Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

May 2024

ஏடிஎஸ்பி வெள்ளத்துரை சஸ்பெண்ட் உத்தரவு ரத்து.. etamilnews.com சார்பில் முதல்வருக்கு நன்றி..

வீரப்பன் தேடுதலில் இடம்பெற்றவரும், திருச்சியைச் சேர்ந்த கோசிஜன், பிச்சைமுத்து,  சென்னைஅயோத்தி குப்பம் வீரமணி ஆகியோர் என்கவுண்டர்களில் பங்கேற்றவருமான ஏடிஎஸ்பி வெள்ளத்துரை இன்று ஓய்வு பெற இருந்த நிலையில் நேற்றிரவு சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.  தற்போது திருவண்ணாமலை… Read More »ஏடிஎஸ்பி வெள்ளத்துரை சஸ்பெண்ட் உத்தரவு ரத்து.. etamilnews.com சார்பில் முதல்வருக்கு நன்றி..

நாளை, நாளை மறுநாள் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை…தென் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாளை(ஜூன்1), நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகள், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி,… Read More »நாளை, நாளை மறுநாள் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

தேர்தல் சோதனையில் இதுவரையில் ரூ.1,100 கோடி பணம் மற்றும் நகைகள் பறிமுதல்…

லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மார்ச் 16 முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இதனையடுத்து வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். பணம் சட்டவிரோதமாக கடத்தப்படுவதை… Read More »தேர்தல் சோதனையில் இதுவரையில் ரூ.1,100 கோடி பணம் மற்றும் நகைகள் பறிமுதல்…

தமிழகம்…… பள்ளிகள் திறப்பு ஜூன் 10ம் தேதிக்கு தள்ளிவைப்பு

தமிழகத்தில்  கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் ஜூன் 6ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது தமிழகத்தில் மீண்டும் வெப்ப அலை வீசுவதால் பள்ளிகள் திறப்பு ஜூன் 10ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை… Read More »தமிழகம்…… பள்ளிகள் திறப்பு ஜூன் 10ம் தேதிக்கு தள்ளிவைப்பு

சூர்யா சிவா மீது…. சாட்டை துரைமுருகன்…. போலீஸ் கமிஷனிரிடம் புகார்

நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன்  இன்று திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர்  காமினியிடம் ஒரு மனு கொடுத்தார். அதில்,  நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்… Read More »சூர்யா சிவா மீது…. சாட்டை துரைமுருகன்…. போலீஸ் கமிஷனிரிடம் புகார்

வெப்பஅலை தாக்குதல்….. இந்தியாவில் இதுவரை 54 பேர் பலி

டில்லி, அரியானா, உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், ஆந்திரா, தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் வெயிலின் தாக்கம் தீவிரமடைந்து வெப்ப அலை வீசி வருகிறது. டில்லி உள்பட பல பகுதிகளில் 45 டிகிரி செல்சியசுக்கும் அதிகமாக வெப்பம்… Read More »வெப்பஅலை தாக்குதல்….. இந்தியாவில் இதுவரை 54 பேர் பலி

மலைக்கோட்டை, சிந்தாமணி பகுதியில் 2ம் தேதி குடிநீர் கட்

திருச்சி மாநகராட்சி பராமரிப்பின் கீழ் இயங்கி வரும் டர்பைன் நீர்ப்பணி நிலையத்திலிருந்து உந்தப்படும் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கரூர் பிரதான சாலை அய்யாளம்மன் படித்துறை கோவில் அருகில் உடைப்பு ஏற்பட்டுள்ளது மற்றும்… Read More »மலைக்கோட்டை, சிந்தாமணி பகுதியில் 2ம் தேதி குடிநீர் கட்

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் குற்றவாளி….. கோர்ட் தீர்ப்பு

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப். இவர் 2017 முதல் 2021ம் ஆண்டு வரை அமெரிக்க அதிபராக பணியாற்றினார். இதனிடையே, அமெரிக்காவை சேர்ந்த ஆபாச பட நடிகையான ஸ்டோமி டெனியல்ஸ் உடன் 2006ம் ஆண்டு… Read More »அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் குற்றவாளி….. கோர்ட் தீர்ப்பு

தனியார் விளம்பர பலகை… வாகன ஓட்டிகள் அவதி…

கோவை மாவட்டம் பொள்ளாச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் அறிந்து கொள்வதற்காக அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளது, குறிப்பாக பொள்ளாச்சியின் முக்கிய பகுதியான காந்தி சிலை சிக்னல். புதிய பழைய பேருந்து நிலைய பகுதி,… Read More »தனியார் விளம்பர பலகை… வாகன ஓட்டிகள் அவதி…

இலங்கைக்கு கஞ்சா கடத்த முயற்சி….5 பேருக்கு தலா 20 ஆண்டு சிறை…. தஞ்சை கோர்ட் அதிரடி

