Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

June 2023

முதல்வருக்கு போட்டியாக எடப்பாடியின் வீடியோ பேட்டி..

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜியை  மத்திய அமலாக்கத்துறையினர் கைது செய்து  விடிய விடிய சித்ரவதை செய்ததுடன்,  அவர் இருதய நோயால் அவதிப்படும் நிலையிலும் அவருக்கு முறையான சிகிச்சை அளிக்க விடாமல் அவரது உயிருடன் விளையாடிய நிலையில்… Read More »முதல்வருக்கு போட்டியாக எடப்பாடியின் வீடியோ பேட்டி..

திருச்சி அருகே பச்சமலை மங்களம் அருவியில் அடுத்தடுத்து வாலிபர் உயிரிழப்பு….

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள பச்சை மலையில் உள்ள மங்களம் அருவியில் ஊட்டிய சேர்ந்த நிஷாந்த் ( 26) குன்னூர் தமீம் (23) கேத்திபகுதியை சேர்ந்த ஜெபஸ்டின்(23) ஆகியோர் நண்பர்கள் இவர் ஊட்டியில் உள்ள… Read More »திருச்சி அருகே பச்சமலை மங்களம் அருவியில் அடுத்தடுத்து வாலிபர் உயிரிழப்பு….

கல்லணையில் நீர் திறப்பு… அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்…

டெல்டா மாவட்டங்களில் குறுவை பாசனத்துக்காக தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்து இன்று காலை தண்ணீர் திறக்கப்பட்டது. காவிரி டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு 5.20 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. … Read More »கல்லணையில் நீர் திறப்பு… அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்…

சட்டத்தை மதிக்காத ஆளுநர்…. எம்பி கனிமொழி விமர்சனம்….

  • by Authour

சென்னையில் நேற்று அமலாக்கத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் காலை முதல் சோதனை மேற்கொண்டனர். பாதுகாப்பு பணியில் மத்திய பாதுகாப்பு படையினர் ஈடுபட்டிருந்தனர். 20மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடைபெற்று வந்த நிலையில் அமைச்சர்… Read More »சட்டத்தை மதிக்காத ஆளுநர்…. எம்பி கனிமொழி விமர்சனம்….

குடந்தை வியாபாரி வீட்டில் கொள்ளை…. 3பேர் கைது

  • by Authour

தஞ்சை  மாவட்டம், கும்பகோணம் பக்தபுரி தெருவை சேர்ந்தவர் சாமிநாதன் (60). இவர் பித்தளை, செம்பு, எவர்சில்வர் பாத்திரங்கள் விற்பனை நிலையம் மற்றும் ஏற்றுமதி, மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் ஏற்றுமதி நிறுவனத்தின் பின்புறத்தில்… Read More »குடந்தை வியாபாரி வீட்டில் கொள்ளை…. 3பேர் கைது

தஞ்சை அருகே பருத்தி ஏலம்….

தஞ்சாவூர் விற்பனை குழுவின் கட்டுப்பாட்டில் கும்பகோணம் அருகே கொட்டையூரில் இயங்கி வரும் கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று விற்பனைக்குழு செயலாளர் சரசு தலைமையிலும், விற்பனைக்கூட கண்காணிப்பாளர் பிரியாமாலினி முன்னிலையிலும் e-Nam எனப்படும் தேசிய… Read More »தஞ்சை அருகே பருத்தி ஏலம்….

மணிப்பூர் கலவரம்….. மத்திய மந்திரி வீடு எரிப்பு

நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் ஒரு மாதத்திற்கு மேலாக கலவரம் நீடித்து வருகிறது. அந்த மாநிலத்தில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் தொகையுடன் பெரும்பான்மை சமூகமாக உள்ள மெய்தி சமூகத்தினர் தங்களை பழங்குடியினர் பட்டியலில்… Read More »மணிப்பூர் கலவரம்….. மத்திய மந்திரி வீடு எரிப்பு

திருச்சி அருகே பூச்சி மருந்து குடித்து இளைஞர் உயிரிழப்பு….

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடியை அடுத்த புள்ளம்பாடி அருகே கல்லகம் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடாசலம். இவரது மகன் 19 வயதான வெற்றிவேல்.இவர் கால் வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 14ஆம்… Read More »திருச்சி அருகே பூச்சி மருந்து குடித்து இளைஞர் உயிரிழப்பு….

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நாளை அமாவாசை தரிசனம்….

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இந்த மாத அமாவாசை நாளை 17ஆம் தேதி காலை 9 45 மணி முதல் 18ஆம் தேதி காலை 10:25 மணி வரை தரிசனம் செய்யலாமென கோயிலின்… Read More »சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நாளை அமாவாசை தரிசனம்….

குறுவை சாகுபடிக்கு கல்லணை திறந்தார் …. அமைச்சர் கே. என். நேரு

காவிாி டெல்டா மாவட்டங்களில் 5.26 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக  கடந்த 12ம் தேதி மேட்டூரில் இருந்து தண்ணீர் திறந்து விட்டார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்த தண்ணீர்… Read More »குறுவை சாகுபடிக்கு கல்லணை திறந்தார் …. அமைச்சர் கே. என். நேரு

100 பேர் கொண்ட மாற்றுத்திறனாளிகள் பிடிஓ அலுவலகத்தில் மனு….

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநில முடிவின்படி கும்பகோணம், பாபநாசம் மற்றும் திருப்பனந்தாள் பிடிஓ அலுவலர்களை சந்தித்து கிராமப்புற ஊரக… Read More »100 பேர் கொண்ட மாற்றுத்திறனாளிகள் பிடிஓ அலுவலகத்தில் மனு….

திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் “வைணவ ” பயிற்சிக்கு மாணவர்கள் சேர்க்கை அறிவிப்பு ….

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின்படி ஓராண்டு சான்றிதழ் படிப்பில் “வைணவ ” பயிற்சிக்கு மாணவர்கள் சேர்கை நடைபெறுகிறது . பயிற்சியின் போது உணவு , தங்குமிடத்துடன்… Read More »திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் “வைணவ ” பயிற்சிக்கு மாணவர்கள் சேர்க்கை அறிவிப்பு ….

பிஜி தீவில் பயங்கர நிலநடுக்கம்

தெற்கு பசிபிக் கடலில் அமைந்துள்ள பிஜி தீவு அருகே நேற்று நள்ளிரவு 11.36 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவாகியுள்ளது என தேசிய நிலநடுக்க மையம்… Read More »பிஜி தீவில் பயங்கர நிலநடுக்கம்

சிக்னல்கள் இயக்கத்தில் அலட்சியம்… ரயில்வே வாரியம் அதிருப்தி

ஒடிசாவில், பாலசோர் அருகே உள்ள பாகாநாகா பஜாரில் கடந்த 2-ந் தேதி சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரெயில் உள்ளிட்ட 3 ரெயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி நேரிட்ட கோர விபத்து, நாட்டையே… Read More »சிக்னல்கள் இயக்கத்தில் அலட்சியம்… ரயில்வே வாரியம் அதிருப்தி

அமர்நாத் யாத்திரை ஜூலை 1ம் தேதி தொடக்கம்…. தோசை, பூரி, புரோட்டாவுக்கு தடை

ஜம்மு காஷ்மீரின் இமயமலைப் பகுதியில் அமர்நாத் என்ற குகைப் பகுதியில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க நாடு முழுவதும் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை சென்று வருகிறார்கள். இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை… Read More »அமர்நாத் யாத்திரை ஜூலை 1ம் தேதி தொடக்கம்…. தோசை, பூரி, புரோட்டாவுக்கு தடை

திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிறுநீரக மாற்று ஆபரேசன்… வெற்றிகரமாக நடந்தது

திருச்சி கி.ஆ.பெ.வி. அரசு மருத்துவக் கல்லூரியுடன் இணைந்த மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 14-வது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை  வெற்றிகரமாக நடைபெற்றது. மதுரை ராஜாஜி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூளைச்… Read More »திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிறுநீரக மாற்று ஆபரேசன்… வெற்றிகரமாக நடந்தது

அரசியல் சட்ட மரபுகளை மீறும் கவர்னர்…..வைகோ கடும் கண்டனம்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத் துறையின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு இருப்பதாலும், உடல் நலம் இன்றி மருத்துவமனையில் சிகிச்சை… Read More »அரசியல் சட்ட மரபுகளை மீறும் கவர்னர்…..வைகோ கடும் கண்டனம்

ஜூலை 11ம் தேதி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்…சிமென்ட் வரி உயர்த்த முடிவு?

ஜிஎஸ்டி (சரக்கு-சேவை வரி) கவுன்சில் கூட்டம் மத்திய நிதி மந்திரி நிா்மலா சீதாராமன் தலைமையில் ஜூலை 11-ம் தேதி நடைபெற உள்ளதுடில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டம் ஜிஎஸ்டி கவுன்சிலின் 50-வது… Read More »ஜூலை 11ம் தேதி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்…சிமென்ட் வரி உயர்த்த முடிவு?

வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடர்….. இங்கிலாந்தில் இன்று தொடக்கம்

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் பங்கேற்கிறது.  இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் இந்த போட்டி இன்று தொடங்குகிறது. ஆஷஸ் என்பது இவ்விரு… Read More »வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடர்….. இங்கிலாந்தில் இன்று தொடக்கம்

940 கிராமங்கள் இருளில் மூழ்கியது…. குஜராத்தில் பிபர்ஜாய் கரைகடந்தது

அரபிக்கடலில் இந்த ஆண்டின் முதல் புயலாக ‘பிபர்ஜாய்’ உருவானது. தென்கிழக்கு அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலையாக உருவான இந்த புயல், கடந்த 6 மற்றும் 7-ந்தேதிகளில் புயலாக வலுவடைந்தது.  பின்னர் இந்த புயல் வடக்கு நோக்கி… Read More »940 கிராமங்கள் இருளில் மூழ்கியது…. குஜராத்தில் பிபர்ஜாய் கரைகடந்தது

அமைச்சர் கைது…….கோவையில் இன்று அனைத்து கட்சி கண்டன பொதுக்கூட்டம்

  • by Authour

அமைச்சர் செந்தில்பாலாஜியின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்தும் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் கோவையில் இன்று (வெள்ளிக்கிழமை) கண்டன பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. கோவை சிவானந்தா காலனியில் … Read More »அமைச்சர் கைது…….கோவையில் இன்று அனைத்து கட்சி கண்டன பொதுக்கூட்டம்

ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாட்கோ பெண் அதிகாரி, உதவியாளர் கைது…

சேலம் மாவட்டம் மணியார்குண்டம் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 42). விவசாயி. இவர் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் டிராக்டர் கடன் மூலம் பெற சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள தாட்கோ மேலாளர் அலுவலகத்தில் கடந்த சில… Read More »ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாட்கோ பெண் அதிகாரி, உதவியாளர் கைது…

அமித்ஷா உள்பட 33 மத்திய அமைச்சர்கள் மீது வழக்கு இருக்கு.. ஆளுநருக்கு தெரியாதா…?

  • by Authour

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி நேற்றிரவு நிருபர்களிடம் கூறியதாவது…  கடந்த 31-ம் தேதி முதல்வர் ஜப்பான் சென்று திரும்பியபோது, முதல்வருக்கு ஆளுநர் கடிதம் அனுப்பியிருந்தார். அதில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வழக்கு உள்ள… Read More »அமித்ஷா உள்பட 33 மத்திய அமைச்சர்கள் மீது வழக்கு இருக்கு.. ஆளுநருக்கு தெரியாதா…?

இன்றைய ராசிபலன் – (16.06.2023)…

மேஷம் இன்று உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்தமும் உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறைவு ஏற்படலாம். சிக்கனமாக செயல்பட்டால் செலவுகளை சமாளிக்க முடியும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பொருளாதார பிரச்சினைகள்… Read More »இன்றைய ராசிபலன் – (16.06.2023)…

திடீர் தீ…. தாய் உட்பட 5 குழந்தைகள் பலி…. உபியில் பயங்கரம்…

உத்தரப்பிரதேசம் மாநிலம் குஷிநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் சங்கீதா (38). இவருக்கு 10 வயது முதல் ஒரு வயதுக்குட்பட்ட 5 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், நேற்று இரவு சங்கீதாவும் அவரது 5 குழந்தைகளும் வீட்டிற்குள்… Read More »திடீர் தீ…. தாய் உட்பட 5 குழந்தைகள் பலி…. உபியில் பயங்கரம்…

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு காவேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை…..ஐகோர்ட் அனுமதி

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜியை  அமலாக்கத்துறையினர் கைது செய்து 17 மணி நேரம் தங்கள் கஸ்டடியில் வைத்து டார்ச்சர் செய்தனர். யாரையும் அனுமதிக்கவில்லை. அமைச்சர் கைது செய்யப்பட்டது குறித்து  உற்வினர்களுக்கும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் அமைச்சர்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு காவேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை…..ஐகோர்ட் அனுமதி

பாராளுமன்றத்திலும் பாலியல் தொல்லை….. ஆஸி.,பெண் எம்.பி. குமுறல்…

  • by Authour

ஆஸ்திரேலியாவின் பெண் எம்.பி.யான லிடியா தோர்ப், ஆஸ்திரேலியாவின் பாராளுமன்றம் பெண்களுக்கு பாதுகாப்பான இடம் அல்ல என தமக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து விவரிக்கும் பொழுது தெரிவித்துள்ளார். சுயேச்சை உறுப்பினரான லிடியா தோர்ப், கண்ணீருடன்… Read More »பாராளுமன்றத்திலும் பாலியல் தொல்லை….. ஆஸி.,பெண் எம்.பி. குமுறல்…

கல்லணை நாளை திறப்பு…

  • by Authour

டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணை திறக்கப்பட்டதைத் தொடர்ந்து கல்லணை நாளை 16ம் தேதி காலை திறக்கப்படவுள்ளது. டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையைத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த 12ம் தேதி காலை திறந்து வைத்தார்.… Read More »கல்லணை நாளை திறப்பு…

கருணாநிதி நூற்றாண்டு விழா…புதுகையில் 750 மரக்கன்றுகள் நடும் விழா

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை விரிவாகத்திற்காக 75 மரங்கள் வெட்டப்பட உள்ளது .அதை ஈடு செய்யும் வகையில் கலைஞர் கருணாநிதி   நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 750 மரக்கன்றுகள் நடும் விழா சட்டத்துறை… Read More »கருணாநிதி நூற்றாண்டு விழா…புதுகையில் 750 மரக்கன்றுகள் நடும் விழா

இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி வீட்டில் கொள்ளை….

  • by Authour

இந்தி திரையுலகில் ஜொலித்த நடிகை ஷில்பா ஷெட்டியின் வீடு மும்பை ஜுகு பகுதியில் அமைந்து உள்ளது. இவரது பிறந்த நாள் கடந்த வாரம் 8-ந்தேதி  கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு தனது குடும்பத்தினருடன், பிறந்த நாளை… Read More »இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி வீட்டில் கொள்ளை….

10, 12ம் வகுப்பு துணைத்தேர்வு….20ம் தேதி முதல் ஹால் டிக்கெட் பதிவிறக்கம்

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 10 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்தது.மே மாதம் மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு துணை… Read More »10, 12ம் வகுப்பு துணைத்தேர்வு….20ம் தேதி முதல் ஹால் டிக்கெட் பதிவிறக்கம்

திருச்சியில் தங்கம் விலை….

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,515 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5,485 க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 43,880 ரூபாய்க்கு… Read More »திருச்சியில் தங்கம் விலை….

நைஜீரியாவில் படகு கவிழ்ந்து …. திருமண கோஷ்டி 103 பேர் பலி

நைஜீரியாவின் நைஜர் மாகாணத்தில் நடந்த திருமணத்துக்காக குவாரா மாகாணத்தில் இருந்து மணமக்களின் உறவினர்கள் சென்றிருந்தனர். திருமணம் முடிந்த பின்னர் தங்களது சொந்த ஊருக்கு 300-க்கும் மேற்பட்டோர் படகில்  ஆற்றை கடந்து சென்றனர். அளவுக்கு அதிகமான… Read More »நைஜீரியாவில் படகு கவிழ்ந்து …. திருமண கோஷ்டி 103 பேர் பலி

டில்லி பயிற்சி மையத்தில் பயங்கர தீ… மாணவர்கள் உயிர் தப்பினர்

  • by Authour

டில்லி முகர்ஜி நகரில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் இன்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அந்த கட்டிடத்தின் மேல்தளத்தில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து கரும்புகை எழுந்தது. பயிற்சி மையத்தில் படித்துக்கொண்டிருந்த மாணவர்கள்… Read More »டில்லி பயிற்சி மையத்தில் பயங்கர தீ… மாணவர்கள் உயிர் தப்பினர்

திருச்சியில் மின்னணு ரோந்து பணி…. எஸ்.ஐகளுக்கு லேப்டாப்….கமிஷனர் வழங்கினார்

  • by Authour

திருச்சி மாநகர காவல் நிலையங்களில் காவல் நிலைய பணிகள், கோப்புகள், ரோந்து பணிகள் மற்றும் காவல் பணிகள் வளர்ந்து வரும் விஞ்ஞான வளர்ச்சிக்கேற்ப நவீனபடுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, தமிழக காவல்துறையில், ரோந்து பணிகளை… Read More »திருச்சியில் மின்னணு ரோந்து பணி…. எஸ்.ஐகளுக்கு லேப்டாப்….கமிஷனர் வழங்கினார்

பாபநாசத்தில் முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழி….

தஞ்சை மாவட்டம், பாபநாசம் ஊராட்சி ஒன்றியக் குழு சாதாரணக் கூட்டம் நடைப் பெற்றது. பாபநாசம் ஊராட்சி ஒன்றியக் குழு சாதாரணக் கூட்டம் மன்றக் கூடத்தில் நடைப் பெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் சுமதி… Read More »பாபநாசத்தில் முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழி….

பாலியல் வழக்கு…. பாஜக எம்.பிக்கு எதிரான புகாரில் ஆதாரம் இல்லை…. குற்றப்பத்திரிகையில் தகவல்

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பா.ஜனதா எம்.பி.யுமான பிரிஜ்பூஷன் சரண்சிங் மீது 7 மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் அளித்திருந்தனர். இதில் ஒருவர் மைனர் ஆவார். இந்த பாலியல் புகார் தொடர்பாக பிரிஜ்பூஷன் சிங்… Read More »பாலியல் வழக்கு…. பாஜக எம்.பிக்கு எதிரான புகாரில் ஆதாரம் இல்லை…. குற்றப்பத்திரிகையில் தகவல்

பொள்ளாச்சியில் அரசு அதிகாரியிடம் பெண் சரமாரி புகார் தெரிவித்ததால் பரபரப்பு…

  • by Authour

கோவை, பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு இன்று சட்டப்பேரவை பொது கணக்கு குழு தலைவர் செல்வம் பெருந்தகை தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் வருகை தந்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த மருத்துவர்களிடம் மருத்துவமனை… Read More »பொள்ளாச்சியில் அரசு அதிகாரியிடம் பெண் சரமாரி புகார் தெரிவித்ததால் பரபரப்பு…

விமானத்தில் பயணியிடம் தகராறு செய்த நடிகர் விநாயகன்

  • by Authour

மலையாள திரையுலகில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் விநாயகன். இவர் தமிழில் திமிரு, மரியான், சிறுத்தை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி கொள்வது வழக்கம். … Read More »விமானத்தில் பயணியிடம் தகராறு செய்த நடிகர் விநாயகன்

திருச்சி அருகே கோவிலில் தங்கியிருந்த மூதாட்டி திடீர் உயிரிழப்பு…

திருச்சி மாவட்டம் , லால்குடி தேர்முட்டி தெருவைச் சேர்ந்தவர் 65 வயதான மாரியம்மா. இவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அன்பில் மாரியம்மன் கோவில் வளாகத்தில் கடந்த இரண்டு நாட்களாக தங்கி இருந்தார். இந்நிலையில் கோவில்… Read More »திருச்சி அருகே கோவிலில் தங்கியிருந்த மூதாட்டி திடீர் உயிரிழப்பு…

அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமிக்கு கூடுதல் இலாகா ஒதுக்கீடு

அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை ஆகிய 2 துறைகள் இருந்தது. அவர் தற்போது  அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவருக்கு  இருதய ஆபரேசன் செய்ய வேண்டி உள்ளதால் தொடர்ந்து… Read More »அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமிக்கு கூடுதல் இலாகா ஒதுக்கீடு

அமைச்சர் மனைவி தாக்கல் செய்த…….ஆட்கொணர்வு மனு …..1 மணி நேரத்தில் உத்தரவு

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜியை  அமலாக்கத்துறையினர் கைது செய்து 17 மணி நேரம் தங்கள் கஸ்டடியில் வைத்து டார்ச்சர் செய்தனர். யாரையும் அனுமதிக்கவில்லை. அமைச்சர் கைது செய்யப்பட்டது குறித்து  உற்வினர்களுக்கும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் அமைச்சர்… Read More »அமைச்சர் மனைவி தாக்கல் செய்த…….ஆட்கொணர்வு மனு …..1 மணி நேரத்தில் உத்தரவு

அமைச்சர் மகேஷ் தொகுதியில் பள்ளியின் அவல நிலை….மாணவர்கள் கடும் வேதனை…

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பகுதியில் இயங்கும் ஆதி திராவிடர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இப்பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்த நிலையில் பல மாதங்களாக இருப்பதாகவும் முன் நுழைவாயில் கதவு உடைந்த நிலையில்… Read More »அமைச்சர் மகேஷ் தொகுதியில் பள்ளியின் அவல நிலை….மாணவர்கள் கடும் வேதனை…

நெய்குளத்தில் ஏரியை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டரிடம் மனு….

