Skip to content

July 2023

கொள்ளிடம் ஆற்றில் ஆழ்துளை கிணறு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு..

  • by Authour

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அரியலூர் ஊராட்சி செங்கரையூர் கிராமத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் ஏற்கனவே 1996 மற்றும் 98 ஆம் ஆண்டு நான்கு ஆழ்துளை கிணறு அமைத்து அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்திற்கு கூட்டுக்… Read More »கொள்ளிடம் ஆற்றில் ஆழ்துளை கிணறு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு..

245 பெண்களிடம் பாலியல் அத்துமீறல்….. டாக்டருக்கு 20 ஆண்டுகள் சிறை….

அமெரிக்காவின் நியூயார்க்கை சேர்ந்த மகப்பேறு டாக்டர் ராபர்ட் ஹேடன் (64) கடந்த 1980ம் ஆண்டுகளில் இருந்து, கொலம்பியா பல்கலைக்கழக இர்விங் மருத்துவ மையம், நியூயார்க்-பிரஸ்பைடிரியன் மருத்துவமனை உள்ளிட்ட முக்கிய மருத்துவமனைகளில் பணியாற்றி உள்ளார். அவர்… Read More »245 பெண்களிடம் பாலியல் அத்துமீறல்….. டாக்டருக்கு 20 ஆண்டுகள் சிறை….

பாஜகவால் மக்களின் வலியை உணர முடியாது … ராகுல்…

காங். மூத்த தலைவர் ராகுல்காந்தி வீடியோ செய்தியில் கூறியிருப்பதாவது:- வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்திற்கும் பிரதமர் மோடிக்கும் எந்த தொடர்பும் இல்லை, ஏனெனில் அவர் ஒரு சிலரின் பிரதமர், அனைவருக்கும் இல்லை. நாட்டின் பிரதமர்… Read More »பாஜகவால் மக்களின் வலியை உணர முடியாது … ராகுல்…

கலாஷேத்ரா வழக்கு…. 250 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல்…..

சென்னை, திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளையின் கீழ் இயங்கி வரும் ருக்மணிதேவி நுண்கலைக் கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு அங்குப் பணியாற்றும் நான்கு ஆசிரியர்கள் கடந்த 10 ஆண்டுகளாகப் பாலியல் தொல்லை அளித்து வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.… Read More »கலாஷேத்ரா வழக்கு…. 250 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல்…..

ஆஸ்கர் மியூசியத்தை விசிட் செய்த கமல்– ஏஆர் ரஹ்மான்

  • by Authour

அமெரிக்காவில் உள்ள ஆஸ்கர் மியூஸியத்தில் ‘காட்ஃபாதர்’ புகழ் மர்லான் பிரான்டோவை, உலக நாயகன் கமல்ஹாசன் பார்த்து ரசிக்கும் புகைப்படத்தை இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் பகிர்ந்துள்ளார். சமீபத்தில், இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் “‘கல்கி… Read More »ஆஸ்கர் மியூசியத்தை விசிட் செய்த கமல்– ஏஆர் ரஹ்மான்

காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய சுற்றுலாப் பயணிகள்…..

தெலுங்கானா மாநிலம் முலுகு மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் சுற்றுலாப் பயணிகள் 80- க்கும் மேற்பட்டோர் சிக்கித் தவித்தனர். வீரபத்ரவரம் கிராமத்தின் புறநகர் பகுதியில் உள்ள முத்தியாலதாரா அருவியை பார்வையிடுவதற்காக புதன்கிழமை காலை சுற்றுலா பயணிகள் சென்றனர்.… Read More »காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய சுற்றுலாப் பயணிகள்…..

அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு…. உச்சநீதிமன்றம் ஆக., 1ம் தேதிக்கு ஒத்திவைப்பு…

  • by Authour

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, செந்தில் பாலாஜியின் கைது சட்டப்படியானது;… Read More »அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு…. உச்சநீதிமன்றம் ஆக., 1ம் தேதிக்கு ஒத்திவைப்பு…

4 டிகிரி குளிர்ந்த நீரில் 6 நிமிடம் ஐஸ் பாத் செய்த சமந்தா…..

  • by Authour

தென்னிந்திய முன்னணி நடிகையான சமந்தா நடிப்பில் கடைசியாக ‘சகுந்தலம்; படம் வெளியாகி எதிர்பார்த்த வரவேற்பை கொடுக்கவில்லை. தொடர்ந்து தற்போது குஷி படத்தில் நடித்துள்ளார். அப்படம் செப்டம்பர் 1ஆம் தேதி வெளியாகவுள்ளது. இது தவிர பாலிவுட்டில்… Read More »4 டிகிரி குளிர்ந்த நீரில் 6 நிமிடம் ஐஸ் பாத் செய்த சமந்தா…..

மரக்கன்றுகள் விநியோகம் செய்யும் பணி… பெரம்பலூர் கலெக்டர் தொடங்கி வைத்தார்…

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சரின் பசுமை தமிழ்நாடு திட்டத்தின் கீழ் 2023-24 ஆம் ஆண்டிற்கு பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள், கல்வி நிறுவனங்கள், நகர் பகுதிகள், ஊரக பகுதிகள் மற்றும் தொழிற்சாலைகள் என பகுதி வாயிலாக மொத்தம் 4,01,500… Read More »மரக்கன்றுகள் விநியோகம் செய்யும் பணி… பெரம்பலூர் கலெக்டர் தொடங்கி வைத்தார்…

ஜெயிலர் இசை வெளியீட்டு விழா… மின்சாரம் தாக்கி ஒருவர் படுகாயம்…

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த், தமன்னா உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் கிராண்ட் இசை வெளியீட்டு விழா, நாளை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. நாளை நடைபெற இருக்கும் இசை வெளியீட்டு விழாவையொட்டி,… Read More »ஜெயிலர் இசை வெளியீட்டு விழா… மின்சாரம் தாக்கி ஒருவர் படுகாயம்…

error: Content is protected !!