Skip to content

March 2024

லோக்சபா தேர்தல்… ராசாவை சந்தித்து வாழ்த்து பெற்றார் அருண்நேரு..

  • by Authour

பாராளுமன்ற தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட அமைச்சர் நேருவின் மகன் அருண்நேரு விருப்ப மனு அளித்துள்ளார். அருண்நேரு பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடுவது  கிட்டத்தட்ட முடிவாகியுள்ள நிலையில் இன்று முன்னாள் மத்திய அமைச்சரும்… Read More »லோக்சபா தேர்தல்… ராசாவை சந்தித்து வாழ்த்து பெற்றார் அருண்நேரு..

195 பெயர் கொண்ட பாஜக முதலாவது வேட்பாளர் பட்டியல் வெளியீடு..

  • by Authour

பாராளுமன்ற தேர்தல் தேதி அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் 195 பேர் கொண்ட முதலாவது வேட்பாளர் பட்டியலை இன்று பாஜ வெளியிட்டது. 28 பெண்களை கொண்ட… Read More »195 பெயர் கொண்ட பாஜக முதலாவது வேட்பாளர் பட்டியல் வெளியீடு..

திருச்சி தொகுதி பாஜ வேட்பாளர் தொழிலதிபர் ஜெயக்கர்ணா.. ?

  • by Authour

பாராளுமன்ற தேர்தல் தேதி அடுத்த வாரம் அறிவிக்கப்படவாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தை பொருத்தவரை திமுக-அதிமுக-பாஜ என 3 கட்சிகளின் தலைமையில் 3 அணிகள் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. அந்த வகையில் திருச்சி… Read More »திருச்சி தொகுதி பாஜ வேட்பாளர் தொழிலதிபர் ஜெயக்கர்ணா.. ?

கரூர் அருகே விவசாய நிலத்தில் உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு… 3வது நாளாக உண்ணாவிரத போராட்டம்..

  • by Authour

கரூர் மாவட்டம், தென்னிலையை அடுத்த ஆண்டி செட்டிபாளையம் முதல் கரைதோட்டம் வரை 110 கே.வி உயர் மின் கோபுரம் அமைக்கும் திட்டம் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு துவங்கப்பட்டது. விவசாயிகளுக்கு நில மதிப்பு நிர்ணயம்… Read More »கரூர் அருகே விவசாய நிலத்தில் உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு… 3வது நாளாக உண்ணாவிரத போராட்டம்..

கார் மோதி நடு ரோட்டில் பற்றி எரிந்த ஆம்புலன்ஸ்…. கோவை அருகே பரபரப்பு..

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு வழியாக கோவை-பொள்ளாச்சி நான்கு வழிச்சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் கிணத்துக்கடவு பகுதியில் 2.5 கிலோமீட்டர் தூரத்திற்கு மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக கிணத்துக்கடவு நகரை தாண்டிச் செல்லும் வாகனங்கள் அதிவேகத்தில்… Read More »கார் மோதி நடு ரோட்டில் பற்றி எரிந்த ஆம்புலன்ஸ்…. கோவை அருகே பரபரப்பு..

மாமல்லபுரம்.. கடலில் குளித்த ஆந்திரா மாணவர்கள்..4 பேர் மாயம்.. ஒருவர் பலி!

சென்னை, மாமல்லபுரம் அருகே கடலில் குளித்த ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த கலைக் கல்லூரி மாணவர்கள் 9 பேர் கடலில் மூழ்கினர். இதில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்… Read More »மாமல்லபுரம்.. கடலில் குளித்த ஆந்திரா மாணவர்கள்..4 பேர் மாயம்.. ஒருவர் பலி!

ஜாபர் சாதிக்கின் 8 வங்கி கணக்குகள் முடக்கம்!….

  • by Authour

போதைப் பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் முக்கிய வேதிப்பொருட்கள் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தப்படுவதாக  சுங்கத்துறை அதிகாரிகள், மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் மேற்கு டெல்லி உள்ள கைலாஸ்… Read More »ஜாபர் சாதிக்கின் 8 வங்கி கணக்குகள் முடக்கம்!….

திமுகவிடம் 3 தொகுதிகள் கேட்கும் விசிக….

  • by Authour

சென்னை அசோக்நகரில் விசிக உயர்மட்ட குழு கூட்டத்திற்கு பிறகு திருமாவளவன் பேட்டியில் கூறியதாவது…. திமுக கூட்டணியில் எந்த ஊசலாட்டமும் இல்லை, திமுக தலைமையில் தேர்தலை சந்திப்பதில் உறுதியாக உள்ளோம். பாவரசு தலைமையில் தேர்தல் நிதிக்குழு… Read More »திமுகவிடம் 3 தொகுதிகள் கேட்கும் விசிக….

திருச்சியில் நடந்த ஐயூஎம்எல் மாநில பொதுக்குழு கூட்டம்….

  • by Authour

ராமநாதபுரம் தொகுதியில் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் நவாஸ் கனி மீண்டும் வேட்பாளராக அக்கட்சியின் பொதுக்குழுவில் முடிவெடுக்கப்பட்டது. திருச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பொதுக்குழு… Read More »திருச்சியில் நடந்த ஐயூஎம்எல் மாநில பொதுக்குழு கூட்டம்….

ஆசிரியர்கள் போராட்டம்….குழந்தைகளின் படிப்பு பாதிப்பு…பெற்றோர்கள் கோரிக்கை…

  • by Authour

சம வேலைக்கு சம ஊதியம் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். நாள்தோறும் அந்தந்த மாவட்டங்களில் கல்வி அலுவலரை சந்தித்து அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா உள்ளிட்ட போராட்டங்களை தொடர்ந்து… Read More »ஆசிரியர்கள் போராட்டம்….குழந்தைகளின் படிப்பு பாதிப்பு…பெற்றோர்கள் கோரிக்கை…

error: Content is protected !!