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள  நெடுங்கூர் தண்ணி பந்தலில் பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்த நெய்க்குளம் சர்வே எண் 126/2. 5.64 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இந்த ஏரியை தனிநபர் ஆக்கிரமித்தும் கரையில்… Read More »நெய்குளத்தில் ஏரியை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டரிடம் மனு….

திருச்சி அருகே நாளை மின்தடை…..

திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள எல்.அபிஷேகபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை 16ம் தேதி வெள்ளிக்கிழமையன்று காலை 9:45 மணி முதல் மாலை 5 மணி வரை… Read More »திருச்சி அருகே நாளை மின்தடை…..

அமைச்சர் செந்தில் பாலாஜியை தீவிரவாதி போல நடத்துவதா? தாங்கமாட்டீர்கள்….. முதல்வர் எச்சரிக்கை

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு, 17 மணி நேரம் டார்ச்சர் செய்யப்பட்டார். இந்த நிலையில், திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின்  இன்று  சமூக வலைதள பக்கங்களில்  வெளியிட்டுள்ள காணொளி  பதிவில்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜியை தீவிரவாதி போல நடத்துவதா? தாங்கமாட்டீர்கள்….. முதல்வர் எச்சரிக்கை

சின்னாபின்னமான கருமண்டபம் சாலை…..பள்ளிக்குழந்தைகள் அவதி….

  • by Authour

திருச்சி மாநகராட்சியின்  முக்கிய பகுதி கருமண்டபம்.  இங்கு ஆரோக்கியமாதா  மேல்நிலைப்பள்ளி என்ற தனியார்   பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் எல்.கே.ஜி. முதல் 12ம் வகுப்பு வரையில்  செயல்படுகிறது. சுமார் 1000க்கும் மேற்பட்ட மாணவ,… Read More »சின்னாபின்னமான கருமண்டபம் சாலை…..பள்ளிக்குழந்தைகள் அவதி….

சமுதாயக்கூட கட்டட பணி…. புதுகையில் அமைச்சர் ரகுபதி அடிக்கல் நாட்டினார்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம், புதுநிலைவயல் ஊராட்சி, கீழாநிலைக்கோட்டையில், புதிதாக கட்டப்படவுள்ள சமுதாயக்கூடம் கட்டடப் பணிக்கு,  சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி அவர்கள் இன்று (15.06.2023) அடிக்கல்… Read More »சமுதாயக்கூட கட்டட பணி…. புதுகையில் அமைச்சர் ரகுபதி அடிக்கல் நாட்டினார்…

மயிலாடுதுறையில் முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி…

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் முதியோர்களுக்கெதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.பி.மகாபாரதி தலைமையில் இன்று மயிலாடுதுறை அரசு மகளிர்… Read More »மயிலாடுதுறையில் முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி…

வெப் சீரிசில் தாராளம் காட்டும் தமன்னா……

நடிகை .தமன்னா ரஜினிகாந்துடன் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து அரண்மனை 4-ம் பாகத்தில் நடிக்க உள்ளார். பிரபல இந்தி நடிகர் விஜய் வர்மாவை தமன்னா காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்தன. லஸ்ட் ஸ்டோரிஸ் 2… Read More »வெப் சீரிசில் தாராளம் காட்டும் தமன்னா……

அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமீன் மனு … இன்று மாலை தீர்ப்பு

அமலாக்கத்துறை நேற்று முன் தினம் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில்  சோதனை மேற்கொண்டது. அதன் தொடர்ச்சியாக நள்ளிரவில்  அமைச்சர் கைது செய்யப்பட்டார். 17 மணி நேரம் தொடர்ந்து அமலாக்கத்துறையினர் கடுமையான டார்ச்சர் செய்ததால், … Read More »அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமீன் மனு … இன்று மாலை தீர்ப்பு

இதுதான் கண்டனமா?…. சொல்லுங்கள் அமைச்சர் மகேஷ்….

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி  நேற்று அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு 17 மணி நேரம்  துன்புறுத்தப்பட்டார். பின்னர் அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு இதயத்தில் ஏற்பட்டுள்ள அடைப்புக்கு பைபாஸ் ஆபரேசன் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.… Read More »இதுதான் கண்டனமா?…. சொல்லுங்கள் அமைச்சர் மகேஷ்….

திருச்சி மாநகராட்சியில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ….

திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் இன்று மேயர் அன்பழகன் தலைமையில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் துணை மேயர் திவ்யா. மண்டல தலைவர்கள்,துர்கா தேவி, விஜயலட்சுமி கண்ணன் , ஜெயநிர்மலா… Read More »திருச்சி மாநகராட்சியில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ….

அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தாக்குதல்…. தலையில் காயம்…. மனித உரிமை ஆணையம் தகவல்

  • by Authour

அமைச்சர் செந்தில்பாலாஜி,  அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு, 17 மணி நேரம் டார்ச்சர் செய்யப்பட்டதால், அவருக்கு நெஞ்சுவலி  ஏற்பட்டு சென்னை ஓமந்தூரார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.  அவரை மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர்  வழக்கறிஞர்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தாக்குதல்…. தலையில் காயம்…. மனித உரிமை ஆணையம் தகவல்

கரூரில் அமலாக்கத்துறை, பாஜ., வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்….

  • by Authour

சென்னை மற்றும் கரூரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தின ர் குறிப்பாக சென்னையில் நடைபெற்ற சோதனையின் போது அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சரை கைது செய்தனர். அப்போது மின்சாரத்துறை அமைச்சருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள… Read More »கரூரில் அமலாக்கத்துறை, பாஜ., வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்….

அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்திக்க…. அமைச்சர் சேகர்பாபுவுக்கு அனுமதி மறுப்பு

  • by Authour

சென்னை ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை  சந்தித்து உடல் நலம் விசாரிக்க இன்று காலை அமைச்சர்  சேகர்பாபு ஆஸ்பத்திரிக்கு சென்றார்.  அப்போது அவருக்கு  போலீசார் அனுமதி மறுத்து விட்டனர். இதைத்தொடர்ந்து … Read More »அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்திக்க…. அமைச்சர் சேகர்பாபுவுக்கு அனுமதி மறுப்பு

வீட்டின் பூட்டை உடைத்து 29 பவுன் நகை-பணம் கொள்ளை….பட்டபகலில் சம்பவம்…

  • by Authour

கோவையில் பட்டப் பகலில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டு பூட்டை உடைத்து 29 பவுன் நகை, பணத்தை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றனர். கண்காணிப்பு கேமராவில் பதிவுவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.… Read More »வீட்டின் பூட்டை உடைத்து 29 பவுன் நகை-பணம் கொள்ளை….பட்டபகலில் சம்பவம்…

மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி… திருச்சி ஐஜி 2ம் இடம்….

  • by Authour

தமிழக காவல்துறையில் பணியாற்றும் காவல்துறை தலைவர்கள் மற்றும் அதற்கு மேல் பதவியில் உள்ள உயர் அதிகாரிகளுக்கான வருடாந்திர துப்பாக்கி சுடுதல் போட்டி நேற்று சென்னை மருதம் கமாண்டோ பயிற்சி துப்பாக்கி சுடும் மைதானத்தில் நடைபெற்றது.… Read More »மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி… திருச்சி ஐஜி 2ம் இடம்….

திருச்சியில் லாரி-அரசு பஸ் மோதி விபத்து….பஸ் டிரைவர் பலி… 6 பேர் படுகாயம்…

  • by Authour

திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை திருவானைக்காவல் ராணியம்மன் கோவில் அருகே சென்னையிலிருந்து புதுக்கோட்டைக்கு செங்கல் லோடு ஏற்றிய லாரி தறிக்கெட்டு ஓடியது. இதன் பின்னால் சென்ற அரசு பஸ் லாரி மீது மோதியது. இந்த… Read More »திருச்சியில் லாரி-அரசு பஸ் மோதி விபத்து….பஸ் டிரைவர் பலி… 6 பேர் படுகாயம்…

கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை……. இன்று மாலை முதல்வர் ஸ்டாலின் திறக்கிறார்

சென்னை கிண்டியில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு பன்னோக்கு மருத்துவமனையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை)  மாலை 6 மணிக்கு திறந்து வைக்கிறார். திறப்பு விழாவையொட்டி மருத்துவமனை முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.இந்த… Read More »கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை……. இன்று மாலை முதல்வர் ஸ்டாலின் திறக்கிறார்

நகைச்சுவை நடிகரின் கால் கட்டை விரல் அகற்றம்…..

பிரபல நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணன் மாயி படத்தில் வாமா மின்னல் என்ற காட்சியின் முகம் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார் . வடிவேலுவுடன் இணைந்து பல திரைப்படங்களில் காமெடி காட்சிகளில் நடித்து வந்த… Read More »நகைச்சுவை நடிகரின் கால் கட்டை விரல் அகற்றம்…..

டாஸ்மாக் சரக்கில் சயனைடு கலந்து தம்பியை கொன்ற அண்ணன் கைது…

மயிலாடுதுறை மங்கை நல்லூர் மெயின்ரோட்டை சேர்ந்தவர் பழனிகுருநாதன்(50) கொல்லுபட்டறைவைத்து நடத்திவந்தவருடன் அதில் வேலை பார்த்துவந்த . பூராசாமி ஆகியோர் பட்டறையில் மயங்கிய நிலையில் கிடந்தவர்களை மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அழைத்துசென்றபோது வழியிலேயே இறந்ததாக டாக்டர்கள்… Read More »டாஸ்மாக் சரக்கில் சயனைடு கலந்து தம்பியை கொன்ற அண்ணன் கைது…

அமைச்சர் செந்தில் பாலாஜி குணமடைய வேண்டி திமுகவினர் சிறப்பு பிரார்த்தனை….

அமலாக்கத்துறை சோதனையை தொடர்ந்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று நள்ளிரவு 2.15 மணியளவில் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதன் காரணமாக, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர பெற்று… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி குணமடைய வேண்டி திமுகவினர் சிறப்பு பிரார்த்தனை….

61 நாட்களுக்குப் பின் மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற ஆயிரக்கணக்கான மீனவர்கள்…

  • by Authour

61 நாள் மீன்பிடித் தடைகாலம் இன்றுடன் முடிவடைவதால், நாகை மாவட்ட மீனவர்கள் இன்று நள்ளிரவு முதல் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். முன்னதாக நாகை துறைமுகத்தில் இருந்து அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், செருதூர், நாகூர் பகுதிகளைச் சேர்ந்த… Read More »61 நாட்களுக்குப் பின் மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற ஆயிரக்கணக்கான மீனவர்கள்…

முக்கொம்பில் இருந்து சீறிப்பாயும் தண்ணீர்…. நாளை கல்லணை திறப்பு

  • by Authour

டெல்டா மாவட்டங்களில் நீர் பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து 12ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலனைக்கு தண்ணீர் வந்து அடைந்தது. இரண்டு கரைகளையும் தொட்டபடி முக்கொம்புவில் … Read More »முக்கொம்பில் இருந்து சீறிப்பாயும் தண்ணீர்…. நாளை கல்லணை திறப்பு

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்…. மீண்டும் கைது

  • by Authour

அமெரிக்காவில் கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் அப்போதைய ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் போட்டியிட்ட நிலையில் அவர் தோல்வியை தழுவினர். அதனை தொடர்ந்து டிரம்ப் தனது குடும்பத்துடன் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறி… Read More »அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்…. மீண்டும் கைது

குடல் ஆபரேசன்…. குணமடைந்து வருகிறார் போப் ஆண்டவர்

  • by Authour

போப் ஆண்டவர் பிரான்சிஸ் (வயது 86) குடல் அடைப்புகளாலும், வலியாலும் அவதிப்பட்டு வந்தார். எனவே அவர் ரோமில் உள்ள ஜெமெல்லி ஆஸ்பத்திரியில் கடந்த 7-ந் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு 3 மணி நேரம்… Read More »குடல் ஆபரேசன்…. குணமடைந்து வருகிறார் போப் ஆண்டவர்

தடைகாலம் முடிந்தது…. 50ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு சென்றனர்

மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், கடலில் மீன் வளத்தை பாதுகாக்கும் நோக்கத்துடனும், சென்னை காசிமேடு முதல் கன்னியாகுமரி வரை  வங்க கடலில் மீன்பிடி தடைக்காலம் ஒவ்வொரு ஆண்டும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த… Read More »தடைகாலம் முடிந்தது…. 50ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு சென்றனர்

பிபர்ஜாய் புயல் இன்று கரை கடக்கிறது…. குஜராத்தில் கனமழை… மீட்புபடைகள் தயார்

தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை, வலுவடைந்து புயலாக உருமாறியது. ‘பிபர்ஜாய்’ என பெயரிடப்பட்ட இந்த புயல் வடக்கு நோக்கி நகர்ந்து கடந்த 11-ந்தேதி அதிதீவிர புயலாக வலுவடைந்தது.   குஜராத்தில் உள்ள மாண்ட்விக்கும், பாகிஸ்தானின்… Read More »பிபர்ஜாய் புயல் இன்று கரை கடக்கிறது…. குஜராத்தில் கனமழை… மீட்புபடைகள் தயார்

திருமணத்துக்கு வர இருந்த இந்தியப்பெண்….. லண்டனில் குத்திக்கொலை

தெலங்கானா தலைநகர் ஐதராபாத்தை சேர்ந்த இளம் பெண் கோந்தம் தேஜஸ்வினி (வயது 27). இவர் மேற்படிக்காக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு சென்றார். n பட்ட மேற்படிப்பை நிறைவு செய்த… Read More »திருமணத்துக்கு வர இருந்த இந்தியப்பெண்….. லண்டனில் குத்திக்கொலை

இனி தமிழக அரசு அனுமதியில்லாமல் சிபிஐ நுழைய முடியாது…

  • by Authour

இதுகுறித்து தமிழக உள்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) எந்த ஒரு மாநிலத்தில் விசாரணை மேற்கொள்வதாக இருந்தாலும், அந்தந்த மாநில அரசின் முன்அனுமதியை பெற வேண்டும் என டில்லி சிறப்பு காவலர்… Read More »இனி தமிழக அரசு அனுமதியில்லாமல் சிபிஐ நுழைய முடியாது…

இன்றைய ராசிபலன் – 15.06.2023

மேஷம் இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளுக்கு பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். கொடுத்த கடன் வசூலாகும். பழைய நண்பர்களின்… Read More »இன்றைய ராசிபலன் – 15.06.2023

செந்தில் பாலாஜியைக் கண்டு பாஜ அஞ்சுகிறது..

  • by Authour

சென்னையில் உள்ள திமுக அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று நிருபர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி .. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில், அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித்துறையை அனுப்பி மிரட்டுவதைப் போல்… Read More »செந்தில் பாலாஜியைக் கண்டு பாஜ அஞ்சுகிறது..

50 வயதில் தந்தையான பிரபல நடிகர்….

நடிகரும் இயக்குனருமான பிரபுதேவா ஏற்கனவே தனது மனைவி ரம்லத்தை விவாகரத்து செய்து பிரிந்த நிலையில் மும்பையை சேர்ந்த பிசியோதெரபி டாக்டர் ஹிமானி சிங்குடன் காதல் மலர்ந்ததாகவும் அவரை ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும் ஏற்கனவே… Read More »50 வயதில் தந்தையான பிரபல நடிகர்….

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது… ஒன்றிய அரசின் சர்வாதிகாரத்தின் உச்சம்.. தமிழக வாழ்வுரிமை கட்சி

  • by Authour

அமைச்சர் செந்தில்பாலாஜியின் கைது நடவடிக்கையை கண்டித்த தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. …. அமலாக்கத்துறையின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் கூறியிருந்தும், எந்த விதிமுறைகளையும் பின்பற்றாமல்,… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி கைது… ஒன்றிய அரசின் சர்வாதிகாரத்தின் உச்சம்.. தமிழக வாழ்வுரிமை கட்சி

திருமணமான ஒரு மாதத்தில் விபத்தில் புதுமண தம்பதி பலி…

  • by Authour

கர்நாடக மாநிலம் விஜயவாடா மாவட்டம் சோலாபூரை சேர்ந்தவர் மலு தெர்டல் (31). இவரது மனைவி காயத்ரி (24). இந்த தம்பதி கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது. இதனிடையே, புதுமண தம்பதி இன்று காலை பைக்கில்… Read More »திருமணமான ஒரு மாதத்தில் விபத்தில் புதுமண தம்பதி பலி…

தஞ்சை அருகே மறைமுக பருத்தி ஏலம்…

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் நடைப் பெற்றது. ஏலத்திற்கு தஞ்சாவூர் விற்பனைக் குழு செயலாளர் சரசு தலைமை வகித்தார். விற்பனைக் கூட கண்காணிப்பாளர் பிரியாமாலினி முன்னிலை வகித்தார். பருத்தி… Read More »தஞ்சை அருகே மறைமுக பருத்தி ஏலம்…

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு… நாளை தீர்ப்பு

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு இருதய ஆபரேஷன் செய்ய வேண்டும் என பரிந்துரை செய்தனர். இதைத்தொடர்ந்து அவருக்கு சென்னை   காவேரி ஆஸ்பத்திரியில் … Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு… நாளை தீர்ப்பு

அமலாக்கத்துறையின் அராஜகம் …..புதிதாக மருத்துவக்குழு அமைக்கிறது

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜியை  அமலாக்கத்துறை கைது செய்து 17 மணி நேரம் செய்த டார்ச்சர் காரணமாக  செந்தில் பாலாஜிக்கு  நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவரை ஓமந்தூரார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள்… Read More »அமலாக்கத்துறையின் அராஜகம் …..புதிதாக மருத்துவக்குழு அமைக்கிறது

அரியலூரில் இரத்ததான முகாம்… கலெக்டர் ஆனி மேரி துவக்கி வைத்தார்…

  • by Authour

அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற உலக குருதிக் கொடையாளர் தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாமினை மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வசர்ணா துவக்கி வைத்து பார்வையிட்டார். மேலும் குருதிக் கொடையாளர் தின உறுதி… Read More »அரியலூரில் இரத்ததான முகாம்… கலெக்டர் ஆனி மேரி துவக்கி வைத்தார்…

திருச்சியில் தங்கம் விலை..

