Skip to content

May 2023

மயிலாடுதுறை புனுகீஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ திருக்கல்யாணம்..

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் பழமை வாய்ந்த ஸ்ரீ சாந்தநாயகி சமேத புனுகீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. வேத காலத்தில் தட்சன் யாகத்தில் கலந்து கொண்ட சாபம் நீங்க இந்திரன் புனுகு பூனை வடிவம் எடுத்து இங்கு… Read More »மயிலாடுதுறை புனுகீஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ திருக்கல்யாணம்..

தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது…. மாற்றங்கள் குறித்து அறிவிப்பு..?

தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. முதல்வரின் வெளிநாடு பயணம் மற்றும் அமைச்சரவை கூட்டம் குறித்து இக்கூட்டத்தில் முடிவு எடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள தான் இன்றைய கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்தாக… Read More »தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது…. மாற்றங்கள் குறித்து அறிவிப்பு..?

இன்றைய ராசிபலன் – 02.05.2023

இன்றைய ராசிப்பலன் – 02.05.2023 மேஷம் இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். சகோதர, சகோதரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும். இதுவரை எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறுவார்கள். வியாபாரத்தில்… Read More »இன்றைய ராசிபலன் – 02.05.2023

கரூரில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 77பேர் கைது… 2641 மதுபாடல்கள் பறிமுதல்..

மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அரசு மதுபான கடைகளுக்கு மதுபான விற்பனைக்கு அரசு தடை வைத்துள்ளது இந்த நிலையில் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவர்த்தனம் கரூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது… Read More »கரூரில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 77பேர் கைது… 2641 மதுபாடல்கள் பறிமுதல்..

திருச்சி அருகே தாய்-தந்தைக்கு பளிங்குகல்லில் சிலை…

திருச்சி மாவட்டம், முசிறியை அடுத்த தொட்டியம் அருகே உள்ள பால சமுத்திரத்தில் உள்ள திருச்சி தி.மு.க. வடக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வக்கீல் ப.சரவணன் இவரது இல்லத்தில் தனது தாய் தந்தை இருவருக்கும் பளிங்குகல்லிலான… Read More »திருச்சி அருகே தாய்-தந்தைக்கு பளிங்குகல்லில் சிலை…

திருச்சி அருகே பாதியில் நின்ற கிராமசபை கூட்டம்…

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்துள்ள உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒக்கரை ஊராட்சியில் மே1 தேதியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு புகார்களை பொதுமக்கள் கிராம சபையில் முன் வைத்தனர்… Read More »திருச்சி அருகே பாதியில் நின்ற கிராமசபை கூட்டம்…

கரூர் மாவட்டத்தில் மழை…பொதுமக்கள்- விவசாயிகள் மகிழ்ச்சி

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில் காலை முதல் கருமையாக சூழ்ந்து குளிர்ச்சி காற்று வீசி வருகிறது. இந்த நிலையில் கரூர் மாவட்ட புறநகர் பகுதியான கிருஷ்ணராயபுரம்,… Read More »கரூர் மாவட்டத்தில் மழை…பொதுமக்கள்- விவசாயிகள் மகிழ்ச்சி

திருச்சி ஏர்போட்டில் ரூ.35 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்…

திருச்சி விமான நிலையத்திற்கு கோலாலம்பூரில் இருந்து வந்து இறங்கிய ஏர் ஏசியா விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது ஆண் பயணி… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.35 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்…

கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்ற திருச்சி கலெக்டர்….

திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம். முள்ளிக்கரும்பூர் ஊராட்சியில் மே தினத்தை முன்னிட்டு இன்று நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் சிறப்பு பங்கேற்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினார்.… Read More »கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்ற திருச்சி கலெக்டர்….

திருச்சி தந்தை பெரியார் அரசு கலை -அறிவியல் கல்லூரியில் மாநில செயற்குழுக் கூட்டம்…

தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் தொழிலாளர் தினமான இன்று திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. செயற்குழுவில் இக்கழகத்தின் மாநில தேர்தலை ஜூன்… Read More »திருச்சி தந்தை பெரியார் அரசு கலை -அறிவியல் கல்லூரியில் மாநில செயற்குழுக் கூட்டம்…

error: Content is protected !!