நாகப்பட்டினம் கடற்கரையில் கடந்த 2020ம் ஆண்டு பிப்.12ம் தேதி இரவு, கஞ்சா கடத்தப்பட உள்ளதாக மதுரை மண்டல போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன்பேரில், நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே ஆயக்காரன்புலம்… Read More »இலங்கைக்கு கஞ்சா கடத்த முயற்சி….5 பேருக்கு தலா 20 ஆண்டு சிறை…. தஞ்சை கோர்ட் அதிரடி

டில்லியில் நாளை இந்தியா கூட்டணி கூட்டம்…. ஸ்டாலின் பங்கேற்கவில்லை

இந்தியா கூட்டணி கட்சித்தலைவர்கள் கூட்டம் நாளை(சனிக்கிழமை)  மாலை டில்லியில்  காங்கிரஸ் தலைவர்  கார்கே இல்லத்தில் நடக்கிறது. இதில் கூட்டணியில் உள்ள 28 கட்சித் தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள். இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின்… Read More »டில்லியில் நாளை இந்தியா கூட்டணி கூட்டம்…. ஸ்டாலின் பங்கேற்கவில்லை

தஞ்சை பட்டதாரியிடம்…… ரூ.26 லட்சம் மோசடி…ஆன்லைனில் மர்ம நபர்கள் கைவரிசை

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் 42 வயது முதுகலை பட்டதாரி. வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல முயற்சித்த இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது செல்போனில் முகநூல் பயன்படுத்தியபோது ஒரு பிரபல நிறுவனத்தின்… Read More »தஞ்சை பட்டதாரியிடம்…… ரூ.26 லட்சம் மோசடி…ஆன்லைனில் மர்ம நபர்கள் கைவரிசை

டிடிஎப் வாசன் செல்போன்….. 3 நாளில் போலீசில் ஒப்படைக்க நோட்டீஸ்

 சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு டிடிஎஃப் வாசன் தனது நண்பர்களுடன் பழகுநர் உரிமத்துடன் காரில் சென்றார். அப்போது மதுரை வண்டியூர் புறவழிச்சாலையில் பயணம் மேற்கொண்ட போது செல்போன் பேசியபடி வாகனத்தை இயக்கிய அவர், அதை வீடியோவாக… Read More »டிடிஎப் வாசன் செல்போன்….. 3 நாளில் போலீசில் ஒப்படைக்க நோட்டீஸ்

ஜெயங்கொண்டம் அருகே…. போலி டாக்டகள் உள்பட 3 பேர் கைது…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் ஆங்கில மருத்துவம் படிக்காமல் ஆங்கில மருத்துவ முறையை பின்பற்றி சிகிச்சை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் மற்றும்  பொதுமக்கள் சார்பாக அரியலூர் பெரம்பலூர் மாவட்ட மருத்துவ மற்றும் ஊரக… Read More »ஜெயங்கொண்டம் அருகே…. போலி டாக்டகள் உள்பட 3 பேர் கைது…

கங்கை கொண்ட சோழபுரம்… 4 லட்சம் உண்டியல் காணிக்கை…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கங்கைகொண்ட சோழபுரத்தில் அமைந்துள்ள சோழப் பேரரசின் மாமன்னன் ராஜேந்திர சோழனால் அமைக்கப்பட்ட பிரகதீஸ்வரர் ஆலயம் உலக புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. மேலும் யுனெஸ்காவால் பராமரிக்கப்படும் தொன்மையான… Read More »கங்கை கொண்ட சோழபுரம்… 4 லட்சம் உண்டியல் காணிக்கை…

தஞ்சை…மாட்டுசந்தை விற்பனை அமோகம்…

கொரோனா லாக்டவுனிற்கு முன்பாக தஞ்சாவூர் வடக்குவாசல் பகுதியில் மாட்டுச்சந்தை நடந்து வந்தது. கொரோனா காலத்திற்கு பின்னர் வடக்கு வாசல் பகுதியில் மாட்டுச்சந்தை இயங்கவில்லை. இதனால் விவசாயிகள் தங்கள் மாடுகளை விற்கவும், புதிய மாடுகளை வாங்கவும்… Read More »தஞ்சை…மாட்டுசந்தை விற்பனை அமோகம்…

4ம் தேதி வாக்கு எண்ணிக்கை…. பூத் ஏஜென்ட்களுக்கு அடையாள அட்டை விநியோகம்

வரும் 4ம் தேதி நடக்கும் திருப்பூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பு பணிக்காக மாநகர காவல்துறை சார்பில் 900 போலீசார் ஆயத்தப்படுத்தப்பட்டுள்ளனர். இந்தியா முழுவதும் 18-வது பாராளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல்… Read More »4ம் தேதி வாக்கு எண்ணிக்கை…. பூத் ஏஜென்ட்களுக்கு அடையாள அட்டை விநியோகம்

ஆண்டிமடம் அருகே… பேருந்து மோதி சிறுவன் பலி…

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே பெரியாத்துக்குறிச்சி கிராமம் மேலத் தெருவை சேர்ந்தவர் பச்சமுத்து. கூலி தொழிலாளி. இவரது மகன் சுனில் (8).  இரண்டு வயது முதல் கடலூர் மாவட்டம் கொச பள்ளம் கிராமத்தில் உள்ள… Read More »ஆண்டிமடம் அருகே… பேருந்து மோதி சிறுவன் பலி…