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,550 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5,515 க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 44,120… Read More »திருச்சியில் தங்கம் விலை..

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 28ம் தேதி வரை காவல்…. நீதிபதி அல்லி உத்தரவு

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு இருதய ஆபரேஷன் செய்ய வேண்டும் என பரிந்துரை செய்தனர். இதைத்தொடர்ந்து அவருக்கு சென்னை   காவேரி ஆஸ்பத்திரியில் … Read More »அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 28ம் தேதி வரை காவல்…. நீதிபதி அல்லி உத்தரவு

ஆட்கொணர்வு மனு விசாரிக்கும் புதிய அமர்வு அறிவிப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது தொடர்பாக அவரது மனைவி மேகலா சார்பில் ஆட்கொணர்வு மனுவை மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ சென்னை ஐகோர்ட்டில் இன்று தாக்கல் செய்தார். அந்த மனு ஐகோர்ட்டில் விசாரணைக்கு ஏற்கப்பட்டது. அதில்,… Read More »ஆட்கொணர்வு மனு விசாரிக்கும் புதிய அமர்வு அறிவிப்பு

ஆவின் பால் கொள்முதல் விலை உயரும்……அமைச்சர் பேட்டி

  • by Authour

திருச்சி கொட்டப்பட்டு ஆவின் நிறுவனத்தில் இன்று பால் உற்பத்தியாளர்களுக்கு கடன்கள், மானிய உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி  நடைபெற்றது. கலெக்டர் மா.பிரதீப் குமார் தலைமை தாங்கினார். திருநாவுக்கரசர் எம்.பி. முன்னிலை வகித்தார். இதில் தமிழக பால்வளத்துறை… Read More »ஆவின் பால் கொள்முதல் விலை உயரும்……அமைச்சர் பேட்டி

தண்டவாளத்தில் டயர்வைத்த வழக்கு…. திருச்சியில் 3 பேர் கைது

கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில்  கடந்த 2-ந்தேதி கன்னியாகுமரியிலிருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த ரெயில் திருச்சி பிச்சாண்டார் கோவில்-வாளாடி ரெயில் நிலையங்களுக்கிடையே வந்த போது, தண்டவாளத்தில் இரண்டு லாரி டயர்கள் இருப்பதை கண்டு… Read More »தண்டவாளத்தில் டயர்வைத்த வழக்கு…. திருச்சியில் 3 பேர் கைது

ஆட்கொணர்வு மனு…. நீதிபதி திடீர் விலகல்

  • by Authour

அமைச்சர் செந்தில்பாலாஜி மனைவி மேகலா தொடர்ந்த  ஆட்கொணர்வு மனுவை விசாரிக்க ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஒப்புதல் தந்தார்.இந்த நிலையில் ஆட்கொணர்வு மனுவை விசாரிக்க இருந்த சென்னை ஐகோர்ட் நீதிபதி சக்திவேல், அந்த வழக்கில் இருந்து… Read More »ஆட்கொணர்வு மனு…. நீதிபதி திடீர் விலகல்

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய புதுகை கலெக்டர்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் வட்டம், திருப்புனவாசல் வருவாய் கிராமத்தில் இன்று (14.06.2023) நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், மாவட்ட  கலெக்டர். ஐ.சா.மெர்சி ரம்யா பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் … Read More »பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய புதுகை கலெக்டர்…

தூத்துக்குடி-தேனிக்கு சரக்கு ரயிலில் 2500 டன் அரிசி அனுப்பி வைப்பு….

  • by Authour

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகின்றன. இங்கு குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மேலும் கோடைகால சாகுபடியும் நடைபெறும். பின்னர் அறுவடை செய்யப்பட்ட நெல் கொள்முதல்… Read More »தூத்துக்குடி-தேனிக்கு சரக்கு ரயிலில் 2500 டன் அரிசி அனுப்பி வைப்பு….

அமைச்சர் செந்தில் பாலாஜி…..சென்னை காவேரி மருத்துவமனைக்கு மாற்றம்?

  • by Authour

அமலாக்கத்துறையினர் சோதனைக்கு பிறகு இன்று அதிகாலை தமிழக மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவர் தற்போது நெஞ்சுவலி காரணமாக, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி…..சென்னை காவேரி மருத்துவமனைக்கு மாற்றம்?

மணிப்பூரில் மீண்டும் கலவரம்….11 பேர் படுகொலை

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், சட்டவிரோதமாக ஆயுதங்களை எடுத்து சென்றவர்களிடம் இருந்து ஆயுதங்களை மீட்கும் பணியில் பாதுகாப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரின் இம்பால் கிழக்கு மாவட்டத்தில்… Read More »மணிப்பூரில் மீண்டும் கலவரம்….11 பேர் படுகொலை

தென்காசி நகராட்சி அலுவலகத்தில் ஊழியர் வெட்டிக்கொலை

தென்காசி மாவட்டம் செங்கோட்டை விஸ்வநாதபுரத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் ராஜேஷ் (வயது 25). இவர் செங்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் தற்காலிக மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். இன்று காலை ராஜேஷ் வழக்கம் போல நகராட்சி… Read More »தென்காசி நகராட்சி அலுவலகத்தில் ஊழியர் வெட்டிக்கொலை

அமைச்சர் கைது….. டில்லி முதல்வர் கெஜ்ரிவால் கண்டனம்….

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான கைது நடவடிக்கைக்கு எதிராக டெல்லி, மேற்குவங்க முதல்வர் கண்டனம் தெரிவித்துள்ளனர். அமலாக்கத்துறையினர் நேற்று சோதனையிட்ட பிறகு, இன்று அதிகாலை தமிழக மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்… Read More »அமைச்சர் கைது….. டில்லி முதல்வர் கெஜ்ரிவால் கண்டனம்….

அடக்க நினைத்தால் வேகமாக எழும் இயக்கம் திமுக….. அமைச்சர் டிஆர்பி ராஜா அறிக்கை

  • by Authour

கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்துள்ள தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஹோப் காலேஜ் பகுதியில் உள்ள டைடல் மற்றும் எல்காட் பூங்காவில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்தார்.… Read More »அடக்க நினைத்தால் வேகமாக எழும் இயக்கம் திமுக….. அமைச்சர் டிஆர்பி ராஜா அறிக்கை

மதுரை-போடி அகலபாதையில்…… 110 கி.மீ. வேகத்தில் ரயில் சோதனை ஓட்டம்

மதுரை-போடி இடையே மீட்டர் கேஜ் ரெயில் பாதையை அகல ரெயில்பாதையாக மாற்றும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இந்த ரெயில் பாதையில் மதுரை-தேனி இடையே முன்பதிவு இல்லாத பயணிகள் ரெயில் போக்குவரத்து கடந்த ஆண்டு தொடங்கியது.… Read More »மதுரை-போடி அகலபாதையில்…… 110 கி.மீ. வேகத்தில் ரயில் சோதனை ஓட்டம்

அமலாக்கத்துறை நடவடிக்கை…..அமைச்சர்கள் முக்கிய ஆலோசனை

அமைச்சர் செந்தில் பாலாஜி மீது  அமலாக்கத்துறை அதிகாரிகள் எடுத்துள்ள நடவடிக்கையை  தொடர்ந்து   இன்று அதிகாலை அமைச்சர் செந்தில் பாலாஜி  சென்னை ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கு… Read More »அமலாக்கத்துறை நடவடிக்கை…..அமைச்சர்கள் முக்கிய ஆலோசனை

கைது செய்யப்பட்ட வௌிநாட்டு நபர் போலீசாரை விட்டு ஓடியதால் பரபரப்பு..

  • by Authour

ரஷ்யா நாட்டைச் சேர்ந்த பெர்லீன் ஷெரில் என்ற நபர் கஞ்சா வழக்கில் கடந்த 2020 ஆம் ஆண்டு பொள்ளாச்சி ஆனைமலை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணை கோவை ஒருங்கிணைந்த… Read More »கைது செய்யப்பட்ட வௌிநாட்டு நபர் போலீசாரை விட்டு ஓடியதால் பரபரப்பு..

பள்ளிகள் திறப்பு…. உற்சாகத்துடன் தொடக்கப்பள்ளி மாணவர்கள் வருகை…

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதங்களில் பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் நடைபெற்று முடிந்த நிலையில் மே மாதம் கோடை விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் 6 முதல் 12ம் வகுப்பு வரை… Read More »பள்ளிகள் திறப்பு…. உற்சாகத்துடன் தொடக்கப்பள்ளி மாணவர்கள் வருகை…

அமைச்சர் கைது…..கோவையில் 16ம் தேதி மாபெரும் கண்டன கூட்டம்….. அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்பு

பாஜகவின் ஜனநாயக விரோத – மக்கள் விரோத – பழிவாங்கும் எதேச்சதிகார நடவடிக்கைகளைக் கண்டிக்கும்“மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் கோவையில் வரும் 16ம் தேதி மாலை நடக்கிறது. இது தொடர்பாக திமுக, காங்கிரஸ், மதிமுக, கம்யூ,… Read More »அமைச்சர் கைது…..கோவையில் 16ம் தேதி மாபெரும் கண்டன கூட்டம்….. அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்பு

3 ரத்தகுழாய்களில் அடைப்பு…. ஆஸ்பத்திரி அறிக்கை..

  • by Authour

கரூர் மற்றும் சென்னையில் மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வீடு அவரது சகோதரர் அசோக்குமார் வீடு மற்றும் நண்பர்கள் வீடு என 10 இடங்களில் நேற்று (ஜூன் 13) காலை 8… Read More »3 ரத்தகுழாய்களில் அடைப்பு…. ஆஸ்பத்திரி அறிக்கை..

நீட் ரிசல்ட்….. செஞ்சி மாணவன்…. இந்திய அளவில் முதலிடம்

நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் விழுப்புரம் மாவட்டம்மேல் மலையனூரை சேர்ந்த மாணவன் பிரபஞ்சன் 720-க்கு 720 மதிப்பெண் பெற்று அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளார். தற்போது பிரபஞ்சன் குடும்பத்தினர் செஞ்சியில்… Read More »நீட் ரிசல்ட்….. செஞ்சி மாணவன்…. இந்திய அளவில் முதலிடம்

குடும்ப தகராறு… 2 குழந்தைகளுடன் தாய் மாயம்..

  • by Authour

திருச்சி மாவட்டம், மணிகண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சூறாவளிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னுசாமி(36). இவருடைய மனைவி சத்யா. இவர்களுக்கு இனியா , ஸ்ரீ வீரா என 2 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் கடந்த 2… Read More »குடும்ப தகராறு… 2 குழந்தைகளுடன் தாய் மாயம்..

அமைச்சருக்கு இதயத்தில் 3 அடைப்பு….. ஆபரேசன் செய்ய பரிந்துரை

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி , சென்னை ஓமாந்தூரார்  அரசு ஆஸ்பத்திரியில்  அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு இன்று காலை அமைச்சருக்கு  ஆஞ்சியோ பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அமைச்சரின் இதய நாளத்தில் 3 இடங்களில் அடைப்பு இருப்பதாகவும், … Read More »அமைச்சருக்கு இதயத்தில் 3 அடைப்பு….. ஆபரேசன் செய்ய பரிந்துரை

திருச்சி அருகே மர்மமாக இறந்து கிடந்த காட்டெருமை….

திருச்சி மாவட்டம், மருங்காபுரி அருகே உள்ள மொட்டமலை பகுதியில்  சுமார் 3 வயது மதிக்கத்தக்க பெண் காட்டெருமை மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது. இந்த தகவல் அறிந்த துவரங்குறிச்சி வனத்துறையினர் காட்டெருமையின் உடலைக் கைப்பற்றி… Read More »திருச்சி அருகே மர்மமாக இறந்து கிடந்த காட்டெருமை….

முதல்வர் ஸ்டாலின் நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ள நிலையில் முதலமைச்சரின் நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற இருந்த முதல்-அமைச்சரின் ஆய்வு கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளது.  தலைமைச் செயலகத்தில் காலை 10.30 மணிக்கு… Read More »முதல்வர் ஸ்டாலின் நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு

அமைச்சர் கைது…. பாஜகவின் வெட்ககேடான நடவடிக்கை…. கார்கே கண்டனம்

அமலாக்கத்துறையினர் சோதனைக்கு பிறகு இன்று அதிகாலை தமிழக மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவர் தற்போது நெஞ்சுவலி காரணமாக, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில்… Read More »அமைச்சர் கைது…. பாஜகவின் வெட்ககேடான நடவடிக்கை…. கார்கே கண்டனம்

மநீம கட்சியில் இணைந்தார் நடிகை வினோதினி….

கூத்துப் பட்டறையில் பயிற்சி பெற்று பல்வேறு நாடகங்களில் நடித்திருந்த வினோதினி, தமிழ் சினிமாவில்‘எங்கேயும் எப்போதும்’ படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு தொடர்ந்து‘ஜிகிர்தண்டா, ஒகே கண்மணி உள்ளிட்ட படங்களிக் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தில்… Read More »மநீம கட்சியில் இணைந்தார் நடிகை வினோதினி….

செந்தில் பாலாஜி மனைவி.. ஆட்கொணர்வு மனு தாக்கல்…. பிற்பகலில் விசாரணை

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளதாக கூறி, அவரது மனைவி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் ஒப்புதல் தெரிவித்துள்ளது. சட்டவிரோத பண பரிமாற்ற… Read More »செந்தில் பாலாஜி மனைவி.. ஆட்கொணர்வு மனு தாக்கல்…. பிற்பகலில் விசாரணை

தாக்கப்பட்டாரா அமைச்சர் செந்தில் பாலாஜி ?.. முதல்வர் அறிக்கை சொல்வது என்ன? ..

  • by Authour

தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின்  சென்னை , கரூர், இல்லங்களில் நேற்று காலை  7 மணி அளவில்  அமலாக்கத்துறை அதிகாரிகள்  விசாரணையை  தொடங்கினர்.  அப்போது  சென்னையில் நடைபயிற்சி சென்றிருந்த அமைச்சர் செந்தில் பாலாஜியை… Read More »தாக்கப்பட்டாரா அமைச்சர் செந்தில் பாலாஜி ?.. முதல்வர் அறிக்கை சொல்வது என்ன? ..

அமைச்சர் செந்தில்பாலாஜியை சந்தித்து நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்..

அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி தற்போது சிகிச்சைக்காக ஓமந்தூரார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ள்ளார். நள்ளிரவு துவங்கி இன்று காலை வரை சுமார் 20க்கும் மேற்பட்ட தமிழக அமைச்சர்கள் அமைச்சர் செந்தில்பாலாஜியை சந்தித்து நலம் விசாரித்தனர்.… Read More »அமைச்சர் செந்தில்பாலாஜியை சந்தித்து நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்..

பாஜகவின் மிரட்டல்களுக்கு திமுக அஞ்சாது…. சட்டரீதியாக எதிர்கொள்வோம்….. முதல்வர் கண்டனம்

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது தொடர்பாக திமுகழகத் தலைவரும்  முதலமைச்சருமான  மு.க.ஸ்டாலின்  வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது: தன் வசம் இருக்கும் விசாரணை அதிகார அமைப்புகள் மூலமாக தனக்கு எதிரான அரசியல் சக்திகளை… Read More »பாஜகவின் மிரட்டல்களுக்கு திமுக அஞ்சாது…. சட்டரீதியாக எதிர்கொள்வோம்….. முதல்வர் கண்டனம்

டில்லி, மே. வங்காளத்திற்கு பிறகு தற்போது தமிழகம்…வைகோ கண்டனம்….

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை.. ஒன்றிய பா.ஜ.க. அரசு, எதிர்க்கட்சிகளை முடக்குவதற்கு அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுத் துறை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை ஏவி விடுவது தொடர்ந்துகொண்டு… Read More »டில்லி, மே. வங்காளத்திற்கு பிறகு தற்போது தமிழகம்…வைகோ கண்டனம்….

சிறுமிக்கு பாலியல் தொல்லை…. 2 பேர் போக்சோவில் கைது…

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காட்டில் உள்ள கொல்லப்பாளையம் தெருவை சேர்ந்தவர் முனியாண்டி ( 37), கூலி தொழிலாளி. அதேபோல், ஆற்காடு காய்கார தெருவை சேர்ந்தவர் சந்திரன் (55). இவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவர்கள் 13… Read More »சிறுமிக்கு பாலியல் தொல்லை…. 2 பேர் போக்சோவில் கைது…

அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்திக்க…..ஓமந்தூரார் மருத்துவமனைக்கு புறப்பட்டார் முதல்வர்…..

அமைச்சர் செந்தில் பாலாஜி ஓமாந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். நெஞ்சுவலியால் அவதிப்படும் அமைச்சரை சந்தித்து நலம் விசாரிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10 மணிக்கு தனது இல்லத்தில் இருந்து புறப்பட்டார். அவருடன்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்திக்க…..ஓமந்தூரார் மருத்துவமனைக்கு புறப்பட்டார் முதல்வர்…..

1முதல் 5ம் வகுப்பு வரை பள்ளி திறப்பு…. மிக்கிமவுஸ்-ஜோக்கர் வேடமணிந்து வரவேற்பு…

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்று முதல் வகுப்புகள் துவங்கப்படுகிறது. அதன்படி கோவையில் பல்வேறு பள்ளிகளில் குழந்தைகளை வரவேற்பதற்கு உற்சாக ஏற்பாடுகள்… Read More »1முதல் 5ம் வகுப்பு வரை பள்ளி திறப்பு…. மிக்கிமவுஸ்-ஜோக்கர் வேடமணிந்து வரவேற்பு…

கரூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

மதுவிலக்கு மற்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டனர். கரூர் மற்றும் சென்னை வீடுகளில் நடந்த சோதனை நிறைவடைந்தது.  இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது… Read More »கரூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்தவர்களிடம் கைவரிசை… கொள்ளையர்கள் 3 பேர் கைது…

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட அசாய கார் பார்க்கிங் அருகில் வேளாங்கண்ணி போலீசார் ‌ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றி நிரிந்த மூன்று நபர்களை போலீஸார் பிடித்து விசாரணை… Read More »வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்தவர்களிடம் கைவரிசை… கொள்ளையர்கள் 3 பேர் கைது…

அமைச்சர் செந்தில் பாலாஜி மயக்க நிலையிலேயே இருக்கிறார்…. டாக்டர்கள் தகவல்

அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு உள்ளார். இந்த நிலையில்  அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு  நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவர் சென்னை ஓமாந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி மயக்க நிலையிலேயே இருக்கிறார்…. டாக்டர்கள் தகவல்

மேட்டூர் அணை திறப்பு…. விதை தெளிக்கும் பணி துவங்கியது….

  • by Authour

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியம் மேல பூதலூர் விவசாயி ராமகிருஷ்ணன் தனது 50 ஏக்கர் வயலில் டெல்டா மாவட்டத்தில் முதல் முறையாக ட்ரோன் மூலமாக விதை தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார் குருவை சாகுபடிக்காக… Read More »மேட்டூர் அணை திறப்பு…. விதை தெளிக்கும் பணி துவங்கியது….

