் முன்னாள் எம்.பி.யும், முன்னாள் ரவுடியுமான ஆதிக் அகமது உள்ளிட்டோர் மீது குற்றம்… Read More »உ.பி.யில் மாஜி எம்பி மகன் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை…

அம்பேத்கர் பிறந்தநாள்… அரசியல் பயணத்திற்கு தயாராகும் விஜய்….

நாளை (ஏப்ரல் 14ம் தேதி) அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள அம்பேத்கர் சிலை மற்றும் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் என்று விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளுக்கு மாநில… Read More »அம்பேத்கர் பிறந்தநாள்… அரசியல் பயணத்திற்கு தயாராகும் விஜய்….

பெண் தற்கொலை… ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம்

  • by Authour

100 நாள் வேலை திட்டத்தில் முறையாக ஊதியம் வழங்காததால் நாகலெட்சுமி என்ற பெண் ஓடும் பஸ்சில் இருந்து குதித்து தற்கொலை செய்த விவகாரம் தொடர்பாக மையிட்டான்பட்டி ஊராட்சி செயலாளர் முத்துவை பணியிடை நீக்கம் செய்து… Read More »பெண் தற்கொலை… ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம்

error: Content is protected !!