Skip to content

July 2023

திருச்சியில் நாளை மின்தடை…..

திருச்சி வரகனேரி 33. கி.வோ. துணை மின் நிலையத்தில் பாரமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால் (04.07.2023) செவ்வாய்கிழமை அன்று காலை 09:45 மணி முதல் மாலை 04:00 மணி வரை திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட… Read More »திருச்சியில் நாளை மின்தடை…..

எதிர்க்கட்சிகளின் பெங்களூரு ஆலோசனைக்கூட்டம் ரத்து….

அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓரணியாக போட்டியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக பீகார் முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான… Read More »எதிர்க்கட்சிகளின் பெங்களூரு ஆலோசனைக்கூட்டம் ரத்து….

ராஜஸ்தானில் பெண்கள், பழங்குடியினர் அர்ச்சகர்களாக நியமனம்

ராஜஸ்தானில் ‘தேவஸ்தான்’ எனும் பெயரில் அறநிலையத்துறை அமைச்சகம் செயல்படுகிறது. இதன் கீழ் மாநிலம் முழுவதிலும் பல பழமையான கோயில்கள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. ராஜஸ்தானில்   தற்போது காங்கிரஸ் அரசால் 17 அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டனர். அந்த 17… Read More »ராஜஸ்தானில் பெண்கள், பழங்குடியினர் அர்ச்சகர்களாக நியமனம்

தாறுமாறாக உயர்ந்த தக்காளி விலை…. இல்லத்தரசிகள் அதிர்ச்சி….

தஞ்சையில் தக்காளி விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. இதர காய்கறிகளின் விலைகளும் கடுமையாக உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விளைச்சல் இல்லாததால் தக்காளி வரத்து குறைந்ததால் விலைவாசி உயர்ந்துள்ளது. தஞ்சை அரண்மனை வளாகத்தின் அருகே  உள்ள… Read More »தாறுமாறாக உயர்ந்த தக்காளி விலை…. இல்லத்தரசிகள் அதிர்ச்சி….

தஞ்சை மாவட்டத்தில் தற்போது 92, 500 ஏக்கரில் நெல் நடவு…

தற்போது வரை தஞ்சை மாவட்டத்தில் 92, 500 ஏக்கரில் நெல் நடவு செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் நல்லமுத்துராஜா தெரிவித்துள்ளார். … இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: தஞ்சை மாவட்டத்தில் குறுவை சிறப்பு… Read More »தஞ்சை மாவட்டத்தில் தற்போது 92, 500 ஏக்கரில் நெல் நடவு…

தஞ்சையில் அரசு பஸ் டிரைவர்-கண்டக்டர்களுப்பு ஏசி ரூம் திறப்பு…

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் லிமிடெட் உட்பட்ட தஞ்சாவூர் கரந்தை புறநகர் கிளை மற்றும் ஜெபமாலைபுரம் போக்குவரத்து பணிமனை ஆகிய இடங்களில் அரசு பஸ் டிரைவர் கண்டக்டர்களுக்கான குளிரூட்டப்பட்ட ஓய்வறை திறப்பு விழா… Read More »தஞ்சையில் அரசு பஸ் டிரைவர்-கண்டக்டர்களுப்பு ஏசி ரூம் திறப்பு…

விம்பிள்டன் டென்னிஸ் இன்று தொடக்கம்….ஒற்றையர் சாம்பியனுக்கு பரிசு ரூ.24.5 கோடி

ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 வகையான ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் மிக உயரியதாக மதிப்பிடப்படும்  விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில்… Read More »விம்பிள்டன் டென்னிஸ் இன்று தொடக்கம்….ஒற்றையர் சாம்பியனுக்கு பரிசு ரூ.24.5 கோடி

பெரம்பலூர் அருகே டூவீலர் மீது கார் மோதி விபத்து… ஒருவர் பலி… 4பேர் காயம்…

பெரம்பலூர் அருகே உள்ள விளாமுத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் இவர் நேற்றிரவு பெரம்பலூர் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் பயணம் செய்துள்ளார். கல்பாடி பிரிவு சாலை அருகே வந்த போது… Read More »பெரம்பலூர் அருகே டூவீலர் மீது கார் மோதி விபத்து… ஒருவர் பலி… 4பேர் காயம்…

பிரதமர் மோடி வீட்டு அருகே பறந்த மர்ம ட்ரோன் ….. போலீசார் தேடுதல்வேட்டை

டில்லியில் பிரதமர் நரேந்திர மோடி வீடு அமைந்துள்ள பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் ட்ரோன் ஒன்று இன்று அதிகாலை  பறந்தது. பாதுகாப்பு படையினர் டில்லி காவல்துறையை அதிகாலை 5.30 மணிக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர்.… Read More »பிரதமர் மோடி வீட்டு அருகே பறந்த மர்ம ட்ரோன் ….. போலீசார் தேடுதல்வேட்டை

தமிழகத்திற்கு முதலீடு வராமல் தடுக்கிறார் கவர்னர் ரவி…. முதல்வர் ஸ்டாலின் பகீர் குற்றச்சாட்டு

கவர்னர்  ரவி விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்து ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: தமிழ்நாடு மக்களின் நலனுடன் கவர்னர் ஆர்.என்.ரவி விளையாடுகிறார். கவர்னர் தேவை இல்லை என்பதே… Read More »தமிழகத்திற்கு முதலீடு வராமல் தடுக்கிறார் கவர்னர் ரவி…. முதல்வர் ஸ்டாலின் பகீர் குற்றச்சாட்டு

error: Content is protected !!