அமைச்சர் கைது…..மத்திய அரசின் அப்பட்டமான அடக்குமுறை…. சீமான் கண்டனம்

அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டனர். கரூர் மற்றும் சென்னை வீடுகளில் நடந்த சோதனை நிறைவடைந்தது. இதற்கிடையில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால்… Read More »அமைச்சர் கைது…..மத்திய அரசின் அப்பட்டமான அடக்குமுறை…. சீமான் கண்டனம்

செந்தில்பாலாஜி வழக்கு… சட்டப்படி சந்திப்போம்…. அமைச்சர் உதயநிதி

அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ள ஒமந்தூரர் மருத்துவமனைக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை தந்தார். தொடர்ந்து மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, சேகர்பாபு உள்ளிட்டோரும் மருத்துவமனைக்கு வருகை தந்தனர்.  பின்னர்… Read More »செந்தில்பாலாஜி வழக்கு… சட்டப்படி சந்திப்போம்…. அமைச்சர் உதயநிதி

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன் மனு தாக்கல் செய்ய நடவடிக்கை…. வழக்கறிஞர் இளங்கோ பேட்டி

தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. 17 மணி நேர சோதனைக்குப் பிறகு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட செந்தில் பாலஜிக்கு திடீரென நெஞ்சுவலி… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன் மனு தாக்கல் செய்ய நடவடிக்கை…. வழக்கறிஞர் இளங்கோ பேட்டி

2-3 நாட்கள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சிகிச்சை தேவை.. ஆஸ்பத்திரி நிர்வாகம் அறிவிப்பு..

அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர், நண்பர்களுக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முழுவதும் சோதனை நடத்தினர். சோதனை நிறைவடைந்தவுடன் இன்று அதிகாலை செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால்… Read More »2-3 நாட்கள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சிகிச்சை தேவை.. ஆஸ்பத்திரி நிர்வாகம் அறிவிப்பு..

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது…. சட்டநிபுணர்களுடன் முதல்வர் ஆலோசனை

மின்துறை  அமைச்சர்  செந்தில்பாலாஜி  அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு,  17 மணி நேரமாக அவர்களது கஸ்டடியில் வைத்து  டார்ச்சர் செய்து உள்ளனர்.  அமைச்சர் செந்தில் பாலாஜியை முடக்கினால் தான்,  வரும் மக்களவை தேர்தலில்  கொங்கு மண்டலத்தில் … Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி கைது…. சட்டநிபுணர்களுடன் முதல்வர் ஆலோசனை

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோ ?

  • by Authour

அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் 12 மணி நேரத்திற்கு மேலாக அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் சோதனை நடத்தினர். பின்னர், விசாரணை நடத்துவதற்காக அழைத்துச் செல்வதாக வீட்டில் இருந்து செந்தில் பாலாஜியை அழைத்து செல்ல முயன்றனர். அப்போது… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோ ?

17 மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்கத்துறை “டார்ச்சர்”… அமைச்சர் செந்தில்பாலாஜி ஆஸ்பத்திரியில் அட்மிட்…

தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதர் அசோக் வீட்டில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லத்திலும்… Read More »17 மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்கத்துறை “டார்ச்சர்”… அமைச்சர் செந்தில்பாலாஜி ஆஸ்பத்திரியில் அட்மிட்…

இன்றைய ராசிபலன்… (14.06.2023)…

  • by Authour

மேஷம் இன்று உத்தியோகஸ்தர்கள் வேலையில் புது உற்சாகத்துடன் செயல்படுவார்கள். பிள்ளைகள் பெற்றோரின் நன்மதிப்பை பெறுவார்கள். பொருளாதாரம் சிறப்பாக இருப்பதால் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். வியாபாரத்தில் பொருளாதார நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். ரிஷபம் இன்று எடுக்கும் காரியங்களை முடிப்பதற்கு சில இடையூறுகள் ஏற்படலாம். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகள் குறையும். சுபகாரிய முயற்சிகளில் சிறு தாமதத்திற்கு பின் அனுகூலப் பலன் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். மிதுனம் இன்று குடும்பத்தில் பணவரவு தாராளமாக இருக்கும். பிள்ளைகள் வழியாக நல்லது நடக்கும். வியாபார ரீதியாக வெளிவட்டார நட்பு ஏற்படும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் குறையும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பாராத இனிய நிகழ்வுகள் நடைபெறும். சுபகாரியங்கள் கைகூடும். கடகம் இன்று குடும்பத்தில் திடீர் தனவரவுகள் உண்டாகும். புத்திர வழியில் மன மகிழ்ச்சி கூடும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை எதிர்பாராத வகையில் கிடைக்கும். கூட்டாளிகளின் ஆலோசனையால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை பலப்படும். சிம்மம் இன்று தொழில் ரீதியான பயணங்களால் அலைச்சலும் உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். அலுவலகத்தில் மேலதிகாரிகளால் எதிர்பாராத பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். கன்னி இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் வேலைகளில் தடை தாமதங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் நிதானமாக செயல்படுவது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கவனம் தேவை. துலாம் இன்று உங்களுக்கு பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் வரும். உடன்பிறந்தவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகம் கிட்டும். விருச்சிகம் இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். உடன்பிறந்தவர்கள் வழியாக எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகமாகும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். தனுசு இன்று உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் நெருக்கடிகள் உண்டாகும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் சோர்வு ஏற்படும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபார ரீதியாக பொருளாதார நிலை ஓரளவு சிறப்பாக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. மகரம் இன்று குடும்பத்தில் பெண்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். உறவினர்களின் வருகையால் சந்தோஷம் கூடும். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வியாபார ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். கும்பம் இன்று நீங்கள் உற்சாகத்துடனும் சுறுசுறுப்புடனும் இருப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளால் அனுகூலப்பலன் உண்டாகும். பிள்ளைகள் வழியில் சுப செய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக இருப்பார்கள். மனைவியால் நற்பலன் ஏற்படும். மீனம் இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியடைய உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். தொழில் வியாபார ரீதியான விஷயங்களில் சிந்தித்து செயல்பட்டால் சாதகமான பலன் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும்.

விபத்தை தடுக்க நெடுஞ்சாலையில் பேரி கார்டு அமைக்க கோரி சாலை மறியல்…

  • by Authour

பெரம்பலூர் துறையூர் சாலை தற்போது சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு நெடுஞ்சாலையாக உள்ளதால் பெரம்பலூரை அடுத்த பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே சாலையை கடக்க முற் படுபவர்கள் மீதும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் மீது அதிவேகத்தில்… Read More »விபத்தை தடுக்க நெடுஞ்சாலையில் பேரி கார்டு அமைக்க கோரி சாலை மறியல்…

பாஜ., அலுவலகத்திற்குள் புகுந்த நபர் அரசு பஸ்சில் பாய்ந்து தற்கொலை- சிசிடிவி காட்சி…

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் அலுவலகத்திற்குள் நேற்று மாலை புகுந்த மர்ம நபர் ஒருவர் அலுவலகத்தின் அறையின் கதவை உட்புறமாக பூட்ட முயற்சித்த நிலையில் அலுவலகத்தில் இருந்த அலுவலகப் பணியாளர் அந்த… Read More »பாஜ., அலுவலகத்திற்குள் புகுந்த நபர் அரசு பஸ்சில் பாய்ந்து தற்கொலை- சிசிடிவி காட்சி…

பல நாட்களாக தேங்கி நிற்கும் கழிவு நீர் …நோய் தொற்று பரவும் அபாயம்!!

  • by Authour

திருச்சி மாவட்டம், துறையூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆதனூர் ஊராட்சி பகுதியில் உள்ள காட்டு கருப்பன் கொட்டம் பகுதியில் சுமார் 30 குடும்பங்கள் வசிக்கின்றன இப்பகுதியில் உள்ள கழிவுநீர் வாய்க்காலில் தேங்கியுள்ள கழிவு நீரால்… Read More »பல நாட்களாக தேங்கி நிற்கும் கழிவு நீர் …நோய் தொற்று பரவும் அபாயம்!!

திருச்சி அருகே டூவீலரிலிருந்து தவறி விழுந்த வாலிபர் பலி…

  • by Authour

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட்டில் உள்ள கொள்ளிடம் புது பாலத்தில் இயற்கை உபாதை கழிப்பதற்காக மோட்டார் பைக்கை நிறுத்திய போது தடுமாறி கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்த வாலிபர் சிகிச்சை… Read More »திருச்சி அருகே டூவீலரிலிருந்து தவறி விழுந்த வாலிபர் பலி…

திருச்சி அருகே இளைஞருக்கு கத்தி குத்து…4 பேர் மீது வழக்குப்பதிவு…

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே தாளக்குடி வேம்படியான் தெரு வடக்கு தெருவை சேர்ந்தவர் குமார். இவருடைய மனைவி 42 வயதான அன்பு செல்வி மற்றும் மகன் 23 வயதான அஜித்குமார். அதே பகுதியை சேர்ந்த… Read More »திருச்சி அருகே இளைஞருக்கு கத்தி குத்து…4 பேர் மீது வழக்குப்பதிவு…

அமலாக்க துறைக்கு கார்கே, மம்தா, கெஜ்ரிவால் கண்டனம்…

  • by Authour

சென்னையில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் தலைமை செயலகத்தில் அமலாக்க துறை சோதனை நடத்தி வருவதற்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார். விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதே… Read More »அமலாக்க துறைக்கு கார்கே, மம்தா, கெஜ்ரிவால் கண்டனம்…

#We_Support_Senthilbalaji … வைரலாகும் டிரெண்டிங்..

  • by Authour

சென்னை, கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் இன்று அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. இதை கண்டித்தும், இது தொடர்பாகவும் வி சப்போர்ட் செந்தில் பாலாஜி (#We_Support_Senthilbalaji) என்ற பெயரில் சமூகவலைதளங்களில் ஹேஸ்டிராக் டிரெண்டிங்… Read More »#We_Support_Senthilbalaji … வைரலாகும் டிரெண்டிங்..

பேராசிரியர் மனைவி மர்ம சாவு.. உறவினர்கள் மறியல்..

சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகேயுள்ள நெடுங்குளம் ஊராட்சி, வேட்டுப்பட்டி செம்பான்காடு பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணி. இவரது மகன் கார்த்திக் ராஜ்குமார்(35). சங்ககிரி தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணி புரிந்து வருகிறார். இவருக்கும், கரூர் நொய்யல்… Read More »பேராசிரியர் மனைவி மர்ம சாவு.. உறவினர்கள் மறியல்..

தலைமைச் செயலகத்தில் அத்துமீறி நுழைந்த அமலாக்கத்துறை..

தலைமைச் செயலகத்தில் அத்துமீறி நுழைந்த அமலாக்கத்துறையினருக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.. உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டிற்கு வந்து சென்றதற்குப் பின்னர் ஒன்றிய பாஜக அரசு தனது… Read More »தலைமைச் செயலகத்தில் அத்துமீறி நுழைந்த அமலாக்கத்துறை..

திருச்சி அருகே குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு …

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே சமயபுரம் மாரியம்மன் மேல்நிலைப்பள்ளியில்உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு மற்றும் குழந்தை உரிமை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி… Read More »திருச்சி அருகே குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு …

சீரியல் நடிகை வீட்டிற்கு சென்ற அர்ணவ்…. மூக்கை உடைத்து அனுப்பிய திவ்யா…

தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான நடிகர் அர்ணவ், தன்னுடன் நடித்த நடிகை திவ்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த ஆண்டு அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், கர்ப்பிணியான திவ்யாவை அடித்ததாகக் கூறி… Read More »சீரியல் நடிகை வீட்டிற்கு சென்ற அர்ணவ்…. மூக்கை உடைத்து அனுப்பிய திவ்யா…

இந்த சோதனைகளை பார்த்து அமைச்சர் செந்தில்பாலாஜி பயப்பட மாட்டார்..

  • by Authour

சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லத்தில் அமலாக்கத் துறையினர் இன்று காலை 8.30 மணி முதல் சோதனை மேற்கொண்டனர்.  மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்கள் துணையுடன்… Read More »இந்த சோதனைகளை பார்த்து அமைச்சர் செந்தில்பாலாஜி பயப்பட மாட்டார்..

திட்டச்சேரியில் வாய்க்கால்கள் தூர்வாரப்படுமா?…. விவசாயிகள் எதிர்பார்ப்பு…..

  • by Authour

நாகை மாவட்டம், திட்டச்சேரியில் உள்ள வடக்கு புத்தாற்றில் இருந்து பண்டாரவாடை பாசன வாய்க்காலில் சுமார் 470 ஏக்கர் விளைநிலங்கள் பாசனம் பெறுகிறது.இந்த பண்டாரவாடை பாசன வாய்க்காலில் இருந்து பிரிந்து செல்லும் பிரிவு வாய்க்கால்கள் சுமார்… Read More »திட்டச்சேரியில் வாய்க்கால்கள் தூர்வாரப்படுமா?…. விவசாயிகள் எதிர்பார்ப்பு…..

பாஜ.,வின் மிரட்டல் அரசியல்.. E.D சோதனைக்கு முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்..

  • by Authour

அரசியல்ரீதியாக எதிர்கொள்ள முடியாதவர்களை, புறவாசல் வழியாக அச்சுறுத்தப் பார்க்கும் பா.ஜ.க.வின் அரசியல் செல்லுபடியாகாது” “அதனை அவர்களே உணரும் காலம் நெருங்கிக் கொண்டு இருக்கிறது” தமிழ்நாடு முதலமைச்சருமான திரு. மு.க.ஸ்டாலின்  அறிக்கை வௌியிட்டுள்ளார்….  முதல்தன் வசம் இருக்கும்… Read More »பாஜ.,வின் மிரட்டல் அரசியல்.. E.D சோதனைக்கு முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்..

கோவை மருதமலை அடிவாரத்தில் 20க்கும் மேற்பட்ட யானைகள் முகாம்…

கோவை மேற்கு தொடர்ச்சி மலையொட்டி வனப்பகுதிகளில் காட்டு யானை, காட்டெருமை, கரடி, சிறுத்தை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.  இந்த வனவிலங்குகள் அவ்வப்போது, வனத்தை யொட்டிய மலை கிராமங்க ளில் நுழைந்து அங்கு… Read More »கோவை மருதமலை அடிவாரத்தில் 20க்கும் மேற்பட்ட யானைகள் முகாம்…

மருதமலையில் கோவிலில் புகுந்த யானை…. பரபரப்பு…. வீடியோ

கோவையில் பிரசித்தி பெற்ற மருதமலை கோவிலில் பக்தர்கள் பயன்படுத்தும் வழியில் ஒற்றை யானை ஒன்று கடந்து சென்றது பக்தர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை தொண்டாமுத்தூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஒற்றை யானை ஒன்று முகாமிட்டுள்ளது. அட்டுகல்… Read More »மருதமலையில் கோவிலில் புகுந்த யானை…. பரபரப்பு…. வீடியோ

திருச்சியில் கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து என்பதில் உண்மை இல்லை….

  • by Authour

திருச்சி, காஜாமலையில் செயல்பட்டு வரும் தந்தை பெரியார் அரசு மற்றும் கலை அறிவியல் கல்லூரியின் தன்னாட்சி உரிமத்தை கல்லூரி கல்வி இயக்குனரகம் ரத்து செய்ததாக இன்று காலை தகவல்கள் வெளியானது. இந்நிலையில் இது குறித்து… Read More »திருச்சியில் கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து என்பதில் உண்மை இல்லை….

பிபோர்ஜாய் பெரும் சேதம் ஏற்படுத்தும்…. மக்கள், கால்நடைகள் வெளியேற்றம்

  • by Authour

அரபிக் கடலின் கிழக்கு மத்திய பகுதியில் இந்த மாத தொடக்கத்தில் குறைந்த காற்றழுத்தம் உருவானது. அதன்பிறகு அது கடந்த 6-ந்தேதி புயலாக மாறியது. அந்த புயலுக்கு ‘பிபோர்ஜோய்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. அந்த புயல் வடக்கு… Read More »பிபோர்ஜாய் பெரும் சேதம் ஏற்படுத்தும்…. மக்கள், கால்நடைகள் வெளியேற்றம்

திருச்சி காவேரி ஆற்றில் திடீர் தீ…. பரபரப்பு..

  • by Authour

திருச்சி மற்றும் ஸ்ரீரங்கத்தை இணைக்கும் காவிரிப்பாலத்தின் கீழ் காவிரியில் வளர்ந்துள்ள நாணல் செடிகள் புதர் மண்டி இருந்து வந்தது. இந்த நிலையில் இன்று அதில் ஏற்பட்ட தீ திடீர் என கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது.… Read More »திருச்சி காவேரி ஆற்றில் திடீர் தீ…. பரபரப்பு..

அணு ஆயுத வல்லமையில் இந்தியா புதிய சகாப்தம்….. இங்கிருந்தே சீனாவின் கடைகோடியை தாக்கலாம்

அணு ஆயுதங்கள் குறித்து ஸ்வீடனைத் தளமாக கொண்ட ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம்(சிப்ரி) சமீபத்தில் வெளியிடுள்ள அறிக்கை உலகை மீண்டும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.சர்வதேச உறவுகள் மோசமடைந்து வரும் நிலையில், அணு ஆயுதக் குவிப்பு… Read More »அணு ஆயுத வல்லமையில் இந்தியா புதிய சகாப்தம்….. இங்கிருந்தே சீனாவின் கடைகோடியை தாக்கலாம்

ஆற்றில் மீன் பிடிக்க சென்ற இளைஞர் நீரில் மூழ்கி பலி….

  • by Authour

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி அருகே நங்கஞ்சி ஆற்றில் பாலமுருகன், உதயகுமார் ,பரத், ராஜேஷ் கண்ணன் ஆகிய நான்கு இளைஞர்கள் ஆற்றில் மீன் பிடிக்க சென்றுள்ளனர். அப்போது ஆற்றில் அதிக அளவு நீர் சென்றுள்ளதால் மாயவன்… Read More »ஆற்றில் மீன் பிடிக்க சென்ற இளைஞர் நீரில் மூழ்கி பலி….

கரூர் மாவட்ட எல்லைக்கு வந்த மேட்டூர் அணை நீர்…. விவசாயிகள் மகிழ்ச்சி..

கடந்த ஆண்டு பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 335 வது நாளாக இன்றும் 100 அடிக்கு குறையாமல் இருந்து வருகிறது. நேற்று காலை முதல் மேட்டூர் அணையில் இருந்து காவிரி… Read More »கரூர் மாவட்ட எல்லைக்கு வந்த மேட்டூர் அணை நீர்…. விவசாயிகள் மகிழ்ச்சி..

மம்தாவுக்கு 600 கிலோ மாம்பழம்…. வங்கதேச பிரதமர் ஹசீனா அனுப்பினார்

  • by Authour

மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வர்  மம்தா பானர்ஜிக்கு, இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனா, 600 கிலோ மாம்பழங்களை பரிசாக அனுப்பி உள்ளார். தூதரக முயற்சிகளின் ஒரு பகுதியாக ஹிம்சாகர் மற்றும்… Read More »மம்தாவுக்கு 600 கிலோ மாம்பழம்…. வங்கதேச பிரதமர் ஹசீனா அனுப்பினார்

திருச்சியில் இன்று தங்கம் விலை நிலவரம்…

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,550 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று விலையில் எந்தவித மாற்றம் இன்றி 5,550 க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன்… Read More »திருச்சியில் இன்று தங்கம் விலை நிலவரம்…

ஆவின் பால் உற்பத்தி அதிகரிப்பு…. அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி

பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மதுரை ஆவின் பாலகத்தில் ஐஸ்கிரீம் உற்பத்தி மற்றும் பால் பாக்கெட், பால்கோவா, நெய் போன்ற பொருள்கள் உற்பத்தி செய்வதை இன்று ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து தும்பைபட்டி பால் உற்பத்தியாளர்… Read More »ஆவின் பால் உற்பத்தி அதிகரிப்பு…. அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி

பாலியல் துன்புறுத்தல்… +2 மாணவி தற்கொலை… ஆசிரியரின் மனைவி கைது..

  • by Authour

கோவை ஆர்.எஸ் புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 17 வயது சிறுமி +2 படித்து வந்தார். அதே பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணிபுரியும் மிதுன் சக்கரவர்த்தி என்பவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.… Read More »பாலியல் துன்புறுத்தல்… +2 மாணவி தற்கொலை… ஆசிரியரின் மனைவி கைது..

