Skip to content

June 2023

கவர்னர் ரவியின் திடீர் பல்டி ஏன்? பரபரப்பு தகவல்கள்

செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி கவர்னர் ரவி உத்தரவிட்டார். இந்த செய்தி இந்தியா முழுவதும் பரவியது. பாஜக, அதிமுக தவிர  இந்தியா முழுவதும் அனைத்து கட்சிகளும் கவர்னர் ரவியை கண்டித்தன. அதே நேரத்தில்… Read More »கவர்னர் ரவியின் திடீர் பல்டி ஏன்? பரபரப்பு தகவல்கள்

இன்றைய ராசிபலன்… (30.06.2023)

இன்றைய ராசிபலன் –  30.06.2023 மேஷம் இன்று நீங்கள் சற்று குழப்பமுடன் காணப்படுவீர்கள். பகல் 10.19 மணிக்கு மேல் உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலிலும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். வெளி நபர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. ரிஷபம் இன்று நீங்கள் எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். உற்றார் உறவினர் வருகையினால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். சிலருக்கு புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். வெளிவட்டார நட்பு மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கும். மிதுனம் இன்று உங்கள் வீட்டில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமண சுப முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு பல போட்டிகளுக்கிடையே வெற்றி ஏற்படும். கடகம் இன்று வீண் பிரச்சினைகள் உங்களை தேடி வரலாம். குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து சென்றால் ஓரளவு ஆதரவாக இருப்பார்கள். தொழில் ரீதியாக பெரிய மனிதர்களின் சந்திப்பு ஏற்படும். புதிய முயற்சிகள் அனைத்திலும் சாதகப்பலன் உண்டாகும். சிம்மம் இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தேவைகள் அனைத்தும் நிறைவேறும். பிள்ளைகளால் பெருமை வந்து சேரும். உத்தியோகத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரும். சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பழைய கடன்கள் வசூலாகும். கன்னி இன்று நீங்கள் மனமகிழ்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும் காணப்படுவீர்கள். பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் லாபம் கிட்டும்.         தொழில் ரீதியாக நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். துலாம் இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். நீங்கள் செய்யும் வேலையில் எவ்வளவு தான் பாடுபட்டாலும் நல்ல பெயர் எடுக்க முடியாது. தொழில் ரீதியான புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்பட்டால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். விருச்சிகம் இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். சகோதர, சகோதரிகள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோக ரீதியாக சிலருக்கு அவர்கள் திறமைகேற்ப பதவி உயர்வு கிடைக்கும். பிள்ளைகளின் விருப்பங்கள் நிறைவேறும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். தனுசு இன்று நீங்கள் செய்யும் செயல்களில் சிறு சிறு இடையூறுகள் ஏற்பட்டாலும் எடுத்த காரியத்தை தடையின்றி செய்து முடிப்பீர்கள். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாக இருக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. மகரம் இன்று குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். ஆடை ஆபரணம் வாங்கும் யோகம் உண்டு. தொழிலில் புதிய நபர் அறிமுகத்தால் லாபகரமான பலன்கள் உண்டாகும். புதிய முயற்சிகளுக்கு நண்பர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். கும்பம் இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். தொழில் வளர்ச்சிக்காக நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். வெளி வட்டார நட்பு கிடைக்கும். சுபகாரியம் கைகூடும் சூழ்நிலை உருவாகும். மீனம்… Read More »இன்றைய ராசிபலன்… (30.06.2023)

அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கி வெளியான உத்தரவு.. நிறுத்தி வைப்பதாக நள்ளிரவில் கவர்னர் ரவி ‘அந்தர் பல்டி’..

கடந்த 14ம் தேதி தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையினரின் 18 மணி நேர  விசாரணைக்கு பின்னர் நெஞ்சுவலி காரணமாக ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். உடனே அமலாக்கத்துறை அவரை கைது செய்ததாக… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கி வெளியான உத்தரவு.. நிறுத்தி வைப்பதாக நள்ளிரவில் கவர்னர் ரவி ‘அந்தர் பல்டி’..

கரூர் மாவட்ட திமுக சார்பில் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் கபடி போட்டி ..

முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கரூர் மாநகர் மையப்பகுதியில் அமைந்துள்ள… Read More »கரூர் மாவட்ட திமுக சார்பில் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் கபடி போட்டி ..

திருச்சி அருகே தடுப்புச் சுவரில் மோட்டார் பைக் மோதி வாலிபர் பலி..உடன் வந்த நண்பர் படுகாயம்…

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே பணமங்கலத்தில் உள்ள திருச்சி சிதம்பரம் புறவழிச் சாலையில் மோட்டார் பைக்கில் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக தடுப்புச் சுவரில் மோதிய விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.உடன் வந்த… Read More »திருச்சி அருகே தடுப்புச் சுவரில் மோட்டார் பைக் மோதி வாலிபர் பலி..உடன் வந்த நண்பர் படுகாயம்…

வயதான மூதாட்டியை தரக்குறைவாக திட்டிய ஹோட்டல் உரிமையாளர்.

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில் அருகே உள்ள பிரசிடெண்ட் ஹோட்டல் மற்றும் தங்கு விடுதி திருமண மண்டபம் செயல்பட்டு வருகிறது இந்த ஹோட்டலில் 20க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகிறார்கள் இந்த ஹோட்டலில் கூட்டுவது… Read More »வயதான மூதாட்டியை தரக்குறைவாக திட்டிய ஹோட்டல் உரிமையாளர்.

சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த வழக்கறிஞர் மாரடைப்பால் உயிரிழப்பு…

  • by Authour

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மணக்கால் மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த அன்பழகன் மகன்  பிரகலாதன் இவர் லால்குடி  வழக்கறிஞர்கள் சங்கத்தின் பொருளாளராக பதவி வைத்து வருகிறார். இன்று காலை சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு… Read More »சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த வழக்கறிஞர் மாரடைப்பால் உயிரிழப்பு…

தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி ஆக சங்கர் ஜூவால் நியமனம்….

  • by Authour

தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு நாளையுடன் ஓய்வு பெறுகிறார். எனவே புதிய  சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சங்கர் ஜூவாலை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  இவர், 1990ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி.… Read More »தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி ஆக சங்கர் ஜூவால் நியமனம்….

பணியாளருக்கு சம்பளம் வழங்காத சிறப்பு தாசில்தாருக்கு 2 ஆண்டு சிறை

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆதி திராவிடர் நல வாரியத்தில் சமையல்காரராக மூர்த்தி என்பவர் பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த 2017 டிசம்பர் 1ம் தேதி முதல் சம்பளம் வழங்கப்படவில்லை. இதையடுத்து, தனது சம்பள பணத்தை… Read More »பணியாளருக்கு சம்பளம் வழங்காத சிறப்பு தாசில்தாருக்கு 2 ஆண்டு சிறை

தஞ்சை பெரிய கோவிலில் வராகி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா நிறைவு….

  • by Authour

தஞ்சை பெரியகோவிலில் வராகி அம்மன் தனி சன்னதியில் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். வராகி அம்மனுக்கு ஆண்டுதோறும் ஆஷாட நவராத்திரி விழா கொண்டாடப்படும். இதில் அம்மனுக்கு நாள்தோறும் அபிஷேகமும், அலங்காரமும் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு… Read More »தஞ்சை பெரிய கோவிலில் வராகி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா நிறைவு….

error: Content is protected !!