Skip to content

July 2023

அரியலூர், பெரம்பலூர் உள்பட 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

  • by Authour

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம்,… Read More »அரியலூர், பெரம்பலூர் உள்பட 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

மழையால் ஆட்டம் பாதிப்பு……மே.இ.தீவு- இந்தியா 2வது டெஸ்ட் டிரா

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் கடந்த 20-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 438 ரன்களும்,… Read More »மழையால் ஆட்டம் பாதிப்பு……மே.இ.தீவு- இந்தியா 2வது டெஸ்ட் டிரா

வேளாங்கண்ணி பேராலய முன் யாசகம் எடுப்போர் மதுபானம் விற்பனை.. அதிர்ச்சி வீடியோ

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம் முன்பு ஏராளமானோர் யாசகம் எடுத்து வருகின்றனர். இதில் ஒரு சிலர் மதுபானங்களை விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் யாசகம் செய்யும் நபரின்… Read More »வேளாங்கண்ணி பேராலய முன் யாசகம் எடுப்போர் மதுபானம் விற்பனை.. அதிர்ச்சி வீடியோ

திருச்சியில் கொலை முயற்சி செய்த நபருக்கு 10 ஆண்டு சிறை.. .

  • by Authour

திருச்சியில் கடந்த 10.09.12ந்தேதி பொன்மலை காவல்நிலைய எல்லையில் காதல் திருமணம் செய்ய உதவியதை தட்டி கேட்ட நபரை வழிமறித்து அரிவாளால் தாக்கி கொலை முயற்சி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன்விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இவ்வழக்கின்… Read More »திருச்சியில் கொலை முயற்சி செய்த நபருக்கு 10 ஆண்டு சிறை.. .

இன்றைய ராசிபலன்…. (25.07.2023)…

மேஷம் இன்று உங்களுக்கு பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். திருமண முயற்சிகளில் அனுகூலப் பலன் கிட்டும். வேலையில் உங்கள் திறமைகேற்ப உயர்வு கிடைக்கும். தொழில் சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். ரிஷபம் இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர், செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் ஒரு சிலருக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பொன் பொருள் சேரும். ஆரோக்கியம் சீராகும். மிதுனம் இன்று நீங்கள் கடினமான காரியத்தையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் காணப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் கிட்டும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். கடகம் இன்று உங்களுக்கு உடல்நிலையில் சிறு உபாதைகள் உண்டாகும். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்பட்டால் வெற்றி அடையலாம். எதிர்பாராத உதவிகள் கிட்டும். சிம்மம் இன்று உங்களுக்கு பிள்ளைகள் வழியில் சுப செலவுகள் செய்ய நேரிடும். திருமண முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். கன்னி இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்க சில இடையூறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் தேவையில்லாத வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் நம்பிக்கையை தரும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். துலாம் இன்று உங்களுக்கு உறவினர்களால் வீட்டில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழிலில் புதிய கூட்டாளிகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் வேலைபளு குறையும். விருச்சிகம் இன்று குடும்பத்தில் அமைதியற்ற சூழ்நிலை உருவாகும். பிள்ளைகள் வழியில் சிறுசிறு மனசங்கடங்கள் ஏற்படலாம். புதிய பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். ஆரோக்கிய பாதிப்புகள் சற்று குறையும். தனுசு இன்று குடும்பத்தில் பிள்ளைகள் வழியில் சுபசெலவுகள் ஏற்படும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றியை ஏற்படுத்தும். வராத பழைய கடன்கள் வசூலாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். மகரம் இன்று உறவினர்களின் திடீர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் செலவுகளும் அதிகரிக்கும். சுபகாரிய முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலம் உண்டாகும். கும்பம் இன்று உங்களுக்கு உறவினர்கள் மூலம் பிரச்சினைகள் வரலாம். உங்கள் ராசிக்கு பகல் 11.12 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த விஷயத்திலும் பொறுமையுடன் இருப்பது நல்லது. புதிய முயற்சிகளில் மதியத்திற்கு பிறகு அனுகூலம் கிடைக்கும். மனக்குழப்பங்கள் படிப்படியாக குறையும். மீனம் இன்று உங்கள் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு பகல் 11.12 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனம் தேவை. வெளியில் வாகனங்களில் செல்லும் பொழுது நிதானமாக செல்வது நல்லது.

தஞ்சையில் லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது…

தஞ்சை வடக்கு வாசல் பகுதியில் அரசன் தடை செய்யப்பட்ட நாட்டை சீட்டு விற்பனை அடைப்பதாக தஞ்சை மேற்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் வந்தது. தகவலின் பேரில் போலீஸ் காவல் உதவி ஆய்வாளர் சக்திவேல்… Read More »தஞ்சையில் லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது…

முன் விரோதம்.. பட்டுக்கோட்டையில் வாலிபரை அரிவாளால் வெட்டிய 5 பேர் கைது..

தஞ்சை மாவட்டம்,பட்டுக்கோட்டை நகரில் உள்ள ஏ.வி.குளம் தெரு பகுதியை சேர்ந்தவர் நாடிமுத்து. இவருடைய மகன் சபரி என்கின்ற சபரிநாதன் வயது 28. இவருக்கும் பூக்கொள்ளை பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் உள்ளிட்ட சிலருக்கும் முன் விரோதம்… Read More »முன் விரோதம்.. பட்டுக்கோட்டையில் வாலிபரை அரிவாளால் வெட்டிய 5 பேர் கைது..

1500 பொங்கல் பானைகளில் பொங்கல் வைக்கும் விழா…. கோலாகலம்…

கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா தரகம்பட்டியில் உள்ள ஸ்ரீ பெரியகாண்டியம்மன், ஸ்ரீ கன்னிமாரம்மன், மதுரை வீரன், முனியப்பன் கோவில் பங்காளிகள் இணைந்து, திருவிழா கடந்த 15 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது வெகு விமர்சையாக நடைபெற்று… Read More »1500 பொங்கல் பானைகளில் பொங்கல் வைக்கும் விழா…. கோலாகலம்…

திருச்சி அருகே போலீஸ் ஸ்டேசனில் காவலர்களுக்கு இலவச பொது மருத்துவ முகாம்…

திருச்சி மாவட்டம் ,சமயபுரம் அருகே சிறுகனூர் காவல் நிலையத்தில் தமிழ்நாடு காவல்துறை சிறுகனூர் காவல் நிலையம் சார்பில் திருச்சி எஸ் ஆர் எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காவலர்களுக்கான இலவச பரிசோதனை முகாம் நடைபெற்றது.… Read More »திருச்சி அருகே போலீஸ் ஸ்டேசனில் காவலர்களுக்கு இலவச பொது மருத்துவ முகாம்…

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்….. புதுகையில் கலெக்டர் துவங்கி வைத்தார்..

  • by Authour

புதுக்கோட்டை தர்மராஜபிள்ளை நகராட்சி துவக்கப்பள்ளியில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின்கீழ், விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாமினை, மாவட்ட கலெக்டர்  ஐ.சா.மெர்சி ரம்யா, இன்று (24.07.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாவட்ட… Read More »கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்….. புதுகையில் கலெக்டர் துவங்கி வைத்தார்..

error: Content is protected !!