தேசிய மருத்துவ தகுதி தேர்வு வேண்டாம்…. பிரதமர் மோடிக்கு, முதல்வர் கடிதம்

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- இளங்கலை மருத்துவ மாணவர்களுக்கான ஒருங்கிணைந்த தேசிய அளவிலான தேர்வாகவும் முதுகலை மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வாகவும் ஒன்றிய அரசு கொண்டுவர உத்தேசித்துள்ள நெக்ஸ்ட் (NEXT) என்ற தேசிய… Read More »தேசிய மருத்துவ தகுதி தேர்வு வேண்டாம்…. பிரதமர் மோடிக்கு, முதல்வர் கடிதம்

சந்திராயன் 3…. ஜூலையில் விண்ணில் ஏவப்படும்….. இஸ்ரோ தலைவர் பேட்டி

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள செயின்ட் சேவியர் கல்லூரியில் ஒருநாள் கண்காட்சியை இஸ்ரோ தலைவர் சோம்நாத் திறந்துவைத்தார். அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: இஸ்ரோவின் லட்சிய நிலவு திட்டமான சந்திராயன்… Read More »சந்திராயன் 3…. ஜூலையில் விண்ணில் ஏவப்படும்….. இஸ்ரோ தலைவர் பேட்டி

பாபநாசம் அருகே புதிய ஊ.ஒ.தொ.பள்ளியை ராஜ்ய சபா எம்பி ஆய்வு…

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே இடையிருப்பு ஊராட்சி, மணப் படுகையில் ராஜ்ய சபா எம்.பி சண்முகம் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி… Read More »பாபநாசம் அருகே புதிய ஊ.ஒ.தொ.பள்ளியை ராஜ்ய சபா எம்பி ஆய்வு…

ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்…. டில்லியிலும் அதிர்வு

ஜம்மு காஷ்மீரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவாகி உள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இன்று பிற்பகல் 1.33 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டிடங்கள் பயங்கரமாக… Read More »ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்…. டில்லியிலும் அதிர்வு

புதிய ஊ.ஒ.தொ.பள்ளியை திறந்து வைத்தார் எம்எல்ஏ ஜவாஹிருல்லா…

  • by Authour

தஞ்சை மாவட்டம், அய்யம் பேட்டை அருகே கோவிந்த நாட்டுச் சேரி ஊராட்சி பட்டுக் குடியில் பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா தொகுதி மேம்பாட்டு நிதி ரூ 24.10 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றியத்… Read More »புதிய ஊ.ஒ.தொ.பள்ளியை திறந்து வைத்தார் எம்எல்ஏ ஜவாஹிருல்லா…

அண்ணாமலையை கண்டித்து அதிமுக தீர்மானம்…. எடப்பாடி பேட்டி

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று காலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடந்தது.  கூட்டம் முடிந்ததும்  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: பொது வெளியில் ஏற்றுக்கொள்ள முடியாத… Read More »அண்ணாமலையை கண்டித்து அதிமுக தீர்மானம்…. எடப்பாடி பேட்டி

மாநில சுயாட்சி கொள்கையில் அதிமுக உறுதியாக இருக்கிறது…. எடப்பாடி அறிக்கை

அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இந்தியாவிலேயே மாநில நிதியில் உருவாக்கப்பட்ட அதிக எண்ணிக்கையிலான மருத்துவக் கல்லூரிகள்; இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ இடங்களைக் கொண்ட மாநிலம் தமிழ் நாடு. மருத்துவத்… Read More »மாநில சுயாட்சி கொள்கையில் அதிமுக உறுதியாக இருக்கிறது…. எடப்பாடி அறிக்கை

இந்தி மொழி விவகாரம்…. மன்னிப்பு கேட்டது நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனம்

நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் ஒரு சுற்றறிக்கை அனுப்பியது. அதில் அனைத்து மண்டல அலுவலகங்களில் இருந்து தலைமை அலுவலகத்துக்கு அனுப்பும் அறிக்கைகள் இந்தியில் மட்டும்தான் இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. அதேபோல தலைமை அலுவலகத்தில்… Read More »இந்தி மொழி விவகாரம்…. மன்னிப்பு கேட்டது நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனம்

கோவையில் நாய்-பூனைகளுக்கான எரியூட்டு மின்மயானம் திறப்பு…

  • by Authour

கோவை மாவட்டம் சீரநாயக்கன்பாளையம் பகுதியில் கோவை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி, ரோட்டரி கிளப் உள்ளிட்ட தனியார் அமைப்புகள் சார்பில் 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நாய், பூனை களுக்கான மின்மயானம் துவங்கப்பட்டுள்ளது. இதனை கோவை… Read More »கோவையில் நாய்-பூனைகளுக்கான எரியூட்டு மின்மயானம் திறப்பு…

பாஜக எம்.எல்.ஏ……வானதி சீனிவாசன் அலுவலகத்தில் புகுந்த நபர் கொலையா? போலீஸ் விசாரணை

  • by Authour

கோவை பந்தய சாலை காவல் நிலையம் அருகில், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி பாஜக  உறுப்பினர் வானதி சீனிவாசன் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. நேற்று மாலை 5.50 மணி அளவில் சட்டமன்றஉறுப்பினர் அலுவலகத்திற்குள் ஒரு… Read More »பாஜக எம்.எல்.ஏ……வானதி சீனிவாசன் அலுவலகத்தில் புகுந்த நபர் கொலையா? போலீஸ் விசாரணை

60 வயது மூதாட்டி விபத்தில் பலி… விபரம் தெரிந்தால் தொடர்பு கொள்ளவும்..

அரியலூரில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க பெண்மணி அரியலூர் அரசு மருத்துவ மனை அருகில் நேற்று 12.06.2023ல் வாகன விபத்தில் இறந்து விட்டார். இவரது உடல் அரியலூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை சவ கிடங்கில்… Read More »60 வயது மூதாட்டி விபத்தில் பலி… விபரம் தெரிந்தால் தொடர்பு கொள்ளவும்..

ஜெயங்கொண்டம் அருகே 5000 மரக்கன்றுகள் நடும் விழா….

ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம், நெடுஞ்சாலைத்துறை ஜெயங்கொண்டம் உபகோட்டம் சார்பில், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அங்கராயநல்லூர் 5000 மரக்கன்றுகள் நடுதல் துவக்க விழாவினை,சட்டமன்ற உறுப்பினர் க.சொக.கண்ணன்… Read More »ஜெயங்கொண்டம் அருகே 5000 மரக்கன்றுகள் நடும் விழா….

மா. செயலாளர்கள் கூட்டம்…..அண்ணாமலையை கண்டித்து அதிமுக தீர்மானம்

  • by Authour

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கும், அதன் கூட்டணி கட்சியான அ.தி.மு.க.வுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில்  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை ஆங்கில நாளிதழுக்கு  அளித்த… Read More »மா. செயலாளர்கள் கூட்டம்…..அண்ணாமலையை கண்டித்து அதிமுக தீர்மானம்

திருச்சியில் 200 பேருக்கு பணி நியமன ஆணை… மத்திய மந்திரி முருகன் வழங்கினார்

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கத்தில் மத்திய அரசு ரோஜ்கர் மேளா என்ற 6 -வது வேலை வாய்ப்பு விழா நடைபெற்றது. இதில் வங்கிகள், கஸ்டமஸ், ரயில்வே துறை உள்ளிட்ட பல்வேறு… Read More »திருச்சியில் 200 பேருக்கு பணி நியமன ஆணை… மத்திய மந்திரி முருகன் வழங்கினார்

அழகர்கோவிலில் யானை சிற்பத்தினை ஆய்வு செய்த அரசு அதிகாரிகள்…

  • by Authour

அரியலூர் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரம் அருகே உள்ள சலுப்பை ஊராட்சியில் அழகர்கோவிலில் உள்ள யானை சிற்பத்தினை பொதுப்பணித்துறை அரசு முதன்மை செயலாளர் சந்திர மோன் , மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா, ஆகியோர் நேரில்… Read More »அழகர்கோவிலில் யானை சிற்பத்தினை ஆய்வு செய்த அரசு அதிகாரிகள்…

டெக்சாஸ் கடற்கரையில் செத்து மிதந்த ஆயிரக்கணக்கான மீன்கள்…. பரபரப்பு…

  • by Authour

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள வளைகுடா கடற்கரையில் திடீரென ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தன. அத்தனை மீன்களும் செத்து கரை ஒதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கடல்சார் நிபுணர்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் அந்த பகுதியில் ஆய்வு… Read More »டெக்சாஸ் கடற்கரையில் செத்து மிதந்த ஆயிரக்கணக்கான மீன்கள்…. பரபரப்பு…

திருச்சி அருகே மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்…

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே தாளக்குடி ஊராட்சியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் இயங்கி வரும் அரசு மணல் கிடங்கில் மணல் அள்ளும் நேரத்தை மாற்றியமைக்க வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தாளக்குடி ஊராட்சியில் உள்ள… Read More »திருச்சி அருகே மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்…

பிரதமர் மோடி 4 நாள் அமெரிக்காவில் சுற்றுப்பயணம்

இந்திய பிரதமர் மோடி வரும்  21 ம் தேதி முதல் 24ம் தேதி வரை  அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்கிறார். நடைபெறவுள்ளது.  பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க வெள்ளை மாளிகையில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. 21… Read More »பிரதமர் மோடி 4 நாள் அமெரிக்காவில் சுற்றுப்பயணம்

திருச்சியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்…. கலெக்டர் தகவல்…

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் வருகின்ற 16.06.2023 வெள்ளிக்கிழமை அன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் தனியார்துறை நிறுவனங்கள் பல்வேறு பணியிடங்களுக்கு பணிவாய்ப்புகளை வழங்கவுள்ளன. இவ்வேலைவாய்ப்பு… Read More »திருச்சியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்…. கலெக்டர் தகவல்…

சென்னையில் மரம் முறிந்து விழுந்து பெண் காவலர் படுகாயம்…. கணவர் சீரியஸ்

  • by Authour

சென்னை எழும்பூர் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் கர்ப்பிணி பெண் காவலர் ஒருவர் தனது கணவருடன் சென்று கொண்டிருந்த போது, சாலையோரம் இருந்த ஒரு பெரிய மரம் திடீரென முறிந்து அவர்கள் மீது விழுந்தது. … Read More »சென்னையில் மரம் முறிந்து விழுந்து பெண் காவலர் படுகாயம்…. கணவர் சீரியஸ்

7 மணிக்கே மணல் எடுக்க அனுமதி….. மாட்டு வண்டி தொழிலாளர்கள் முற்றுகை

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தாளக்குடி ஊராட்சியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் இயங்கி வரும் அரசு மணல் கிடங்கில் மணல் அள்ளும் நேரத்தை மாற்றியமைக்க வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருச்சி தாளக்குடி… Read More »7 மணிக்கே மணல் எடுக்க அனுமதி….. மாட்டு வண்டி தொழிலாளர்கள் முற்றுகை

தாயாரை கொன்று சடலத்தை சூட்கேசில் வைத்து போலீஸ் நிலையம் கொண்டுவந்த பெண்…..

மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சுமார் 35 வயதான பெண் பெங்களூருவில் வசித்து வருகிறார். இவர் பிசியோதெரபிஸ்ட்  எனக் கூறப்படுகிறது. சம்பவத்தன்று அவருடன் அவரது தாயார் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் கோபம் அடைந்த அந்த பெண்… Read More »தாயாரை கொன்று சடலத்தை சூட்கேசில் வைத்து போலீஸ் நிலையம் கொண்டுவந்த பெண்…..

தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையராக ஷகில் அக்தர் நியமனம்

  • by Authour

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் அடிப்படையில் 2005-ல் மாநில தகவல் ஆணையம் தோற்றுவிக்கப்பட்டது. இந்த நிலையில் மாநில தகவல் தலைமை ஆணையரை தேர்வு செய்வது தொடர்பாக முதல்வர்  மு.க.ஸ்டாலின் தலமையில் இன்று ஆலோசனை கூட்டம்… Read More »தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையராக ஷகில் அக்தர் நியமனம்

கங்கைகொண்டசோழபுரம் கோயிலில் உயர் அதிகாரி ஆய்வு

  • by Authour

அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் செயல்படுத்தப்படவுள்ள திட்டங்கள் குறித்து பொதுப்பணித்துறை அரசு முதன்மை செயலாளர் சந்திர மோகன், மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா. ஆனி மேரி ஸ்வர்ணா ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு… Read More »கங்கைகொண்டசோழபுரம் கோயிலில் உயர் அதிகாரி ஆய்வு

கூட்டணியை விட்டு பாஜக வெளியேறலாம்…. சி.வி. சண்முகம் ஆவேசம்

  • by Authour

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கும், அதன் கூட்டணி கட்சியான அ.தி.மு.க.வுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை ஆங்கில நாளிதழுக்கு  அளித்த பேட்டியில்,… Read More »கூட்டணியை விட்டு பாஜக வெளியேறலாம்…. சி.வி. சண்முகம் ஆவேசம்

திருமணத்துக்கு மறுத்த இளம்பெண் கொலை…. சிறுவன் வெறிச்செயல்

  • by Authour

தருமபுரி நகராட்சி எட்டாவது வார்டு கவுன்சிலர் புவனேஸ்வர். 23 வயதான இவரது மகள் ஹர்ஷா ஓசூரில் உள்ள தனியார் மருந்து நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். விடுதியில் தங்கி பணிக்கு சென்றுவந்த அவர் அதியமான் கோட்டை… Read More »திருமணத்துக்கு மறுத்த இளம்பெண் கொலை…. சிறுவன் வெறிச்செயல்

அரியானாவில் விவசாயிகள் திடீர் போராட்டம்

  • by Authour

அரியானா மாநிலத்தில் அதிக அளவிலான பரப்பளவில் சூரியகாந்தி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், அரசு கொள்முதல் செய்யும் சூரிய காந்தி வித்துகளுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணயம் செய்ய வேண்டும் எனக் கோரி கடந்த 6ம்… Read More »அரியானாவில் விவசாயிகள் திடீர் போராட்டம்

பிரபல கொரிய நடிகை திடீர் மரணம்

கொரியாவின் புகழ்பெற்ற நடிகை பார்க் சூ ரியன் (29) வீட்டின் மாடிப்படியில் தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.… Read More »பிரபல கொரிய நடிகை திடீர் மரணம்

வாளாடி பகுதியில் நாளை மின்நிறுத்தம்

  • by Authour

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே வாளாடி துணை மின் நிலையத்தில்  நாளை (14ம் தேதி)  மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இந்த துணை மின் நிலையத்தில் காலை 9.45 மணி முதல் மாலை… Read More »வாளாடி பகுதியில் நாளை மின்நிறுத்தம்

அணு ஆயுத பேரழிவு… பாபா வங்காவின் கணிப்பு நடந்து விடுமோ? உலக நாடுகள் கலக்கம்

உக்ரைன் மீது ரஷியா போர் நடத்தி வரும் நிலையில், உக்ரைனின் அண்டை நாடான பெலாரஸ் அதிபருடன், புதின் ஆலோசனை நடத்தினார். பெலாரஸ் நாட்டில் அணு ஆயுதங்களை வைப்பதற்கான கட்டமைப்புகள் ஜூலை மாத தொடக்கத்தில் நிறைவு… Read More »அணு ஆயுத பேரழிவு… பாபா வங்காவின் கணிப்பு நடந்து விடுமோ? உலக நாடுகள் கலக்கம்

அமலாக்கத்துறை சோதனைக்கு முழு ஒத்துழைப்பு தருவேன்….அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி

தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதர் அசோக், மற்றும் நண்பர்கள் வீடுகளில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.  கரூரில் நகரில் பல இடங்களிலும், அமைச்சரின் சொந்த… Read More »அமலாக்கத்துறை சோதனைக்கு முழு ஒத்துழைப்பு தருவேன்….அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி

பெண் எஸ்.பிக்கு செக்ஸ் டார்ச்சர்…..மாஜி டிஜிபி ராஜேஸ்தாஸ் வழக்கில் 16ம் தேதி தீர்ப்பு

  • by Authour

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ந் தேதி டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அவரது பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்கும் பணியில் அப்போதைய சட்டம்-ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி. … Read More »பெண் எஸ்.பிக்கு செக்ஸ் டார்ச்சர்…..மாஜி டிஜிபி ராஜேஸ்தாஸ் வழக்கில் 16ம் தேதி தீர்ப்பு

தமிழக போக்குவரத்து கழகத்துக்கு 600 புதிய பஸ்கள் வாங்க முடிவு

தமிழ்நாட்டில் 21 ஆயிரம் பஸ்கள் இயங்கி வரும் நிலையில் 10 ஆயிரம் பஸ்கள் 15 ஆண்டுகளை கடந்து விட்டன. மத்திய அரசு 15 ஆண்டுகள் உபயோகித்த பஸ்களை பயன்படுத்த கூடாது என்று அறிவித்துள்ளதால் தமிழக… Read More »தமிழக போக்குவரத்து கழகத்துக்கு 600 புதிய பஸ்கள் வாங்க முடிவு

மிரட்டல்…….ட்விட்டர் முன்னாள் சிஇஓ…. மத்திய அரசு மீது குற்றச்சாட்டு

3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறுமாறு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து விவசாயிகள் தலைநகர் டில்லியில் போராட்டம் நடத்தினர். கடந்த 2020-2021 ம் ஆண்டு ஓராண்டுக்கு மேல் விவசாயிகளின் போராட்டம் நீடித்தது. இதையடுத்து விவசாயிகளின்… Read More »மிரட்டல்…….ட்விட்டர் முன்னாள் சிஇஓ…. மத்திய அரசு மீது குற்றச்சாட்டு

ம.பியில் தேர்தல் பிரசாரம் தொடங்கினார் பிரியங்கா…. பெண்களுக்கு மாதம் ரூ.1500 வழங்கப்படும்

பாஜக ஆட்சியில் உள்ள மத்திய பிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. கர்நாடகத்தில் பாஜகவிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றிய தலைமையில் அக்கட்சியின் தேர்தல் பிரசாரம் நேற்று தொடங்கியது. மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரில்… Read More »ம.பியில் தேர்தல் பிரசாரம் தொடங்கினார் பிரியங்கா…. பெண்களுக்கு மாதம் ரூ.1500 வழங்கப்படும்

பிபர்ஜாய் புயல்….. 15ம் தேதி மாலையில் குஜராத்தில் கரையை கடக்கும்…..

  • by Authour

அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை, ‘பிபர்ஜாய்’ என்ற தீவிர புயலாக உருவெடுத்துள்ளது. நேற்று குஜராத் மாநிலம் போர்பந்தருக்கு 320 கி.மீ. தென்மேற்கில் புயல் மையம் கொண்டிருந்தது. தொடர்ந்து, மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் வடக்கு… Read More »பிபர்ஜாய் புயல்….. 15ம் தேதி மாலையில் குஜராத்தில் கரையை கடக்கும்…..

70ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை…. பிரதமர் மோடி இன்று வழங்குகிறார்

  • by Authour

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக 10 லட்சம் பேருக்கு மத்திய அரசின் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு வழங்கும் ‘ரோஜ்கார் மேளா’ என்ற வேலைவாய்ப்பு திருவிழாவை பிரதமர் மோடி கடந்த ஆண்டு… Read More »70ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை…. பிரதமர் மோடி இன்று வழங்குகிறார்

பிரதமராகும் தகுதி எடப்பாடிக்கே உள்ளது….. தம்பிதுரை சொல்கிறார்

கிருஷ்ணகிரியில் அ.தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் தம்பிதுரை எம்.பி. நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வரிசையில் தற்போது எடப்பாடி பழனிசாமியை நாங்கள் தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளோம். சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த… Read More »பிரதமராகும் தகுதி எடப்பாடிக்கே உள்ளது….. தம்பிதுரை சொல்கிறார்

பிரபல வில்லன் நடிகர் மாரடைப்புக்கு பலி…

  • by Authour

கேரளாவை பூர்வீகமாக கசான் கான், தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர். 1992 ஆம் ஆண்டு வெளிவந்த செந்தமிழ்பாட்டு என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து மலையாள சினிமாவிலும் நடிகராக வலம்வந்தார். பெரும்பாலும் இவர்… Read More »பிரபல வில்லன் நடிகர் மாரடைப்புக்கு பலி…

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பற்றி அண்ணாமலை என்ன கூறினார்… ?

டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழுக்கு  பாஜ தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டியில்.. தமிழகத்தில் ஆட்சி நடத்திய கட்சிகள் ஊழலில் ஈடுபட்டதாக குறிப்பிட்டுருந்தார். அப்போது, அதிமுக குறித்தும் கூறுகிறீர்களா? என்கிற கேள்விக்கு பொதுமக்களின் பணத்தை… Read More »முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பற்றி அண்ணாமலை என்ன கூறினார்… ?

இன்றைய ராசிபலன் – 13.06.2023

இன்றைய ராசிபலன் – 13.06.2023 மேஷம் இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படலாம். பிள்ளைகளால் வீண் விரயங்கள் உண்டாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். வேலையில் சக ஊழியர்களின்… Read More »இன்றைய ராசிபலன் – 13.06.2023

பழனிமலை கோவில் குரங்குகளுக்கு இடையே கேங் வார் சண்டை… வீடியோ.

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் செல்லும் பாதைகளில் மயில்கள், குரங்குகள், இரண்டும் அதிக அளவில் உள்ளது. சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் தாங்கள் கொண்டு வரும்… Read More »பழனிமலை கோவில் குரங்குகளுக்கு இடையே கேங் வார் சண்டை… வீடியோ.

கடையில் திருடியதாக சிறுவன் எண்கவுன்டர் செய்த போலீசார்…. அதிர்ச்சி…

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் 14 வயது ஆப்பிரிக்க-அமெரிக்க சிறுவனை போலீசார் என்கவுண்டர் செய்யும் பரபரப்பான வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. ஜோர்டெல் ரிச்சர்ட்சன் என்ற 14 வயது ஆப்பிரிக்க-அமெரிக்க சிறுவன் கடையில் பொருட்களைத் திருடியதாக… Read More »கடையில் திருடியதாக சிறுவன் எண்கவுன்டர் செய்த போலீசார்…. அதிர்ச்சி…

பாஜ.., தலைவி படுகொலை…. சாலையில் கிடந்த உடல்….

அசாம் மாநிலம் கோபால்புரா மாவட்டத்தை சேர்ந்தவர் ஜோலினி நாத். அவர் அம்மாவட்ட பாஜக செயலாளர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கோபால்புரா மாவட்டம் சல்பரா பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஜோலினி நாத் இன்று பிணமாக… Read More »பாஜ.., தலைவி படுகொலை…. சாலையில் கிடந்த உடல்….

கடலூரில் காரில் பயணம் செய்த மயில்…. பொதுமக்கள் வியப்பு….

கடலூர் மாவட்டம், கடலூரில் திருப்பாப்புலியூரிலிருந்து குறிஞ்சிப்பாடிக்கு கார் ஒன்று சென்றது. திருப்பாப்புலியூர் இருந்து புறப்படும் பொழுது காரின் மேலே தேசியப் பறவையான மயில் ஒன்று அமர்ந்தது.  இதை அறியாமல் கார் டிரைவர் காரை எடுத்துக்கொண்டு குறிஞ்சிப்பாடி நோக்கி… Read More »கடலூரில் காரில் பயணம் செய்த மயில்…. பொதுமக்கள் வியப்பு….

நிலத்தகராறு…. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு அரிவாள் வெட்டு….

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலையில் உள்ள வெள்ளி மலை அருகே எழுத்தூர் கிராமத்தில் வசிக்கும் கோவிந்தன் குடும்பத்திற்கும் அதே ஊரைச் சேர்ந்த ராஜசேகர் என்பவர் குடும்பத்திற்கும் நீண்ட காலமாக நிலத்தகராறு பிரச்சனை இருந்து வந்துள்ளதாக… Read More »நிலத்தகராறு…. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு அரிவாள் வெட்டு….

நாகை அருகே அரசு பஸ் டிரைவருக்கும் -தனியார் பஸ் டிரைவருக்கும் சாலையில் அடிதடி…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் இருந்து அரசு பேருந்து ஒன்று நாகை செல்வதற்காக திருத்துறைப்பூண்டி வந்துள்ளது. அங்கிருந்து நாகை நோக்கி அரசு பேருந்து புறப்பட்டபோது திருத்துறைப்பூண்டியில் இருந்து 5 நிமிடத்திற்கு முன்பாக புறப்பட்ட தனியார் பேருந்து… Read More »நாகை அருகே அரசு பஸ் டிரைவருக்கும் -தனியார் பஸ் டிரைவருக்கும் சாலையில் அடிதடி…

நாளை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்…. அண்ணாமலையை கண்டித்து தீர்மானம்?

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணிக்கு அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் மாநில நிர்வாகிகள்… Read More »நாளை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்…. அண்ணாமலையை கண்டித்து தீர்மானம்?

கொட்டும் மழையில் சாலையில் விழுந்த பேனரை அகற்றிய பெண் போலீஸ்…

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூரில் கொட்டும் மழையில் சாலையில் விழுந்த பேனரை நனைந்தபடி அகற்றிய பெண் காவலரின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது. தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மாலை நேரங்களில் கன மழை வெளுத்து… Read More »கொட்டும் மழையில் சாலையில் விழுந்த பேனரை அகற்றிய பெண் போலீஸ்…

இந்தி பேசாத மக்களுக்கு அவமரியாதை…. முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

தமிழுக்குப் பதிலாக இந்தியைக் கொண்டு வரும் எந்த முயற்சியையும் எதிர்ப்போம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொட்ரபாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் அதன் வளர்ச்சிக்கு பங்களிக்கும் அதே… Read More »இந்தி பேசாத மக்களுக்கு அவமரியாதை…. முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி முற்றுகை போராட்டம்…

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி இன்று மாவட்டம் முழுவதும் நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர. இதைப்போல் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி, இன்று நாகையில் நாம் தமிழர் கட்சியினர் நூற்றுக்கும்… Read More »தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி முற்றுகை போராட்டம்…

அண்ணாமலைக்கு அதிமுக கடும் எச்சரிக்கை….

  • by Authour

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தமிழக முன்னாள் முதல்வர்(ஜெயலலிதா)  ஊழல் செய்து சிறைக்கு சென்று உள்ளார். இதனால் தான் தமிழகம் ஊழலில் நம்பர் 1 ஆக இருக்கிறது… Read More »அண்ணாமலைக்கு அதிமுக கடும் எச்சரிக்கை….

திருச்சி இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,570 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 20 ரூபாய் குறைந்து 5,550 க்கு விற்க்கப்படுகிறது.  ஒரு சவரன்… Read More »திருச்சி இன்றைய தங்கம் விலை நிலவரம்….

ஒடிசா ரயில் விபத்து…..உதவி ஸ்டேஷன் மாஸ்டர் உள்பட 5 பேரிடம் சிபிஐ விசாரணை

  • by Authour

ஒடிசாவில், பாலசோர் அருகே உள்ள பாகாநாகா பஜாரில் கடந்த 2-ந் தேதி சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரெயில் உள்ளிட்ட 3 ரெயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி நேரிட்ட கோர விபத்து, நாட்டையே… Read More »ஒடிசா ரயில் விபத்து…..உதவி ஸ்டேஷன் மாஸ்டர் உள்பட 5 பேரிடம் சிபிஐ விசாரணை

இத்தாலி முன்னாள் பிரதமர் காலமானார்

இத்தாலி முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கொனி (வயது 86). தொழிலதிபரும், பெரும் பணக்காரருமான சில்வியோ 1994 முதல் 95 வரை மற்றும் 2001 முதல் 2006 வரை மற்றும் 2008 முதல் 2011 வரை… Read More »இத்தாலி முன்னாள் பிரதமர் காலமானார்

2413 ஜோடிகளுக்கு மெகா திருமணம்… கின்னஸ் சாதனை ….

  • by Authour

 ராஜஸ்தானைச் சேர்ந்த மகாவீர் கோஷாலா கல்யாண் சன்ஸ்தான் என்ற தொண்டு நிறுவனம் ஏழை மக்கள் நலனுக்காக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், அறக்கட்டளை சார்பில் கடந்த மே 26-ம் தேதி பரன் நகரில் இந்து, முஸ்லிம்… Read More »2413 ஜோடிகளுக்கு மெகா திருமணம்… கின்னஸ் சாதனை ….

எஸ்பி தலைமையில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி…

பெரம்பலூர் மாவட்ட காவல் கணகாணிப்பாளர் ச.ஷ்யாம்ளா தேவி தலைமையில் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்கள் மற்றும் காவல் அலுவலகங்கள் அனைத்திலும் இன்று 12.06.2023 -ம் தேதி காவல்துறையினர் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் அனைவரும் குழந்தை தொழிலாளர்… Read More »எஸ்பி தலைமையில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி…

கரூரில் பூட்டிய கோவிலை திறக்கக்கோரி பேரணி… வட்டாட்சியரிடம் மனு…

  • by Authour

கரூர் மாவட்டம் கடவூர் அருகே வீரணம்பட்டி ஸ்ரீ காளியம்மன் கோவிலில் பட்டியலின இளைஞரை கோவிலுக்குள் செல்ல அனுமதிக்காததால் கோட்டச்சியார் கோவிலுக்கு சீல் வைத்தார். கோட்டாச்சியார் புஷ்பாதேவி ஒருதலை பட்சமாக செயல்பட்டதாகவும், கோட்டச்சியாரின் வாகனம் மோதி… Read More »கரூரில் பூட்டிய கோவிலை திறக்கக்கோரி பேரணி… வட்டாட்சியரிடம் மனு…

உலக கோப்பை கிரிக்கெட்…இந்தியா– பாக். அக்டோபர் 15ல் மோதல்

இந்திய கிரிக்கெட் வாரியம் வரைவு அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் வாரியத்துடன் பகிர்ந்து கொண்டது. அடுத்த வார தொடக்கத்தில் இறுதி அட்டவணை வெளியிடப்படும்.  இந்திய கிரிக்கெட் அணி தனது 2023 ஒருநாள் உலகக் கோப்பை முதல்… Read More »உலக கோப்பை கிரிக்கெட்…இந்தியா– பாக். அக்டோபர் 15ல் மோதல்

திருச்சியில் 19வயது பெண்ணை ஏமாற்றிய வாலிபர் கைது…

  • by Authour

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த  தெத்தூர் பகுதியைச் சேர்ந்த பழனி. இவரது மகள் சௌந்தர்யா (19) மேல்நிலைப் பள்ளி படிப்பை முடித்துள்ளார். இந்நிலையில் இவரை அதே பகுதியைச் சேர்ந்த பேக்கரி மாஸ்டரான சேவகன் மகன்… Read More »திருச்சியில் 19வயது பெண்ணை ஏமாற்றிய வாலிபர் கைது…

திருச்சியில் 5 மாணவிகள் மலையேற்ற பயிற்சியில் வெற்றி..

தமிழகத்தில் இன்று 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் கோடை விடுமுறைக்கு பிறகு திறக்கப்பட்டது இதனால் பள்ளி வகுப்பறைகள் மாணவ மாணவிகளுக்கு தயார் நிலையில் இருந்தன. இன்று பள்ளி மீண்டும்… Read More »திருச்சியில் 5 மாணவிகள் மலையேற்ற பயிற்சியில் வெற்றி..

அஸ்வினை ஏன் சேர்க்கவில்லை….இந்திய அணியை துளைத்தெடுக்கும் கிரிக்கெட் ஜாம்பவான்கள்

  • by Authour

உலக டெஸ்ட் சாம்பியன் போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டன் ஓவல் மைதானத்தில் கடந்த 5 நாட்கள் நடந்தது. இதில் இந்தியாவும், அஸ்திரேலியாவும் மோதின. இதில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது. இந்திய அணி மோசமான… Read More »அஸ்வினை ஏன் சேர்க்கவில்லை….இந்திய அணியை துளைத்தெடுக்கும் கிரிக்கெட் ஜாம்பவான்கள்

அடுத்த பிரதமர் ராகுல் 71%, ……மோடி 27%… தமிழ்நாட்டில் நடந்த கருத்து கணிப்பு முடிவு

பிரதமர் பதவி தொடர்பாக தந்தி டிவி கருத்து கணிப்பு ஒன்றை நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது.  தமிழ்நாடு, புதுச்சேரியில் 2,500 பேரிடம்  கருத்து எடுக்கப்பட்டு உள்ளது. இக்கருத்து கணிப்பில் இந்தியாவின் சுமூக நிலைத்தன்மைக்கு நாட்டின் அடுத்த… Read More »அடுத்த பிரதமர் ராகுல் 71%, ……மோடி 27%… தமிழ்நாட்டில் நடந்த கருத்து கணிப்பு முடிவு

புதுகை குறைதீர் கூட்டம்….. பயனாளிகளுக்கு தையல் மிஷின் வழங்கிய கலெக்டர்…

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று (12.06.2023) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், மாவட்ட கலெக்டர்  மெர்சி ரம்யா,  பயனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய தையல் மிஷினை… Read More »புதுகை குறைதீர் கூட்டம்….. பயனாளிகளுக்கு தையல் மிஷின் வழங்கிய கலெக்டர்…

அரியலூரில் கலெக்டர் தலைமையில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின உறுதிமொழி…

  • by Authour

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 ஆம் தேதி உலக குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதனை முன்னிட்டு குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு… Read More »அரியலூரில் கலெக்டர் தலைமையில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின உறுதிமொழி…

ஆந்திரா….லாரி மீது கார் மோதல்…. குழந்தை உள்பட 6 பேர் பலி

ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் இருந்து ராஜமுந்திரிக்கு புறப்பட்ட கார் நல்லஜர்லா மண்டல் அனந்தபள்ளி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் முன்னால் சென்ற லாரி மீது… Read More »ஆந்திரா….லாரி மீது கார் மோதல்…. குழந்தை உள்பட 6 பேர் பலி

கிண்டி பல்நோக்கு மருத்துவமனை…. 15ம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறக்கிறார்

சென்னை கிண்டியில் உள்ள பல்நோக்கு மருத்துவமனையை ஜூன் 15ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். ரூ.240 கோடியில் 1,000 படுக்கை வசதியுடன் பல்நோக்கு உயா் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. கடந்த 5-ஆம் தேதியே… Read More »கிண்டி பல்நோக்கு மருத்துவமனை…. 15ம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறக்கிறார்

யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வு ரிசல்ட்

இந்தியா முழுவதும் கடந்த மே மாதம் 28ம் தேதி நடைபெற்ற யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வர்கள் http://www.upsc.gov.in என்ற இணைய தளத்தில் விபரங்களை அறிந்து கொள்ளலாம். மேலும் சந்தேகங்களுக்கு 011-23385271, 011-23098543… Read More »யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வு ரிசல்ட்

ஸ்ரீரங்கம் பெண் எஸ்.ஐயிடம் தகராறு….3பேர் கைது

திருச்சி ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் வெண்ணிலா. இவருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், திருவளர்ச்சோலை பகுதியில் ஒரு வீட்டில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுகிறதா? என சோதனை… Read More »ஸ்ரீரங்கம் பெண் எஸ்.ஐயிடம் தகராறு….3பேர் கைது

திருச்சி மாநகரில் நாளை மின்தடை….

திருச்சி மாநகரில் நாளை (13.06.2023) செவ்வாய்க்கிழமை அன்று காலை 09:45 மணி முதல் மாலை 04.00 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மெயின்கார்டுகேட் துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் கரூர் பைபாஸ்… Read More »திருச்சி மாநகரில் நாளை மின்தடை….

பிபோர்ஜாய்….. சூப்பர் புயலாக மாறியது…..முன்னெச்சரிக்கை…. பிரதமர் மோடி ஆலோசனை

அரபிக் கடலில் மையம் கொண்டிருந்தது பிபோர்ஜாய் புயல். இந்த புயல் தீவிர புயலில் இருந்து அதி தீவிர புயலாக மாறியது. தற்போது சூப்பர் புயலாக பைபர்ஜோய் உருவெடுத்துள்ளது. இப்புயல் ஜூன் 15-ந் தேதியன்று குஜராத்-… Read More »பிபோர்ஜாய்….. சூப்பர் புயலாக மாறியது…..முன்னெச்சரிக்கை…. பிரதமர் மோடி ஆலோசனை

புத்தம் புதிதாய் ஜொலிக்குது கல்லணை…….. தண்ணீர் திறப்பு எப்போது?

  • by Authour

காவிரி பாசன பகுதி குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் இன்று(திங்கட்கிழமை) முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இன்று திறக்கப்படும் தண்ணீர் தஞ்சை அருகே உள்ள கல்லணைக்கு 3 நாட்களில் வந்து சேரும்… Read More »புத்தம் புதிதாய் ஜொலிக்குது கல்லணை…….. தண்ணீர் திறப்பு எப்போது?

பாபநாசம் காளத்தீஸ்வரர் கோயிலில் மாணவ-மாணவியர்கள் வழிபாடு….

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே அய்யம்பேட்டை அடுத்த புரசக்குடி, அருள் தரும் ஞானாம்பிகை உடனாகிய அருள் மிகு காளத்தீஸ்வரர் திருக் கோயிலில், தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்குப் பிறகு 6 முதல் 12 ஆம் வகுப்பு… Read More »பாபநாசம் காளத்தீஸ்வரர் கோயிலில் மாணவ-மாணவியர்கள் வழிபாடு….

தமிழருக்கு பிரதமர் வாய்ப்பு….. மோடி மீது அமித்ஷாவுக்கு என்ன கோபம்? முதல்வர் ஸ்டாலின் கேள்வி

காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். குறுவை சாகுபடிக்காக 90 ஆண்டுகளில் 19வது முறையாக ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 12 டெல்டா மாவட்டங்களில்… Read More »தமிழருக்கு பிரதமர் வாய்ப்பு….. மோடி மீது அமித்ஷாவுக்கு என்ன கோபம்? முதல்வர் ஸ்டாலின் கேள்வி

ரூ.83ஆயிரம் கோடியில் எப்படி ரூ.2 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்….அன்புமணிக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி கேள்வி

  • by Authour

மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று   கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் கோவை மாநகராட்சியில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க  சிறப்பு… Read More »ரூ.83ஆயிரம் கோடியில் எப்படி ரூ.2 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்….அன்புமணிக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி கேள்வி

குழந்தை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி… கலெக்டர் துவக்கி வைத்தார்..

புதுக்கோட்டை புதிய பஸ் ஸ்டாண்டிலிருந்து குழந்தை  தொழிலாளர் ஒழிப்பு தின விழிப்புணர் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா இன்று துவக்கி வைத்து கலந்து கொண்டார். உடன் மாவட்ட வருவாய்… Read More »குழந்தை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி… கலெக்டர் துவக்கி வைத்தார்..

தஞ்சையில் மேள தாளங்கள் முழங்க மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு…

திருமண விழா போல் கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கு வந்த மாணவ மாணவிகளை தஞ்சாவூர் கல்யாணசுந்தரம் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியைகள் மேல தாளங்கள் முழங்க ரோஜா பூ சாக்லேட் கொடுத்து அன்புடன் வரவேற்ற நிகழ்வு நடைபெற்றது.… Read More »தஞ்சையில் மேள தாளங்கள் முழங்க மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு…

உற்சாகத்துடன் மாணவர், மாணவிகள் பள்ளி வருகை….