டில்லியில் கடும் குடிநீர் பஞ்சம்…. உச்சநீதிமன்றத்தை நாடியது கெஜ்ரிவால் அரசு

 தலைநகர் டி ல்லியில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்த சூழலில் அங்கு கடுமையான குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், குடிநீர் பஞ்சத்தை தீர்க்க  உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது டில்லி ஆம் ஆத்மி அரசு.… Read More »டில்லியில் கடும் குடிநீர் பஞ்சம்…. உச்சநீதிமன்றத்தை நாடியது கெஜ்ரிவால் அரசு

அரியலூர்… மளிகை கடையில் தீ… ரூ.10 லட்சம் சேதம்…

அரியலூர் நகரிலுள்ள சின்னகடை தெருவில் சுகுமார் என்பவர் கடந்த 12 ஆண்டுகளாக ஆனந்தா என்ற பெயரில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் வழக்கம்போல நேற்று இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில்… Read More »அரியலூர்… மளிகை கடையில் தீ… ரூ.10 லட்சம் சேதம்…

குமரி……..சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுப்பு

பிரதமர் மோடி கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் மேற்கொண்டுள்ளார். 2ம் நாளான இன்று காலை 11.30 மணி வரை சுற்றுலா பயணிகள் படகில் விவேகானந்தர் மண்டபத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். அதன் பின்னர் சுற்றுலா பயணிகளுக்கு… Read More »குமரி……..சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுப்பு

அரியலூர்… புகையிலை ஒழிப்பு தினம்… துண்டு பிரசுரங்கள் வழங்கல்

அரியலூர் ரயில் நிலையத்தில் புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி, தெற்கு ரயில்வே துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தெற்கு ரயில்வே திருச்சிராப்பள்ளி கோட்ட மருத்துவத்துறை சார்பில் புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள், அவற்றை… Read More »அரியலூர்… புகையிலை ஒழிப்பு தினம்… துண்டு பிரசுரங்கள் வழங்கல்

சென்னையில் தாய்ப்பால் விற்பனை…. கடைக்கு சீல்…. அதிகாரிகள் அதிரடி

உலகிலேயே கலப்படம் இல்லாத ஒரு பொருள் தாய்ப்பால்.  ஒவ்வொரு தாயும் தனது ரத்தத்தை பாலாக்கி தன் குழந்தைகளுக்கு கொடுக்கிறாள். அதனால் தான் தாய்ப்பால் குழந்தைகளுக்கு உணவாகவும், நோய் எதிர்ப்பு சக்தியாகவும் விளங்குகிறது. தாய்ப்பால் தானம்… Read More »சென்னையில் தாய்ப்பால் விற்பனை…. கடைக்கு சீல்…. அதிகாரிகள் அதிரடி

திருமயம்….. கோட்டை பைரவர் ஆலயத்தில்….. அமித்ஷா சுவாமி தரிசனம்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்திற்கு வருகை புரிந்தார். உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து நேற்று மதியம் தனி விமானத்தில் புறப்பட்டு, திருச்சி விமான நிலையத்திற்கு பிற்பகல் 3 மணிக்கு… Read More »திருமயம்….. கோட்டை பைரவர் ஆலயத்தில்….. அமித்ஷா சுவாமி தரிசனம்

மயிலாடுதுறை… தருமபுர ஆதின பட்டணப்பிரவேச விழா…

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன மடாதிபதியின் பட்டணப்பிரவேச விழா கடந்த 20ம் தேதி ஶ்ரீ ஞானபுரீஸ்வரர் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கி 10 நாட்களாக நடைபெற்று வந்தது. 11ம் நாள் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தருமபுர ஆதீன… Read More »மயிலாடுதுறை… தருமபுர ஆதின பட்டணப்பிரவேச விழா…

சூாிய நமஸ்காரம் செய்து….. 2ம் நாள் தியானம் தொடங்கினார் பிரதமர் மோடி

மக்களவைக்கான இறுதி கட்ட தேர்தல் நாளை நடைபெறுகிறது. ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்நிலையில்,இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள கன்னியாகுமரியில் கடல்நடுவே சுவாமி விவேகானந்தர் தியானம் செய்த பாறையில், பிரதமர் நரேந்திர மோடி… Read More »சூாிய நமஸ்காரம் செய்து….. 2ம் நாள் தியானம் தொடங்கினார் பிரதமர் மோடி

உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண் யானை….. வனத்துறையினர் சிகிச்சை

கோவை வன சரகம், தடாகம் பிரிவு, மருதமலை அடிவார சரக பகுதியில் வனத்துறை பணியாளர்கள் ரோந்து பணியின் போது, யானை பிளிரும் சத்தம் கேட்டு அந்த பகுதிக்கு சென்று ஆய்வு செய்தபோது பெண் யானை… Read More »உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண் யானை….. வனத்துறையினர் சிகிச்சை

தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா….. மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை

தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா ,ஜூன் 11 முதல் மாவட்ட கலெக்டர்களுடன்ஆலோசனை நடத்த உள்ளார். மக்களவைத் தோ்தல் நடத்தை விதிகள் நீக்கத்துக்குப் பிறகு, அனைத்து  மாவட்ட கலெக்டர்களுடன்   தலைமை  செயலாளர் சிவதாஸ் மீனா ஆலோசனை… Read More »தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா….. மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை

குளித்தலை அருகே… காளியம்மன் கோவில் தேரோட்டம்…

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே பாப்பையம்பாடியில் காளியம்மன், முத்தாலம்மன், பாம்பலம்மன், மாரியம்மன் மற்றும் மலையாள கருப்பண்ண சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வைகாசி பெருந்திருவிழாவை முன்னிட்டு கடந்த மே 28ம் தேதி கரகம்… Read More »குளித்தலை அருகே… காளியம்மன் கோவில் தேரோட்டம்…

கரூர்… ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் கால பைரவருக்கு சிறப்பு பூஜை

கரூரில் புகழ்பெற்ற  அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் வைகாசி மாத தேய்பிறை அஷ்டமியை  முன்னிட்டு கால பைரவருக்கு எண்ணெய்  காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர் எலுமிச்சை சாறு,… Read More »கரூர்… ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் கால பைரவருக்கு சிறப்பு பூஜை

கரூர்……போதையில் போலீஸ்காரரை தாக்கிய….. பெண் எஸ்ஐ மகன் உள்பட 4 பேர் கைது

கரூர் வடக்கு காந்திகிராமம் முல்லை நகரை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகன் சூர்யா வயது (24). சக்திவேல் அரசு பேருந்து நடத்துனராக உள்ளார். சக்திவேலின் மனைவி லதா ,திருச்சி மாவட்டம் தாத்தங்கையார்பேட்டை காவல் நிலையத்தில்… Read More »கரூர்……போதையில் போலீஸ்காரரை தாக்கிய….. பெண் எஸ்ஐ மகன் உள்பட 4 பேர் கைது

பெண்ணிடம் சில்மிஷம்…. தஞ்சை பஸ் கண்டக்டருக்கு செம கவனிப்பு

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 26 வயது பெண், கோவையில் ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். அந்த பெண் கடந்த வாரம் விடுமுறையில் சொந்த ஊருக்கு சென்றார். விடுமுறை முடிந்ததும் பணிக்கு செல்வதற்காக விருதுநகரில்… Read More »பெண்ணிடம் சில்மிஷம்…. தஞ்சை பஸ் கண்டக்டருக்கு செம கவனிப்பு

இன்று ஓய்வு பெற இருந்தார்….. என்கவுன்டர் ஸ்பெஷலிஷ்ட் Ad S Pவெள்ளத்துரை சஸ்பெண்ட்

என்கவுன்டர் ஸ்பெஷலிஷ்ட் என்று தமிழக காவல் துறையில் வர்ணிக்கப்பட்டவர்  வெள்ளத்துரை.  எஸ்.ஐயாக  காவல்துறை பணியில் சேர்ந்த இவர் தற்போது பதவி உயர்வு பெற்று கூடுதல் எஸ்.பியாக(ஏடிஎஸ்பி) உள்ளார். இவர்இன்று  பணி ஓய்வு பெற இருந்த… Read More »இன்று ஓய்வு பெற இருந்தார்….. என்கவுன்டர் ஸ்பெஷலிஷ்ட் Ad S Pவெள்ளத்துரை சஸ்பெண்ட்

சென்னையில் வீடு புகுந்து நடிகை பலாத்காரம்…. நடிகரின் டிரைவர் கைது

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தை சேர்ந்த 30 வயதான பெண் ஒருவர், தொலைக்காட்சி தொடர்களில் துணை நடிகையாக நடித்து வருகிறார். கணவருடன் ஏற்பட்ட கருத்து   வேறுபாடு காரணமாக சென்னை வளசரவாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி… Read More »சென்னையில் வீடு புகுந்து நடிகை பலாத்காரம்…. நடிகரின் டிரைவர் கைது

75 நாட்கள் பிரச்சாரம்.. 200 பொதுக்கூட்டங்கள் பிரதமர் மோடியின் கடுமையான உழைப்பு

உலகின் மிகப் பெரிய ஜனநாயகத் திருவிழாவான தற்போதைய லோக்சபா தேர்தலுக்கான கடைசி கட்ட ஓட்டுப் பதிவு நாளை நடக்கிறது. இந்த தேர்தலில் ஆளுங்கட்சியான பாஜக சார்பில் பலரும் தேர்தல்பிரச்சாரம் மேற்கொண்டாலும் பிரதமர் மோடியின் பிரச்சாரம்… Read More »75 நாட்கள் பிரச்சாரம்.. 200 பொதுக்கூட்டங்கள் பிரதமர் மோடியின் கடுமையான உழைப்பு

தமிழகத்தில் நேற்று 18 இடங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தியது..

