Skip to content

April 2023

பெண் ஊழியரை அடிக்க முயன்ற தனியார் நிறுவன உரிமையாளர் மீது வழக்கு…

  • by Authour

சேலம் பகுதியைச் சேர்ந்தவர் காயத்ரி. ஆசிரியர் பயிற்சி முடித்துள்ளார். இவர் காளப்பட்டி பகுதியில் உள்ள சாஸ்தா பில்டர்ஸ் எனும் தனியார் நிறுவனத்தில் 3 மாதமாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இந்நிறுவனத்தின் உரிமையாளர் கார்த்திக் காயத்ரியிடம்… Read More »பெண் ஊழியரை அடிக்க முயன்ற தனியார் நிறுவன உரிமையாளர் மீது வழக்கு…

பீகாரில் 5ம் வகுப்பு மாணவி பலாத்காரம்…. கொடூரன் கைது

  • by Authour

பீகார் மாநிலம் பூர்ணி மாவட்டத்தில் உள்ள டகருவா கிராமத்தில் பத்து வயது சிறுமி ஒருவர் தனது குடும்பத்தாருடன் வசித்து வந்துள்ளார். ஐந்தாம் வகுப்பு படித்து வரும் சிறுமி வழக்கம்போல தனது வீட்டில் அருகில் நண்பர்களோடு… Read More »பீகாரில் 5ம் வகுப்பு மாணவி பலாத்காரம்…. கொடூரன் கைது

மனைவியை ஆபாச படம் பிடித்து மிரட்டிய கணவருக்கு 5 ஆண்டு சிறை…. திருச்சி கோர்ட் அதிரடி…

  • by Authour

திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதத்தில் தன்னை ஆபாசமாக படம் பிடித்து தனது கணவர் சமூக ஊடகங்களில் பதிவேற்ற செய்ய போவதாக மிரட்டுவதாக பெண் ஒருவர் கொடுத்த புகாரின்… Read More »மனைவியை ஆபாச படம் பிடித்து மிரட்டிய கணவருக்கு 5 ஆண்டு சிறை…. திருச்சி கோர்ட் அதிரடி…

பிரபல தமிழ் நடிகை ஆஸ்பத்திரியில் அனுமதி

பல விளம்பரங்களில் நடித்துள்ள விஷாகா சிங் 2007 ம் ஆண்டு ‘கணப்பக்கம்’ என்கிற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் .இதை தொடர்ந்து, தமிழில் நடிகர் அசோக் குமாருக்கு ஜோடியாக ‘பிடிச்சிருக்கா’ என்கிற படத்தில்… Read More »பிரபல தமிழ் நடிகை ஆஸ்பத்திரியில் அனுமதி

தென்மேற்கு பருவமழை இயல்பாகவே இருக்கும்…. இந்திய வானிலை ஆய்வு மையம்

இந்தியாவில் ஜூன் முதல் செப்டம்பர் வரை பெய்வது தென்மேற்கு பருவமழை. இந்த மழை மூலமே இந்தியா அதிக மழை பொழிவை பெறுகிறது. காவிரி டெல்டா மாவட்டங்களும் இந்த மழையினால் அதிக பயனடைகிறது.  கடந்த ஆண்டு… Read More »தென்மேற்கு பருவமழை இயல்பாகவே இருக்கும்…. இந்திய வானிலை ஆய்வு மையம்

ஜெய்ப்பூர்…….சச்சின் பைலட் உண்ணாவிரதம் தொடங்கினார்….

  • by Authour

ராஜஸ்தானில் முதல்-மந்திரி அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. இதற்கு முன் ஆட்சியில் இருந்தபோது, பா.ஜ.க.வை சேர்ந்த முதல்-மந்திரி வசுந்தரா ராஜே தலைமையிலான அரசில் நடந்த ஊழல் பற்றி விசாரணை… Read More »ஜெய்ப்பூர்…….சச்சின் பைலட் உண்ணாவிரதம் தொடங்கினார்….

கரூர் பகவதி அம்மன் கோவிலில் பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன்…..

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தான்தோன்றி மலை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஸ்ரீ பகவதி அம்மன் ஆலயத்தில் கடந்த 2-ம் தேதி மாரியம்மன் கம்பம் போடும் நிகழ்வு நடைபெற்றது. அதைத்தொடர்ந்து கடந்த 9-ம் தேதி பகவதி அம்மன்… Read More »கரூர் பகவதி அம்மன் கோவிலில் பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன்…..

ரோட்டரி கிளப் சார்பில் கோடைக்கால தண்ணீர் பந்தல் திறப்பு…

  • by Authour

பாபநாசம் ரோட்டரி கிளப் சார்பில் கோடைக்கால தண்ணீர் பந்தல் திறப்பு நடைப் பெற்றது. பாபநாசம் – சாலியமங்கலம் சாலையில் செல்லும் பாதசாரிகள் இளைப் பாற நீர் மோர் வழங்கப்பட்டது. இதில் ரோட்டரி சங்கத் தலைவர்… Read More »ரோட்டரி கிளப் சார்பில் கோடைக்கால தண்ணீர் பந்தல் திறப்பு…

பாபநாசம் துவக்கப்பள்ளியில் ஆண்டுவிழா…. கலை நிகழ்ச்சியில் அசத்திய மாணவர்கள்…

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் வங்காரம் பேட்டை அரசு உதவிப் பெறும் துவக்கப் பள்ளி ஆண்டு விழா நடைப் பெற்றது. அரசு பொறியியல் கல்லூரி சேர்மன் திருநாவுக்கரசு தலைமை வகித்தார். ஆசிரியை தீபா ஆண்டறிக்கை வாசித்தார்.… Read More »பாபநாசம் துவக்கப்பள்ளியில் ஆண்டுவிழா…. கலை நிகழ்ச்சியில் அசத்திய மாணவர்கள்…

தற்போதைய கொரோனா 4வது அலையாக கருதமுடியாது… அமைச்சர் மா.சு.

  • by Authour

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவது குறித்து சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். பொது இடங்களில் காய்ச்சல் முகாம் நடத்தப்பட வேண்டும் என்றும் முகக்கவசம்… Read More »தற்போதைய கொரோனா 4வது அலையாக கருதமுடியாது… அமைச்சர் மா.சு.

error: Content is protected !!