  • by Authour

கரூர் மாவட்டம் முழுவதும் 200க்கும் மேற்ப்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும், தனியார் மேல்நிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் உள்ளது. கோடை விடுமுறை மே 1 ஆம் தேதியிலிருந்து 30 ஆம் தேதி… Read More »உற்சாகத்துடன் மாணவர், மாணவிகள் பள்ளி வருகை….

திருச்சி அருகே பள்ளிக்கு சீல்….திறக்க கோரி மாணவர்கள் தர்ணா..

  • by Authour

திருச்சி மாவட்டம் நாகமங்கலத்தில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டிய தனியார் பள்ளியை உயர்நீதிமன்றம் மூட உத்தரவிட்டதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் அந்த பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில் பள்ளியை மீண்டும் திறக்க வேண்டும் என வலியுறுத்தி… Read More »திருச்சி அருகே பள்ளிக்கு சீல்….திறக்க கோரி மாணவர்கள் தர்ணா..

குறுவை சாகுபடி……மேட்டூர் அணை திறந்தார்…. முதல்வர் மு.க. ஸ்டாலின்

  • by Authour

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந்தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். தண்ணீர் வரத்து மற்றும் அணையின் நீர் இருப்பை பொறுத்து 12-ந்தேதிக்கு முன்னதாகவோ அல்லது… Read More »குறுவை சாகுபடி……மேட்டூர் அணை திறந்தார்…. முதல்வர் மு.க. ஸ்டாலின்

சாஸ் பாட்டிலை சுவைத்தவரிடம் 4 கோடி இழப்பீடு கேட்கும் ஓட்டல் நிர்வாகம்…

  • by Authour

உணவகம் சென்றது குற்றமா என்று புலம்பும் நிலைக்கு ஜப்பானை சேர்ந்த இளைஞர் தள்ளப்பட்டார். ஆர்வ மிகுதியில் சோயா சாஸ் பாட்டிலை வாயில் வைத்து சுவைத்ததற்கு இந்த இளைஞர் ஏராளமான இன்னல்களுக்கு ஆளாகி இருக்கிறார். மேலும்… Read More »சாஸ் பாட்டிலை சுவைத்தவரிடம் 4 கோடி இழப்பீடு கேட்கும் ஓட்டல் நிர்வாகம்…

மாணவ செல்வங்கள் வெற்றி பெற நான் உறுதுணையாக இருப்பேன்… முதல்வர் ட்வீட்

தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளுக்கும் கடந்த ஏப்.29 முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. விடுமுறை முடிந்து 6 முதல் பிளஸ் 2 வகுப்புகளுக்கு  இன்று  பள்ளிகள் திறக்கப்பட்டன. காலையிலேயே மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியுடன் பள்ளிகளுக்கு வந்தனர். … Read More »மாணவ செல்வங்கள் வெற்றி பெற நான் உறுதுணையாக இருப்பேன்… முதல்வர் ட்வீட்

திருச்சியில் உற்சாகமாக பள்ளிக்கு வந்த மாணவர்கள்….

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் ஜூன் மாதங்களில் பள்ளி மாணவர்களுக்கு முழுத்தேர்வுகள் நடைபெற்று முடிந்த நிலையில் மே மாதம் கோடை விடுமுறை விடப்பட்டது.இந்நிலையில் இன்று 6 முதல் 12ம் வகுப்பு வரை மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்ட… Read More »திருச்சியில் உற்சாகமாக பள்ளிக்கு வந்த மாணவர்கள்….

மாணவர்களுக்கு நோ பேக் டே…. தெலங்கானா மாநிலம் அறிமுகம்

  • by Authour

மாணவர்களின் தோள் பையின் எடை அதிகரிப்பதால் கழுத்து வலி, முதுகுவலி, தோள் பட்டை வலி மற்றும் முதுகு எலும்பு வளைத உள்ளிட்ட  உடல்நல பாதிப்புகள் உண்டாகின்றன. தவறான தோள் பையை பயன்படுத்துவது மற்றும் தோள்… Read More »மாணவர்களுக்கு நோ பேக் டே…. தெலங்கானா மாநிலம் அறிமுகம்

புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார் தஞ்சை மேயர்…

தஞ்சை மாநகராட்சி 29-வது வார்டு மானம்புச்சாவடி ரெசிடென்சி பங்களா ரோட்டில் ரூ.7½ லட்சம் செலவில் அங்கன்வாடி மைய கட்டிடம் சீரமைக்கப்பட்டது. அதேபோல் சின்னையா பாளையம் பகுதியில் ரூ.10 லட்சம் செலவில் புதிய கழிவறை கட்டிடம்… Read More »புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார் தஞ்சை மேயர்…

தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க இலக்கு…. அமைச்சர் மகேஸ் பேட்டி

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஜெய்கோபால் கரோடியா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், கோடை விடுமுறை முடிந்து திரும்பும் மாணவிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர் சந்திப்பில் … Read More »தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க இலக்கு…. அமைச்சர் மகேஸ் பேட்டி

பிரேத பரிசோதனை கூடம் கட்டித்தர வேண்டும்… பொதுமக்கள் கோரிக்கை…

தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அரசு ஆஸ்பத்திரி திருக்காட்டுப்பள்ளி பஸ் நிலையத்துக்கு எதிரில் அமைந்துள்ளது. இந்த ஆஸ்பத்திரிக்கு பூதலூர் சாலையில் பிணவறை (பிரேத பரிசோதனை கூடம்) ஒன்று அமைந்துள்ளது. திருக்காட்டுப்பள்ளி, தோகூர், பூதலூர் ஆகிய போலீஸ்… Read More »பிரேத பரிசோதனை கூடம் கட்டித்தர வேண்டும்… பொதுமக்கள் கோரிக்கை…

ஆஸ்திரேலியா… பஸ் கவிழ்ந்து 10 பேர் பலி

ஆஸ்திரேலியாவில் வடக்கு சிட்னி பகுதியில் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு உறவினர்களை ஏற்றி வந்த பஸ் ஒன்று  கவிழ்ந்தது.  அதில் பயணம் செய்த 10 பேர் உயிரிழந்தனர், 25 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் நியூ… Read More »ஆஸ்திரேலியா… பஸ் கவிழ்ந்து 10 பேர் பலி

மண்ணச்சநல்லூர் அருகே நாளை மின்தடை….

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே வேங்கை மண்டலம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சிறுகாம்பூர், திருப்பைஞ்சீலி பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி… Read More »மண்ணச்சநல்லூர் அருகே நாளை மின்தடை….

டிஎன்பிஎல் கிரிக்கெட்…. கோவையில் இன்று தொடக்கம்

  • by Authour

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் டி.என்.பி.எல். என்று அழைக்கப்படும் தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2016-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. நகரத்தில் உள்ள வீரர்கள் மட்டுமின்றி, கிராமப்புற அளவிலான திறமையான… Read More »டிஎன்பிஎல் கிரிக்கெட்…. கோவையில் இன்று தொடக்கம்

பாகிஸ்தானில் கனமழை…. வெள்ளத்தில் 34 பேர் பலி

பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை குழந்தைகள், பெண்கள் உள்பட 34 பேர் உயிரிழந்துள்ளனர். பேரிடர் குழுவால் மீட்கப்பட்டு 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.… Read More »பாகிஸ்தானில் கனமழை…. வெள்ளத்தில் 34 பேர் பலி

மக்களுக்கு அதிக நன்மை செய்தது யார்? பிரதமர் மோடிக்கு, கெஜ்ரிவால் சவால்

  • by Authour

டில்லியில் யாருக்கு அதிகாரம் என்பது தொடர்பான வழக்கில், அதிகாரிகளை நியமனம் மற்றும் இடமாற்றம் செய்யும் அதிகாரம், மாநில அரசுக்குத்தான் இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. ஆனால், அதை நீர்த்துப்போக செய்யும் வகையில், அந்த… Read More »மக்களுக்கு அதிக நன்மை செய்தது யார்? பிரதமர் மோடிக்கு, கெஜ்ரிவால் சவால்

பள்ளிகள் திறந்தன….. பூங்கொத்து கொடுத்து அமைச்சர் வரவேற்பு….மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி

  • by Authour

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து 6 முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்தது. அதன்படி இன்று  பள்ளிகள் திறக்கப்பட்டன. ஒன்றரை மாத விடுமுறைக்கு பின் மாணவ,… Read More »பள்ளிகள் திறந்தன….. பூங்கொத்து கொடுத்து அமைச்சர் வரவேற்பு….மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி

தொழில் அதிபரை துப்பாக்கி முனையில் மிரட்டிய அ.தி.மு.க., பா.ஜ.க. பிரமுகர்கள்…

சென்னையை அடுத்த செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் பி.டி.மூர்த்தி நகர் வீரவாஞ்சிநாதன் தெருவை சேர்ந்தவர் கே.ஆர்.வெங்கடேஷ் (49). தொழில் அதிபரான இவர், பா.ஜ.க.வில் பிரமுகராக இருந்து வருகிறார். அதேபோல் செங்குன்றத்தை அடுத்த நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட… Read More »தொழில் அதிபரை துப்பாக்கி முனையில் மிரட்டிய அ.தி.மு.க., பா.ஜ.க. பிரமுகர்கள்…

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்…

  • by Authour

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். இவ்வாறு திறக்கப்படும் தண்ணீர், அணையின் நீர் இருப்பை பொறுத்து ஜூன் மாதம்… Read More »டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்…

இன்றைய ராசிபலன் – 12.06.2023

இன்றைய ராசிப்பலன் – 12.06.2023 மேஷம் இன்று நெருங்கியவர்களால் உங்களுக்கு மன உளைச்சல்கள் ஏற்படலாம். பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உண்டாகும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். தொழில் வியாபாரத்தில்… Read More »இன்றைய ராசிபலன் – 12.06.2023

திருச்சி ஏர்போட்டில் ரூ.9.75 லட்சம் மதிப்புள்ள 161 கிராம் தங்கம் பறிமுதல்…

திருச்சி விமான நிலையத்தில் துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது ஆண் பயணி ஒருவர்… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.9.75 லட்சம் மதிப்புள்ள 161 கிராம் தங்கம் பறிமுதல்…

கரூரில் வில்வத்தை, கராத்தே விளையாட்டில் உலக சாதனை.. 15 பேருக்கு சான்றிதழ்

கரூர், ஜவகர் பஜார் பகுதியில் அமைந்துள்ள தனியார் மைதானத்தில் வில்வித்தை, கராத்தே, ஸ்கேட்டிங் என மூன்று வெவ்வேறு விளையாட்டுகளில் 15 பேர் கலந்துகொண்ட நிகழ்வில் இந்தியா புக் ஆஃப் வேர்ல்டு ரெக்கார்டு நிறுவனம் சார்பில்… Read More »கரூரில் வில்வத்தை, கராத்தே விளையாட்டில் உலக சாதனை.. 15 பேருக்கு சான்றிதழ்

பந்தய போட்டி… சீறி பாய்ந்த காளைகள், குதிரைகள் ..

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மைலாடி ஊர் பொதுமக்கள் மற்றும் ரேக்ளா சங்கத்தினர் சார்பில் மாபெரும் எல்கை பந்தய போட்டி நடைபெற்றது. இதில் மாடுகளுக்கான தேன் சிட்டு மாடு, சிறிய ஒத்தை மாடு, பெரிய… Read More »பந்தய போட்டி… சீறி பாய்ந்த காளைகள், குதிரைகள் ..

இந்தியாவை வீழ்த்தி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற ஆஸ்திரேலியா…

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 469 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, களமிறங்கிய இந்தியா முதல் இன்னிங்சில் 296 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.இதனை… Read More »இந்தியாவை வீழ்த்தி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற ஆஸ்திரேலியா…

கோவிலில் அகல்விளக்கு தீ ……சுடிதாரில் பிடித்து பள்ளி மாணவி பலி

  • by Authour

திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அருகே கொட்டையூர் நரசமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை (47). இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவரது மகள் ஹேமாவதி (15). இவர் 10-ம் வகுப்பு படித்து… Read More »கோவிலில் அகல்விளக்கு தீ ……சுடிதாரில் பிடித்து பள்ளி மாணவி பலி

நாகை அருகே அரசு பஸ் மீது தனியார் பஸ் மோதியதில் 20 பேர் படுகாயம்

திருவாரூரில் இருந்து நாகை்கு அரசு பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. சிக்கல் அடுத்த பொரவச்சேரி அருகே பேருந்து வந்துக் கொண்டிருந்த போது திருத்துறைப்பூண்டியில் இருந்து நாகை நோக்கி சென்ற பேருந்து அரசுப் பேருந்தை முந்தி… Read More »நாகை அருகே அரசு பஸ் மீது தனியார் பஸ் மோதியதில் 20 பேர் படுகாயம்

அமைச்சர் அலுவலகம் அருகே புதைகுழியில் சிக்கிய லாரி..

திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் பாதாள சாக்கடை பணிகள் முடிவடைந்து புதிய சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திருச்சி சாஸ்திரி சாலை முழுவதும் புதிய தார் சாலை அமைக்கும் பணி… Read More »அமைச்சர் அலுவலகம் அருகே புதைகுழியில் சிக்கிய லாரி..

நாளை பள்ளிகள் திறக்கப்படுவதை ஒட்டி சிறப்பு பஸ்கள் இயக்கம்…

  • by Authour

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் மேலாண் இயக்குநா் ராஜ்மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கோடை விடுமுறை முடிந்து வருகிற 12ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. பொதுமக்கள் தங்களது இருப்பிடங்களுக்குத் திரும்பும் வகையில்… Read More »நாளை பள்ளிகள் திறக்கப்படுவதை ஒட்டி சிறப்பு பஸ்கள் இயக்கம்…

பூலாம்பாடி ஸ்ரீ திரெளபதி அம்மன் கோவிலில் ஜீலை 23ம் தேதி வருடாபிஷேக விழா…

பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி கிராமத்தில் எழுந்தளிருள்ள ஸ்ரீதிரெளபதி அம்மன் ஆலையத்தில் கடந்தாண்டு, மஹா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைப்பெற்றது. மஹா கும்பாபிஷேகம் நடைப்பெற்று ஓராண்டு நிறைவுற்ற நிலையில், வருடாபிஷேக விழா மற்றும் ஊரணி பொங்கல்… Read More »பூலாம்பாடி ஸ்ரீ திரெளபதி அம்மன் கோவிலில் ஜீலை 23ம் தேதி வருடாபிஷேக விழா…

திருச்சி அருகே மின் தடையை கண்டித்து பொதுமக்கள் தீடீர் சாலை மறியல்…

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் உள்ள காசுகடைத் தெருவில் மின்தடை கண்டித்து திருச்சி துறையூர் சாலையில் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மணச்சநல்லூரில் உள்ள காசுகடைத்தெருவில் நேற்று மதியம் 2 மணி… Read More »திருச்சி அருகே மின் தடையை கண்டித்து பொதுமக்கள் தீடீர் சாலை மறியல்…

நுகர்பொருள் குடோனில் அரசு அதிகாரி அரிசி தரம் குறித்துஆய்வு…

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான வட்டார குடோனில் பாபநாசம் வட்ட வழங்கல் அலுவலர் சிவகுமார் ஆய்வு மேற்கொண்டார். அத்தியாவசிய பொருட்களான அரிசி, கோதுமை, சீனி, பருப்பு, ஆயில்… Read More »நுகர்பொருள் குடோனில் அரசு அதிகாரி அரிசி தரம் குறித்துஆய்வு…

தருமபுர ஆதீனம் சிவிகை பல்லக்கில் பக்தர்கள் சுமந்துசெல்லும் பட்டணப்பிரவேசம்… போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது..

மயிலாடுதுறை தருமபுர ஆதீனகர்த்தரை சிவிகை பல்லக்கில் அமர வைத்து பக்தர்கள் சுமந்து செல்லும் பட்டணப்பிரவேச கோலாகல விழா நேற்று இரவு ஆதீனத்தில் நடைபெற்றது. . தருமபுர ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் தங்க ருத்ராட்சை… Read More »தருமபுர ஆதீனம் சிவிகை பல்லக்கில் பக்தர்கள் சுமந்துசெல்லும் பட்டணப்பிரவேசம்… போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது..

கரூர் அருகே 2 வா௧னங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து…. 4 பேர் பலி..

  • by Authour

புதுக்கோட்டையில் உள்ள குலதெய்வ கோவிலில் வழிபாட்டை முடித்துவிட்டு பொள்ளாச்சி கிணத்துக்கடவிற்கு தோஸ்த் வாகனத்தில் பத்து நபர்கள் ஊருக்கு சென்று கொண்டு இருந்தபோது, காங்கேயத்திலிருந்து திருச்சிக்கு தார் ஏற்றி சென்ற வாகனமும் கரூர் மாவட்டம் தென்னிலை… Read More »கரூர் அருகே 2 வா௧னங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து…. 4 பேர் பலி..

இன்று கடைசி நாள்’ உலக டெஸ்ட் சாம்பியன் யார்? ..

ஆஸ்திரேலிய அணி 84.3 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 270 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் டிக்ளேர் செய்தது. அப்போது அலெக்ஸ் கேரி 66 ரன்னுடன் (105 பந்து, 8 பவுண்டரி) ஆட்டம் இழக்காமல்… Read More »இன்று கடைசி நாள்’ உலக டெஸ்ட் சாம்பியன் யார்? ..

இன்றைய ராசிபலன்… (11.06.2023)…

இன்றைய ராசிப்பலன் –  11.06.2023 மேஷம் இன்று உங்களுக்கு திடீர் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். உறவினர்களிடம் மாறுபட்ட கருத்துகள் தோன்றும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். சிந்தித்து செயல்பட்டால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். நண்பர்கள் உங்களின் வளர்ச்சிக்கு பக்க பலமாக இருப்பார்கள். ரிஷபம் இன்று பணவரவு அமோகமாக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் குறைவில்லாமல் இருக்கும். பிள்ளைகள் கலைத்துறையில் ஆர்வத்துடன் ஈடுபடுவர். வியாபாரத்தின் முன்னேற்றத்திற்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். இதுவரை வராத கடன்கள் வசூலாகும். மிதுனம் இன்று பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் மீண்டும் தொடரும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உற்றார் உறவினர்கள் வழியில் சுப செய்திகள் வந்து சேரும். கடகம் இன்று உங்கள் ராசிக்கு காலை 8.46 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் உண்டாகும். உறவினர்களுடன் வீண் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் பொருளாதார நிலை சற்று மந்தமாக இருந்தாலும் மதியத்திற்கு பிறகு நல்லது நடக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிம்மம் இன்று எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். திடீர் மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். உங்கள் ராசிக்கு காலை 8.46 முதல் சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். வெளி இடங்களில் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. எதிலும் கவனம் தேவை. கன்னி இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். அனுபவமுள்ளவர்களின் அறிவுரையால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகளின் விருப்பங்கள் எளிதில் நிறைவேறி மகிழ்ச்சியை அளிக்கும். துலாம் இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளின் உதவியால் நல்ல லாபம் கிடைக்கும். இதுவரை இருந்த போட்டி பொறாமைகள் குறையும். எந்த வேலையிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சிகள் நடைபெறும். சுபகாரியங்கள் கைகூடும். உடல் ஆரோக்கியம் சீராகும். விருச்சிகம் இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகும். நெருங்கியவர்களால் மன சங்கடங்கள் ஏற்படலாம். தொழில் சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். எதிர்பாராத உதவிகளால் நெருக்கடிகள் விலகி தேவைகள் பூர்த்தியாகும். தனுசு இன்று பிள்ளைகளிடம் சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். ஆடம்பர செலவுகளால் வீண் விரயங்கள் உண்டாகும். அயராத உழைப்பால் வியாபாரத்தில் முன்னேற்றம் கிடைக்கும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகமாகும். குடும்பத்தினரை அனுசரித்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். மகரம் இன்று எந்த செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் உங்களின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பார்கள். உடன் பிறந்தவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். குடும்பத்தில் பெண்கள் சிக்கனமாக செயல்படுவார்கள். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். கும்பம் இன்று பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். உறவினர்களால் குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். பெரியவர்களின் ஆறுதல் வார்த்தைகள் மனதிற்கு நம்பிக்கையை தரும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வீட்டில் பெண்களின் பணி சுமை குறையும். மீனம் இன்று உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை அதிகமாகும். வீட்டில் சுப பேச்சுக்கள் நற்பலனை தரும். வியாபாரம் சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களின் உதவியால் கடன் பிரச்சினைகள் தீரும்.