தமிழகத்தில் நேற்று 100°F-க்கு மேல் வெப்பம் பதிவான இடங்கள்: ☀️ திருத்தணி – 109°F ☀️மீனம்பாக்கம் – 107°F ☀️வேலூர் – 107°F ☀️மதுரை விமான நிலையம் – 104°F ☀️நுங்கம்பாக்கம் – 104°F… Read More »தமிழகத்தில் நேற்று 18 இடங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தியது..

பெங்களூரு வந்திறங்கினார் பிரஜ்வல் ரேவண்ணா.. சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்..

கர்நாடகாவில், பிரதான எதிர்க்கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவரான முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா(33). ஹாசன் தொகுதி எம்.பி.,யாக உள்ளார். மீண்டும் இதே தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் பெண்களை… Read More »பெங்களூரு வந்திறங்கினார் பிரஜ்வல் ரேவண்ணா.. சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்..

45 மணி நேர தியானத்தை ஆரம்பித்தார் பிரதமர் மோடி..

லோக்சபா தேர்தலுக்கான இறுதிக்கட்ட ஓட்டுப்பதிவு வரும் 1ம் தேதியுடன் நிறைவு பெறும் நிலையில், இறுதிக்கட்ட பிரசாரம் இன்று நிறைவு பெற்றது. இந்நிலையில், 3 நாள் பயணமாக பிரதமர் மோடி கன்னியாகுமரி வந்தார். சாலை மார்க்கமாக… Read More »45 மணி நேர தியானத்தை ஆரம்பித்தார் பிரதமர் மோடி..

மன்னிப்பு கேட்டு வீடியோ வௌியிடு….. டிடிஎப் வாசனுக்கு ஜாமீன் வழங்கிய கோர்ட் உத்தரவு

செல்போன் ஒட்டியபடி  அதிவேகத்தில் கார் ஓட்டிய டிடிஎப் வாசன் அதை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அதன்பேரில் அவ ரை  மதுரை போலீசார் கைது செய்து மதுரை  குற்றவியல் கோர்ட்டில் இன்று ஆஜர்படுத்தினர். வளரும் இளைஞர்,… Read More »மன்னிப்பு கேட்டு வீடியோ வௌியிடு….. டிடிஎப் வாசனுக்கு ஜாமீன் வழங்கிய கோர்ட் உத்தரவு

சேலம் குரும்பப்பட்டி பூங்காவில் மான் தாக்கி…. ஊழியர் பலி

ேசலத்தில் இருந்து 10 கி.மீ. வடக்கில் ஏற்காடு அடிவாரத்தில் அமைந்துள்ளது குரும்பப்பட்டி  வன உயிரியல் பூங்கா. இது அந்த பகுதி்யில் சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது. இங்கு யானை, மான்,   மயில்  உள்ளிட்ட பல்வேறு வகையான… Read More »சேலம் குரும்பப்பட்டி பூங்காவில் மான் தாக்கி…. ஊழியர் பலி

உலககோப்பை டி20 கிரிக்கெட் …. இந்தியா -பாக் போட்டிக்கு தீவிரவாதிகள் மிரட்டல்

டி20 உலக கோப்பை போட்டி வரும்1ம் தேதி அமெரிக்காவில் தொடங்குகிறது. இந்த போட்டியை அமெரிக்காவும், மேற்கு இந்திய தீவும் இணைந்து நடத்துகிறது. இந்த உலக கோப்பை போட்டியில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. இந்த… Read More »உலககோப்பை டி20 கிரிக்கெட் …. இந்தியா -பாக் போட்டிக்கு தீவிரவாதிகள் மிரட்டல்

8 வயது சிறுமி… எவரெஸ்ட் ஏறி சாதனை

கோவை சின்னவேடம்பட்டி பகுதியை சேர்ந்த ராம் குமார், திவ்யா ஆகியோரின் மகள் யாழினி. எட்டு வயதான சிறுமி யாழினி நான்காம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தாயார் திவ்யா கல்லூரி காலங்களில் மலையேற்ற சாகசங்களில்… Read More »8 வயது சிறுமி… எவரெஸ்ட் ஏறி சாதனை

புதிய 6 மருத்துவ கல்லூரிக்கும் நடப்பு ஆண்டில் மாணவர் சேர்க்கை

  தமிழ்நாட்டில்  மயிலாடுதுறை, திருப்பத்தூர், தென்காசி, பெரம்பலூர், அரக்கோணம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் புதிய அரசு  மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் அமைக்கப்பட உள்ளது. இதற்கான அனுமதியினை தேசிய மருத்துவ ஆணையத்திடம் தமிழக அரசு கோர உள்ளது.… Read More »புதிய 6 மருத்துவ கல்லூரிக்கும் நடப்பு ஆண்டில் மாணவர் சேர்க்கை

தேர்தல் முடிவு வந்த 2 நாளில் பிரதமர் தேர்வு…. காங் சொல்கிறது..

