Skip to content

April 2023

குஜராத் பாடகி மீது பணமழை… ரூ.4.5 கோடி திரண்டது

  • by Authour

பிரபல குஜராத் பாடகி கீதா பென் ரபாரி . அவர் எங்கு சென்று பாடினாலும் அவருக்கு பணமழை அபிஷேகம் நடைபெறும். குஜராத் மாநிலம் கட்ச் நகரில் உள்ள ராப்பரில் நேற்று இரவு கீதா பென்… Read More »குஜராத் பாடகி மீது பணமழை… ரூ.4.5 கோடி திரண்டது

பாஜக நிர்வாகி கிருஷ்ணபிரபு கட்சிக்கு முழுக்கு

தமிழக பாஜகவில் இருந்து நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகியது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அத்துடன் மாநில தலைவர் அண்ணாமலை மீது புகார் கூறி உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாஜக மாநில தகவல்… Read More »பாஜக நிர்வாகி கிருஷ்ணபிரபு கட்சிக்கு முழுக்கு

திருச்சியில் 243 பேருக்கு பணி ஆணை….. மத்திய அமைச்சர் அஜய் பட் வழங்கினார்.

  • by Authour

ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் நடத்தப்பட்ட தேர்வுகளில் தேர்ச்சி பெற்று, இறுதி நேர்முக தேர்வுகள் மூலம் தேர்வு செய்யப்பட்ட 71506 பேருக்கு இன்று இந்தியா முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பணி ஆணை வழங்கும்… Read More »திருச்சியில் 243 பேருக்கு பணி ஆணை….. மத்திய அமைச்சர் அஜய் பட் வழங்கினார்.

புதுகை அருகே ஜல்லிக்கட்டு….. 730 காளைகள் 297 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு…

  • by Authour

தமிழகத்திலேயே அதிகப்படியான வாடிவாசலை கொண்ட மாவட்டம் புதுக்கோட்டை மாவட்டம். இந்த மாவட்டத்தில் தான் அதிகப்படியான ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதன் ஒரு பகுதியாக இன்று புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே… Read More »புதுகை அருகே ஜல்லிக்கட்டு….. 730 காளைகள் 297 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு…

வேதாரண்யத்தில் கடலுக்குச் சென்று மாயமான 3 மீனவர்கள் மீட்பு…

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுதுறையில் இருந்து கடந்த 11ம் தேதி மதியம் பைபர் படகில் கடலுக்கு மீன் பிடிக்கச் வேதையன் என்பவருக்கு சொந்தமான படகில் அவரும் அதே பகுதியை பரமசிவம், பன்னீர் ஆகிய… Read More »வேதாரண்யத்தில் கடலுக்குச் சென்று மாயமான 3 மீனவர்கள் மீட்பு…

தமிழகத்தில் 16ம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதி

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த போலீசார் அனுமதி வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதைதொடர்ந்து தமிழகத்தில் 45 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணியை நடத்த போலீசார் இன்று அனுமதி அளித்துள்ளனர்.  இதையடுத்து வருகிற ஞாயிற்றுக்கிழமை… Read More »தமிழகத்தில் 16ம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதி

திருச்சி அருகே கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு…

திருச்சி மாநகரம் முழுவதும் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளுக்காக சாலைகளில் குழிகள் தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றன. குழாய்கள் மூலம் செல்லப்படும் கழிவுநீர்களை சுத்திகரிப்பதற்காக சுத்திகரிப்பு நிலையம் ஒவ்வொரு பகுதிகளிலும்… Read More »திருச்சி அருகே கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு…

நாங்க நல்ல குடும்பத்துல பிறந்தவங்க…. அபிராமி அலப்பற

கடந்த சில தினங்களுக்கு முன்னர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பிக்பாஸ் அபிராமி,கலாஷேத்ரா விவகாரம் குறித்தும் பேசினார்.   அவரும் கலாஷேத்ரா முன்னாள் மாணவி.  ஒரு தரப்பில் இருக்கும் குற்றச்சாட்டை மட்டும் வைத்து பேசக்கூடாது. இதன் மறுபக்கத்தையும்… Read More »நாங்க நல்ல குடும்பத்துல பிறந்தவங்க…. அபிராமி அலப்பற

அட்ஜெஸ்மெண்ட் பிடியில் இருந்து தப்பிய பிரபல நடிகை… பகீர் பேட்டி

அட்ஜெஸ்மெண்ட்….  என்ற ஆங்கில வார்த்தைக்கு சரி செய்தல் என பொருள். ஆனால் சினிமாவில் இந்த அட்ஜெஸ்டமெண்ட் என்ற வார்த்தையை கேட்டாலே பெரும்பாலான நடிகைகள் மயக்கமடைந்து விடுவார்கள். சிலர் இந்த வார்த்தையை உபயோகித்தவர்களை காரி துப்புவார்கள்.… Read More »அட்ஜெஸ்மெண்ட் பிடியில் இருந்து தப்பிய பிரபல நடிகை… பகீர் பேட்டி

பாஜக வெளிநடப்பு… முதல்வர் ஸ்டாலின் பதிலடி

சென்னை, ஐபிஎல் டிக்கெட் விவகாரத்தில் அமித்ஷா மகன் ஜெய்ஷா டிக்கெட் வைத்து இருக்கிறார் என கிண்டலாக சில விஷயங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டு உள்ளார் என்றும் அவற்றை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்… Read More »பாஜக வெளிநடப்பு… முதல்வர் ஸ்டாலின் பதிலடி

error: Content is protected !!