Skip to content

April 2023

கவர்னரை கண்டித்து தீர்மானம்

தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்படும்  மசோதாக்கள் கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும். அப்படி அனுப்பும் மசோதாக்களை  தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவி கிடப்பில்  போட்டு வைப்பதையே வழக்கமாக கொண்டு உள்ளார். இதுபற்றி அவரிடம் நினைவூட்டல் கடிதங்கள் எழுதினாலும்… Read More »கவர்னரை கண்டித்து தீர்மானம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 320 குறைந்தது….

தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.320 குறைந்திருக்கிறது. அதன்படி தமிழகத்தில்  22 கேரட்  ஆபரண தங்கம்  ஒரு சவரன் ரூ.  44, 800 க்கு விற்பனை செய்யப்படுகிறது.  தங்கம்  விலை  கிராமுக்கு 40… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ. 320 குறைந்தது….

அரைகுறை உடையுடன் பெண்கள் வீதியில் ஆபாச சண்டை

  • by Authour

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சான் அன்டோனியோவில் உள்ள தனியார் கிளப் ஒன்றுக்கு வெளியே கடந்த சனிக்கிழமை பெண்கள் அரைகுறை ஆடையில் ஒருவரை ஒருவர் தலைமுடியை பிடித்தும், அடித்தும் சண்டையில் ஈடுபட்டனர். இது குறித்த… Read More »அரைகுறை உடையுடன் பெண்கள் வீதியில் ஆபாச சண்டை

கோடை கால இலவச தண்ணீர் பந்தல்.. எம்பி ஆ.ராசா திறந்து வைத்தார்…

  • by Authour

பெரம்பலூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. கொளுத்தும் வெயிலின் காரணமாக பொதுமக்கள் பயன் பெறும் வகையில், பெரம்பலூர் மாவட்டத்தின் முதல் கோடை கால இலவச தண்ணீர் பந்தல் திறப்பு விழா… Read More »கோடை கால இலவச தண்ணீர் பந்தல்.. எம்பி ஆ.ராசா திறந்து வைத்தார்…

கொரோனா பரவலை தடுக்க மருத்துவமனையில் ஒத்திகை… கோவை கலெக்டர் விசிட்…

இந்தியாவில் தொடர்ச்சியாக கோவிட் பாதிப்பு அதிகரிக்கிறது. பிப்ரவரியில் தினசரி பாதிப்பு 80 முதல் 100 என்ற அளவில் இருந்தது. தற்போது 6000 பேர் வரை பாதிக்கப்படுகின்றனர். தமிழகம், கேரளா, கர்நாடாகா, மகாராஷ்டிரா, அரியானா, டில்லி,… Read More »கொரோனா பரவலை தடுக்க மருத்துவமனையில் ஒத்திகை… கோவை கலெக்டர் விசிட்…

மும்பை……கோவிலில் மரம் விழுந்து 7 பக்தர்கள் பலி

மராட்டிய மாநிலம் அகோலா மாவட்டம் பரஸ் கிராமத்தில் இந்து மத வழிபாட்டு தலமான பாபுஜி மகாராஜா கோவில் உள்ளது. இந்த வழிபாட்டு தலத்தில் மகாஆர்தி நிகழ்ச்சிக்காக நேற்று இரவு 7 மணியளவில் பக்தர்கள் பலர்… Read More »மும்பை……கோவிலில் மரம் விழுந்து 7 பக்தர்கள் பலி

அந்தமானில்அடுத்தடுத்து நிலநடுக்கம்…. மக்கள் பீதி

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று காலை மட்டும் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், ரிக்டர் அளவில் 3.9 மற்றும் 4.6 ஆக பதிவானது. அதிகாலை 2.26 மணி அளவில் கேம்பெல் பே என்ற… Read More »அந்தமானில்அடுத்தடுத்து நிலநடுக்கம்…. மக்கள் பீதி

தேர்வு அறையிலுமா பாலியல் தொல்லை…… குமரி ஆசிரியர் கைது

  • by Authour

தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு பொதுத்தேர்வு கடந்த 6-ந் தேதி தொடங்கியது. அதன்படி குமரி மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு 116 மையங்களில் நடந்து வருகிறது. தக்கலை அருகே உள்ள அரசு உதவி… Read More »தேர்வு அறையிலுமா பாலியல் தொல்லை…… குமரி ஆசிரியர் கைது

ஸ்ரீரங்கம் சித்திரை தேர் திருவிழா…முகூர்த்த கால் நடப்பட்டது…

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு விதமான திருவிழாக்கள் நடைபெறும். இந்நிலையில் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் 10நாட்கள் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த… Read More »ஸ்ரீரங்கம் சித்திரை தேர் திருவிழா…முகூர்த்த கால் நடப்பட்டது…

பல் பிடுங்கல்….. ஐஏஎஸ் அதிகாரி அமுதா விசாரணை தொடங்கினார்

  • by Authour

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல்வீர்சிங், விசாரணை கைதிகளில் பற்களை பிடுங்கியதாக எழுந்த புகாரைத்தொடர்ந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.  இவருக்கு உடந்தையாக இருந்த இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐ, போலீசார் ஆகியோரும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர். இது… Read More »பல் பிடுங்கல்….. ஐஏஎஸ் அதிகாரி அமுதா விசாரணை தொடங்கினார்

error: Content is protected !!