2 நாளில் பிரதமரை இந்தியா கூட்டணி முடிவு செய்யும் என காங்கிரஸ் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: இந்தியா கூட்டணி மக்களவை தேர்தலில் அறுதிப் பெரும்பான்மைக்கும். பெருபான்மை… Read More »தேர்தல் முடிவு வந்த 2 நாளில் பிரதமர் தேர்வு…. காங் சொல்கிறது..

கோவை… வீடு புகுந்து கோழியை கவ்விசென்ற சிறுத்தை…

கோவை அருகே  மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டி உள்ள தடாகம் பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் அவ்வப்போது ஊருக்குள் வந்து செல்வது வாடிக்கையாகி விட்டது.  கடந்த சில தினங்களுக்கு முன்பு அப்பகுதியில்  கருஞ்சிறுத்தை உலா வந்ததாக… Read More »கோவை… வீடு புகுந்து கோழியை கவ்விசென்ற சிறுத்தை…

இலங்கை தமிழ் மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டுதல் பயிற்சி

அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகம் இலங்கைத் தமிழ் பள்ளி மாணவர்களுக்கான “கலங்கரை” தொழில் வழிகாட்டுதல் பயிற்சியை நடத்தியது.இதுதொடர்பாக தமிழக அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: “தமிழ்நாடு முழுவதும் 29 மாவட்டங்களில் உள்ள… Read More »இலங்கை தமிழ் மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டுதல் பயிற்சி

மோடி தி்யானத்துக்கு தடையா? கன்னியாகுமரி கலெக்டர் விளக்கம்

பிரதமர் மோடி  கன்னியாகுமரியில் இன்று  தியானம் மேற்கொள்கிறார். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நேரத்தில் தேர்தல் விளம்பரத்திற்காக அவர் இப்படி செய்கிறார். தேர்தல் நடத்தை விதிப்படி இதை தடை செய்ய வேண்டும் என … Read More »மோடி தி்யானத்துக்கு தடையா? கன்னியாகுமரி கலெக்டர் விளக்கம்

புகையிலை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி…

கோவையில் சில்ரன் சாரிடபுள் டிரஸ்ட், பெண் குழந்தைகள் இல்லத்தில் புகையிலை தடுப்பு தினத்தை முன்னிட்டு போதை பொருள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இல்லத்தில் வசிக்கும் குழந்தைகளுக்கு புகையிலை மற்றும் போதை பொருட்கள்… Read More »புகையிலை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி…

ஓயாமரி சுடுகாட்டில் அய்யாக்கண்ணு போராட்டம்

விவசாய விளைபொருட்களுக்கு இரண்டு மடங்கு லாபகரமான விலை தருவதாக கூறிவிட்டு தராமல் ஏமாற்றியதை நிறைவேற்ற கோரியும், விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய கோரியும், கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற கோரியும், விவசாயிகளுக்கு… Read More »ஓயாமரி சுடுகாட்டில் அய்யாக்கண்ணு போராட்டம்

கரூர்… லாரியில் மணல் திருட்டு…. 1கிலோ மீட்டர் தூரம் சேஸ் செய்து மடக்கிய விஏஓ

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுக்கா, கட்டளை காவிரி பகுதியில் இரவு, பகல் பாராமல் மணல் திருட்டு நடந்து வந்துள்ளது. இதை பொதுமக்கள் அதிகாரிகளிடம்  புகார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை மணல் அள்ளிக்கொண்டு லாரி… Read More »கரூர்… லாரியில் மணல் திருட்டு…. 1கிலோ மீட்டர் தூரம் சேஸ் செய்து மடக்கிய விஏஓ

தமிழர்களை இழிவுபடுத்திய மோடியை கண்டித்து சென்னையில் சுவரொட்டி

தமிழ்நாட்டிற்கு இன்று வருகை தரும் பிரதமர் மோடி, கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் செய்ய உள்ளார். இந்நிலையில் மோடியின் தமிழக வருகையை கண்டித்து திமுக வழக்கறிஞர் ஹேமந்த் அண்ணாதுரை என்பவர் Go Back… Read More »தமிழர்களை இழிவுபடுத்திய மோடியை கண்டித்து சென்னையில் சுவரொட்டி

கோடை கால ஆன்மீக முகாம்…..ஸ்ரீரங்கத்தில் நடந்தது

திருச்சி புத்தூர் அக்ரஹாரம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பஜனை மடத்தில், ஸ்ரீரங்கம் ஸ்ரீமாந் ட்ரஸ்ட் சார்பாக 2-ம் ஆண்டு ஆன்மீீக கோடை விடுமுறை முகாம் 5 நாள் நடைபெற்றது. இந்த முகாமினை ஸ்ரீமாந் ட்ரஸ்டின் தொண்டர்களான … Read More »கோடை கால ஆன்மீக முகாம்…..ஸ்ரீரங்கத்தில் நடந்தது