திருச்சி அருகே திடீரென தீ பற்றி எரிந்த பனைமரம்… பரபரப்பு

  • by Authour

திருச்சி மாவட்டம் முசிறி தொட்டியம் வட்டம் ஸ்ரீராம சமுத்திரம் அங்காள பரமேஸ்வரி கோவில் அருகே சாலை ஓரத்தில் உள்ள பனை மரங்களில் திடீரென தீப்பிடித்தது . தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் மாணிக்கம்… Read More »திருச்சி அருகே திடீரென தீ பற்றி எரிந்த பனைமரம்… பரபரப்பு

போலி பத்திரம் தயாரித்து 1000 கோடி சொத்துக்களை சுருட்டியவர் குண்டாசில் கைது..

திருச்சி மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் சமயபுரம் சுற்று வட்டார பகுதியில் போலி பத்திரம் தயாரித்து அரசு அதிகாரிகளின் உதவியோடு 1000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை ஏமாற்றிய இளையராஜா கைது செய்து சிறையில்… Read More »போலி பத்திரம் தயாரித்து 1000 கோடி சொத்துக்களை சுருட்டியவர் குண்டாசில் கைது..

கரூர் அருகே கிணற்றில் விழுந்த பந்தை எடுக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலி…

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கூடலூர் ஊராட்சி ராக்கம் பட்டியைச் சேர்ந்தவர் கருப்பையா மகன் கமலராஜா. வயது 15. இவர் காராம்பட்டியில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துள்ளார். இவர்களது தாய் தந்தை… Read More »கரூர் அருகே கிணற்றில் விழுந்த பந்தை எடுக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலி…

கரூரில் ஒயிலாட்டம்… 250-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் நடனம்…

கரூர் அடுத்த வெண்ணைமலையில் அமைந்துள்ள அட்லஸ் கலையரங்கம் மைதானத்தில் கொங்கு ஒயிலாட்டம் மற்றும் ஈசன், வள்ளி கும்மி அரங்கேற்ற விழா நடைபெற்றது. இதில் 250-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர், சிறுமியர் பாரம்பரிய… Read More »கரூரில் ஒயிலாட்டம்… 250-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் நடனம்…

திருச்சியில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்… 5 நபர்கள் கைது…

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் போதைப்பொருட்கள் ஆட்டோவில் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் கிராப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகில் வாகன… Read More »திருச்சியில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்… 5 நபர்கள் கைது…

பெரம்பலூரில் நடைபெற்ற சிறப்பு மக்கள் நீதிமன்றம்…

மக்கள் நீதிமன்றத்தில் ஒரு அமர்வு மற்றும் ஏற்பாடு செய்யப்பட்டு, அதில் பெரம்பலூர் சார்பு நீதிபதி A.அண்ணாமலை மாவட்ட கூடுதல் உரிமையியல் நீதிபதி மகாலட்சுமி கலந்து கொண்டனர் சமரச பேச்சுவார்த்தைக்கு 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் எடுத்துக்… Read More »பெரம்பலூரில் நடைபெற்ற சிறப்பு மக்கள் நீதிமன்றம்…

துறையூர் அருகே 13 வயது பள்ளி மாணவன் மாயம்…

திருச்சி மாவட்டம் துறையூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட அம்மாபட்டி கிராமத்தில் வசிப்பவர் தியாகராஜன் பானுமதி தம்பதியினர் இவர்களுக்கு கோபி ஸ்ரீ என்ற 13 வயது மகன் உள்ளார் இவர் துறையூரில் உள்ள ஒரு தனியார்… Read More »துறையூர் அருகே 13 வயது பள்ளி மாணவன் மாயம்…

உத்தமர்கோயிலில் கார் மோதிய விபத்தில் மூதாட்டி பலி….

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உத்தமர்கோயில் மேம்பாலத்தில் மோட்டார் பைக் மீது பின்னால் வந்த கார் மோதிய விபத்தில் படுகாயம் அடைந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். துறையூர் நரசிங்கபுரம் பெருமாள் கோயில் தெருவை… Read More »உத்தமர்கோயிலில் கார் மோதிய விபத்தில் மூதாட்டி பலி….

புகார் மீது நடவடிக்கை எடுத்தால் தான் ஆசியப்போட்டி..

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜ எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மல்யுத்த வீராங்களைகளுக்கு தொடர் பாலியல் தொல்லை தந்ததாக புகார் எழுந்தது. அவரை கைது செய்யவும், பதவி நீக்கவும் செய்ய வலியுறுத்தி… Read More »புகார் மீது நடவடிக்கை எடுத்தால் தான் ஆசியப்போட்டி..

போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த இரு சக்கர வாகன திருடன் தப்பி ஓட்டம்…

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள பொத்தமேட்டுப்பட்டியில் நேற்று மாலை இருசக்கர வாகனத்தை திருடிய புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடியைச் சேர்ந்த மாதவன் (வயது 26), திருப்பூரைச் சேர்ந்த ஆகாஷ் குமார் (வயது 22) ஆகிய … Read More »போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த இரு சக்கர வாகன திருடன் தப்பி ஓட்டம்…

தஞ்சையில் 15 பெருமாள் கோயில்களில் நவநீத சேவை விழா….கோலாகலம்…

  • by Authour

தஞ்சாவூரில் கருட சேவை விழாவைத் தொடர்ந்து 15 பெருமாள் கோயில்களில் நவநீத சேவை விழா இன்று நடைபெற்றது. இந்து சமய அறநிலையத் துறை, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம், ஸ்ரீ ராமானுஜ தரிசன சபை ஆகியவை… Read More »தஞ்சையில் 15 பெருமாள் கோயில்களில் நவநீத சேவை விழா….கோலாகலம்…

‘போர் தொழில்’ படத்தை ரசிகர்களுடன் பார்க்கவுள்ளார் சரத்குமார்…

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் அசோக் செல்வன். இவர் தற்போது ‘போர் தொழில்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தயாராகியுள்ள இப்படத்தில் சரத்குமார், நிகிலா விமல் ஆகியோர்… Read More »‘போர் தொழில்’ படத்தை ரசிகர்களுடன் பார்க்கவுள்ளார் சரத்குமார்…

வைரமுத்துவால் 17 பெண்கள் பாதிப்பு… பிரபல பாடகி குற்றசாட்டு…

  • by Authour

தமிழ் திரையுலகின் பிரபல பாடகியான சின்மயி, சில வருடங்களுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது ‘மீ டு’பாலியல் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார். வைரமுத்து அனுப்பிய மெயில் போன்றவற்றையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு அவர்மீது… Read More »வைரமுத்துவால் 17 பெண்கள் பாதிப்பு… பிரபல பாடகி குற்றசாட்டு…

திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்….

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,570 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று விலையில் எந்த மாற்றமின்றி 5,570 க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம்… Read More »திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்….

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்…காஸ்பர் ரூட் இறுதிபோட்டிக்கு முன்னேற்றம்….

நான்கு வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் தொடர் ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இதில் 2வதாக  நடைபெறும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆண்கள்… Read More »பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்…காஸ்பர் ரூட் இறுதிபோட்டிக்கு முன்னேற்றம்….

வாக்கிங் சென்ற பெண்களிடம் பாலியல் அத்துமீறல்….நூதன தண்டனை…

  • by Authour

இங்கிலாந்து நாட்டின் நகர ஷெரீப் கோர்ட்டில் விசித்திர வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. அதில், மிர்சா முகமது சயீத் ( 64) என்ற முதியவர் மீது 16 வயது சிறுமி உள்பட பெண்கள் பலர்… Read More »வாக்கிங் சென்ற பெண்களிடம் பாலியல் அத்துமீறல்….நூதன தண்டனை…

நடராஜன் கிரிக்கெட் மைதானம்…. திறந்து வைக்கும் தினேஷ் கார்த்திக்…

  • by Authour

இந்திய கிரிக்கெட் அணி வீரர் தங்கராசு நடராஜன் தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியில் ‘நடராஜன் கிரிக்கெட் மைதானம்’ என்ற பெயரின் கிரிக்கெட் மைதானத்தை நிறுவியுள்ளார். இதன் தொடக்க விழா வரும் 23-ம்… Read More »நடராஜன் கிரிக்கெட் மைதானம்…. திறந்து வைக்கும் தினேஷ் கார்த்திக்…

அமித்ஷா வருகையை முன்னிட்டு வேலூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு…

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் ஆட்சி அமைந்து 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்த 9 ஆண்டுகால அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் மே 30 முதல் ஜூன் 30 வரை… Read More »அமித்ஷா வருகையை முன்னிட்டு வேலூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு…

தமிழகத்தில் வரும் 14ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு…

அடுத்த 5 தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை: 1.நேற்று (09.06.2023) காலை 08:30 மணி அளவில் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய மிக தீவிர புயல் “பிப்பர்ஜாய்” வடக்கு திசையில் நகர்ந்து… Read More »தமிழகத்தில் வரும் 14ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு…

திடீர் உடல்நலக்குறைவு…. மருத்துவமனையில் ரோஜா அட்மிட்…

  • by Authour

1990 களில் தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரோஜா. இவர் செம்பருத்தி படம் மூலம் தன்னை தமிழில் அறிமுகப்படுத்தி ஆர்.கே.செல்வமணியை திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்வில்… Read More »திடீர் உடல்நலக்குறைவு…. மருத்துவமனையில் ரோஜா அட்மிட்…

கோவையில் ஆயுள் தண்டனை கைதி வடிவமைத்த இ-சைக்கிள்….. அனைவரையும் கவர்ந்தது..

கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக இருப்பவர் யுவ ஆதித்தன் (31). ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்த இவர், காதல் விவகாரம் ஒன்றில் 8 ஆண்டுகளுக்கு முன் கொலை சம்பவத்தில் குற்றவாளியாக நீதிமன்றத்தால்… Read More »கோவையில் ஆயுள் தண்டனை கைதி வடிவமைத்த இ-சைக்கிள்….. அனைவரையும் கவர்ந்தது..

பிறந்தநாள் கொண்டாட வந்த காதலனை கொன்ற குடும்பத்தினர்…. காதலி தற்கொலை..

  • by Authour

கோவை சுந்தராபுரம் காந்திநகரை சேர்ந்தவர் பிரசாந்த் (21). இவருக்கும் செட்டிப்பாளையம் அருகே உள்ள மயிலாடும் பாறையை சேர்ந்த பெண்ணும் கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்தனர். இதையடுத்து இரு வீட்டாரும், திருமணத்திற்கு சம்பத்தித்த நிலையில் கடந்த… Read More »பிறந்தநாள் கொண்டாட வந்த காதலனை கொன்ற குடும்பத்தினர்…. காதலி தற்கொலை..

கீர்த்தி சுரேஷின் கழுத்தை நெறித்த சிரஞ்சீவி…. வீடியோ வைரல்….

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான இருப்பவர் மெகா ஸ்டார் சிரஞ்சீவி. தற்போது தமிழில்  நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி சூப்பர் ஹிட்டடித்த ‘வேதாளம்’ படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார். அண்ணன் – தங்கை பாசத்தை… Read More »கீர்த்தி சுரேஷின் கழுத்தை நெறித்த சிரஞ்சீவி…. வீடியோ வைரல்….

பெரம்பலூரில் நகைக்கடையை குறி வைக்கும் திருடர்கள்….

  • by Authour

பெரம்பலூர் அங்காளம்மன் கடைவீதி பகுதியில் ஸ்ரீ மாருதி ஜுவல்லரி என்று நகைக்கடை இயங்கி வருகிறது. இந்நிலையில் உரிமையாளர் ராஜேந்திர குமார் பனியன் காரணமாக வெளியே சென்று விட்டதால் அதை அறிந்த இரண்டு திருடர்கள் கடந்த… Read More »பெரம்பலூரில் நகைக்கடையை குறி வைக்கும் திருடர்கள்….

மின்கம்பி மீது அறுந்து விழுந்த பெயர் பலகை.. திருச்சி ஜோசப் கல்லூரி வளாகத்தில் பரபரப்பு…

  • by Authour

திருச்சியில் செயின்ட் ஜோசப் கல்லூரி வணிக வளகாகத்தில் உள்ள ஓர் கடையின் பெயர் பலகை உயர்மின்கம்பி மீது விழுந்துள்ளது. இதில் உயர்மின்அழுத்த மின் கம்பி துண்டானது.  உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க சமூக… Read More »மின்கம்பி மீது அறுந்து விழுந்த பெயர் பலகை.. திருச்சி ஜோசப் கல்லூரி வளாகத்தில் பரபரப்பு…

தூய்மையான நகரத்தை உருவாக்குவோம்… களத்தில் இறங்கிய பேரூராட்சி தலைவர்..

திருச்சி மாவட்டம் முசிறி தொட்டியம் பேரூராட்சியில் எட்டாவது வார்டு காந்தி ரோடு உள்ளிட்ட பகுதியில் தூய்மையான நகரங்களுக்கான மக்கள் இயக்கம் சார்பில் மழைநீர் வடிகால் சிக்கி உள்ள புல் பூண்டு செடி சுத்தம் செய்தல்… Read More »தூய்மையான நகரத்தை உருவாக்குவோம்… களத்தில் இறங்கிய பேரூராட்சி தலைவர்..

திருச்சி அருகே அடையாளம் தெரியாத முதியவர் சடலம் மீட்பு…

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே சிறுமருதூரில் உள்ள பங்குனி வாய்க்காலில் அடையாளம் தெரியாத முதியவரின் சடலத்தை போலீசார் மீட்டனர். சிறுமருதூரில் உள்ள பங்குனி வாய்க்காலில் 65 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவரின் சடலம்… Read More »திருச்சி அருகே அடையாளம் தெரியாத முதியவர் சடலம் மீட்பு…

5000 மரக்கன்றுகள் நடும் விழா…. அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்….

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டம் மூலம் அரியலூர் உட்கோட்டத்தின் சார்பாக 5000 மரக்கன்றுகளும், செந்துறை உட்கோட்டத்தின் சார்பாக 5000 மரக்கன்றுகளும், ஜெயங்கொண்டம் உட்கோட்டத்தின் சார்பாக 5000 மரக்கன்றுகளும் என… Read More »5000 மரக்கன்றுகள் நடும் விழா…. அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்….

நடிகரின் கார் மோதி டூவீலரில் சென்ற உதவி டைரக்டர் பலி….

  • by Authour

பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் வெற்றி மாறனிடம் உதவி இயக்குநராக இருந்தவர் சரண் ராஜ். நடிகர் தனுஷின் வடசென்னை மற்றும் அசுரன் போன்ற படங்களில் துணை நடிகராகவும் சில காட்சிகளில் அவர் நடித்து உள்ளார்.… Read More »நடிகரின் கார் மோதி டூவீலரில் சென்ற உதவி டைரக்டர் பலி….

ரஜினியுடன் இணைந்து நடிக்கும் அமிதாப் பட்சன்…. ரசிகர்கள் உற்சாகம்…

  • by Authour

இந்திய சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்துள்ளார். ஜெயில் கதைக்களம் கொண்ட இந்த படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற ஓய்பெற்ற ஜெயிலராக… Read More »ரஜினியுடன் இணைந்து நடிக்கும் அமிதாப் பட்சன்…. ரசிகர்கள் உற்சாகம்…

கேரளா அரசு பஸ்-கனரக வாகனங்களுக்கு சீட் பெல்ட் கட்டாயம்…

கேரள போக்குவரத்து துறை அமைச்சர்  ஆந்தோனி ராஜூ தலைமையில் திருவனந்தபுரத்தில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அந்தோணி ராஜூ, “மத்திய அரசின் போக்குவரத்து சட்ட விதிகளின் படி வாகனங்களில்… Read More »கேரளா அரசு பஸ்-கனரக வாகனங்களுக்கு சீட் பெல்ட் கட்டாயம்…

சமயபுரத்தில் பணம் பெற்று தரிசனத்திற்கு அழைத்து சென்றவர் சிக்கினார்..

திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோயில் அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திபெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் பல்வேறு மாவட்டங்களில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோயிலில் பக்தர்கள் தரிசன செய்ய இலவச… Read More »சமயபுரத்தில் பணம் பெற்று தரிசனத்திற்கு அழைத்து சென்றவர் சிக்கினார்..

நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்…. 19வயது மாணவர் மாயம்…. தாய் புகார்…

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கருப்பக்கவுண்டன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் செந்தில்குமார் – விஜயா (45) தம்பதியினர். இவர்களுக்கு பிரதீஸ் (19) என்ற மகன் உள்ளார். பன்னிரண்டாம் வகுப்பு முடித்த பிரதீஸ் கடந்த 2 வருடமாக நீட்… Read More »நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்…. 19வயது மாணவர் மாயம்…. தாய் புகார்…

திருச்சி ஏர்போட்டில் ”ஸ்டாலின் அங்கிள் ”அழுது கூப்பிட்ட சிறுமி… நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி..

தஞ்சை மற்றும் திருச்சியில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை பார்வையிட முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்னையிலிருந்து விமான மூலம் திருச்சி வந்தடைந்தார். அப்போது, திருச்சி விமான நிலையத்தின் வெளியே தாயாருடன் நின்றிருந்த சிறுமி… Read More »திருச்சி ஏர்போட்டில் ”ஸ்டாலின் அங்கிள் ”அழுது கூப்பிட்ட சிறுமி… நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி..

டூவீலரிலிருந்து வாலிபர்கள் ஓடும் பஸ்சில் தாவி கொள்ளை… சம்பவம் வீடியோ..

  • by Authour

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அடுத்த வாகராயம்பாளையம் புதூர் மற்றும் சந்திராபுரம் அதன் சுற்று வட்டார பகுதிகளை சார்ந்த 50″க்கும் மேற்பட்டோர் கடந்த 28″ம் தேதி 18 நாள் ஆன்மீக பயணமாக வட மாநிலங்களில் உள்ள… Read More »டூவீலரிலிருந்து வாலிபர்கள் ஓடும் பஸ்சில் தாவி கொள்ளை… சம்பவம் வீடியோ..

தமிழகத்தில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்த திட்டம்…

தமிழகத்தில் கோடை வெயில் காரணமாக வருகிற 12ம் தேதி திறக்கப்படுகிறது. பள்ளிகள் தாமதாக திறக்கப்படுவதன் காரணமாக சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ்  கூறியுள்ளார். மேலும், கோடை விடுமுறைக்குப் பின்… Read More »தமிழகத்தில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்த திட்டம்…

எம்எல்ஏ-வுக்கு பாலாபிஷேகம் செய்த ஊர்மக்கள்…. நெகிழ்ச்சி…

  • by Authour

ஆந்திரா, பி.சக்காபள்ளியில் எம்எல்ஏ-வுக்கு ஊர் மக்கள் பாலாபிஷேகம் செய்தனர். 25 ஆண்டுக்கு பின் சாலை வசதி ஏற்படுத்தப்பட்டது. தேர்லின் வாக்குறுதியை நிறைவேற்றியதால் பொதுமக்கள் அனைவரும் எம்எல்ஏவுக்கு மகிழ்ச்சியோடு பாலாபிஷேகம் செய்தனர். ஆடல் பாடலுடன் எம்எல்ஏவை … Read More »எம்எல்ஏ-வுக்கு பாலாபிஷேகம் செய்த ஊர்மக்கள்…. நெகிழ்ச்சி…

error: Content is protected !!