பாடப் புத்தகங்கள் ……. நாளைக்குள் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6-ல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  பள்ளிக்கூடம் திறந்த நாளிலேயே  குழந்தைகளுக்கு புத்தகம், நோட்டுகள் வழங்கப்பட வேண்டும்என  பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.  இதைத் தொடர்ந்து   அனைத்து பள்ளிகளுக்கும்  பாடநூல்கள்… Read More »பாடப் புத்தகங்கள் ……. நாளைக்குள் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்

அரியலூர்… வாக்கு எண்ணிக்கை அலுவலர்களுக்கு பயிற்சி

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணும் பணியில் கண்காணிப்பாளர்கள், உதவியாளர், நுண்பார்வையாளர்கள் ஈடுபடவுள்ளனர். சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட குன்னம், அரியலூர், ஜெயங்கொண்டம், புவனகிரி, காட்டுமன்னார்கோயில், சிதம்பரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில்… Read More »அரியலூர்… வாக்கு எண்ணிக்கை அலுவலர்களுக்கு பயிற்சி

கஞ்சா வழக்கு….. ஜாமீன் மனுவை வாபஸ் பெற்ற சவுக்கு

தேனியில்  தங்கியிருந்த  சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். அப்போது  அவரிடம் கஞ்சா இருந்ததாக  பழனிசெட்டிப்பட்டி  போலீசார் வழக்கு பதிவு செய்து  கைது செய்யப்பட்டார்.  கஞ்சா வழக்கில்  ஜாமீன் கேட்டு சவுக்கு சங்கர் தரப்பில் மதுரை… Read More »கஞ்சா வழக்கு….. ஜாமீன் மனுவை வாபஸ் பெற்ற சவுக்கு

நீலகிரி… 30 அடி கிணற்றில் விழுந்த குட்டி யானை… 8 மணி நேரம் போராடி மீட்பு

நீலகிரி மாவட்டம் கொளப்பள்ளி குறிஞ்சி நகர் பகுதியில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் உலா வந்த காட்டு யானைகள் கூட்டத்தில்  குட்டி யானை ஒன்று 30 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்ததால்… Read More »நீலகிரி… 30 அடி கிணற்றில் விழுந்த குட்டி யானை… 8 மணி நேரம் போராடி மீட்பு

தென் மேற்கு பருவமழை…… கேரளாவில் தொடங்கியது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கேரளாவில் கடந்த மூன்று வாரங்களுக்கு மேலாக கோடை மழை மிக தீவிரமாக பெய்து வருகிறது. நேற்று முன்தினம் கொச்சி, கோட்டயம்,… Read More »தென் மேற்கு பருவமழை…… கேரளாவில் தொடங்கியது.

குமரியில் பிரதமர் மோடி 45மணி நேர தியானம்…. இன்று தொடங்குகிறார்…… போலீஸ் குவிப்பு

 மக்களவை இறுதி கட்ட தேர்தல் ஜூன் 1-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன்  முடிகிறது.. ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகிறது. கடந்த இரு தேர்தல் முடிவடைந்ததுமே… Read More »குமரியில் பிரதமர் மோடி 45மணி நேர தியானம்…. இன்று தொடங்குகிறார்…… போலீஸ் குவிப்பு

கரூர்… மாரியம்மன் கோவில் கம்பம் விடும் விழா…

கரூரில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் வைகாசி பெருவிழா கம்பம் நடும் விழா மே 12ம் தேதி துவங்கியது. கம்பத்திற்கு நாள்தோறும் பக்தர்கள் புனித நீர் ஊற்றி வழிபாடு செய்து வந்தனர்.… Read More »கரூர்… மாரியம்மன் கோவில் கம்பம் விடும் விழா…

கோவை கே.எம்.சி. ஆஸ்பத்திரியில் ஒருவர் அடித்து கொலை….8பேர் கைது

கோவை அவிநாசி சாலையில் உள்ள KMCH மருத்துவமனைக்கு  நேற்று வந்த  ராஜா என்பவரை, அங்கு பணிபுரியும் செக்கியூரிட்டி மற்றும் நிர்வாகத்தினர்   சரமாரியாக தாக்கினர். இதில் அவர் அங்கேே  இறந்து விட்டார். இச்சம்பவம் தொடர்பாகமருத்துவமனை துணைத்… Read More »கோவை கே.எம்.சி. ஆஸ்பத்திரியில் ஒருவர் அடித்து கொலை….8பேர் கைது

மேட்டூர் அணை நீர்மட்டம் 47 அடி

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு 47.04 அடி. அணைக்கு வினாடிக்கு 389 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 2102 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 15.998 டிஎம்சி தண்ணீர்… Read More »மேட்டூர் அணை நீர்மட்டம் 47 அடி

ஜாமீனில் வர முடியாத பிரிவில் டிடிஎப் வாசன் கைது

பிரபல யூ-டியூபரும், மோட்டார் சைக்கிள் சாகசம் செய்து சர்ச்சையில் சிக்கியவருமான டி.டி.எப்.வாசனுக்கு 10 ஆண்டுகள் மோட்டார்சைக்கிள் ஓட்ட கோர்ட்டு தடை விதித்தது. இதையடுத்து டி.டி.எப். வாசன் கார் மூலமாக ஊர் ஊராக சுற்றி வருகிறார்.… Read More »ஜாமீனில் வர முடியாத பிரிவில் டிடிஎப் வாசன் கைது

புதுக்கோட்டை திமுக மா.செவின் சகோதரர் அதிமுகவில் இணைந்தார்..

புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே.செல்லபாண்டியன் சகோதரரும்,புதுக்கோட்டை மாவட்ட ரஜனி மன்ற அமைப்பாளருமான தொழிலதிபர் கே.கே.முருகுபாண்டியன் அ.திமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிஅவர்களை சந்தித்து அ.திமுகவில் இணைந்தார். பின்னர் புதுக்கோட்டைமாவட்ட அ.திமுகசெயலாளரும், முன்னாள் சுகாதார… Read More »புதுக்கோட்டை திமுக மா.செவின் சகோதரர் அதிமுகவில் இணைந்தார்..

சென்னை விமான நிலையத்தில் நிர்வாணமாக ஓடிய பயணி….அதிகாரிகள் அதிரடி

சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து ஐக்கிய அரபு நாடான அபுதாபிக்கு விமானம் செல்ல இருந்தது. அதில் செல்ல வந்த பயணிகளின் உடைமைகளை  பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதித்து அனுப்பி கொண்டு இருந்தனர்.… Read More »சென்னை விமான நிலையத்தில் நிர்வாணமாக ஓடிய பயணி….அதிகாரிகள் அதிரடி

மன்மோகன் சிங்கை முந்துகிறார் பிரதமர் மோடி..

காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், மன்மோகன்சிங், 10 ஆண்டு, 4 நாட்கள் பிரதமராக இருந்தார். 2014 மே 26ல் பதவியேற்ற மோடி, மே, 31ம் தேதியான நாளையுடன், 10 ஆண்டு,… Read More »மன்மோகன் சிங்கை முந்துகிறார் பிரதமர் மோடி..

18 வயதிற்குட்பட்டவர்கள் வாகனம் ஓட்டினால் ஆர்.சி. கேன்சல்-25,000 ரூபாய் அபராதம்..

சாலை விபத்துக்களை குறைப்பதற்காக, மோட்டார் வாகன சட்டத்தில் புதிய அம்சங்களை சேர்த்து, மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது. சாலை விபத்துக்களை குறைப்பதோடு, ஓட்டுனர் உரிமம் வழங்குவதை முறைப்படுத்துதல், விதிமீறலுக்கு அபராதம் அதிகரிப்பு உட்பட பல்வேறு… Read More »18 வயதிற்குட்பட்டவர்கள் வாகனம் ஓட்டினால் ஆர்.சி. கேன்சல்-25,000 ரூபாய் அபராதம்..

அமித்ஷா நாளை திருச்சி வருகை..

மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா நாளை தமிழகம் வருகிறார். ஏற்கனவே தமிழகம் வர திட்டமிட்டு, பிறகு கடைசி நேரத்தில் அமித் ஷா வருகை ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், அமித் ஷா தமிழக… Read More »அமித்ஷா நாளை திருச்சி வருகை..

திருச்சி விமான நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்..

திருச்சி விமான நிலையத்திற்கு வரும் விமானம் ஒன்றில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்து. இதையடுத்து விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். இதையடுத்து சிங்கப்பூரில் இருந்து… Read More »திருச்சி விமான நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்..

மோடி தியானம் தேர்தல் விதிமீறல்….. திமுக புகார் மனு..

தேர்தல் பிரச்சாரங்களை முடித்துக்கொண்டு நாளை கன்னியாகுமரி வரும் பிரதமர் மோடி3 நாட்கள் விவேகானந்தர் பாறையில் தியானம் மேற்கொள்கிறார். இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிரதமரின் இந்த தியான நிகழ்ச்சியை ரத்து செய்யக் கோரி அம்மாவட்டத்… Read More »மோடி தியானம் தேர்தல் விதிமீறல்….. திமுக புகார் மனு..

மணல் லாரியை 1 கிமீ தூரம் விரட்டி பிடித்த விஏஓ.. கரூரில் சம்பவம் ..

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுக்கா, கட்டளை காவிரி பகுதியில் இரவு, பகல் பாராமல் திருட்டு தனமாக மணல் திருடப்பட்டு வருவதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.  இந்நிலையில் நேற்று மாலை மணல் அள்ளிக்கொண்டு… Read More »மணல் லாரியை 1 கிமீ தூரம் விரட்டி பிடித்த விஏஓ.. கரூரில் சம்பவம் ..

காதலி மீது கோபம்.. அரசு பஸ் மீது பெட்ரோல் குண்டு வீசிய விசிக நிர்வாகி..

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள நரசிங்க பாளையம் கிராமம் காலனி தெருவை சேர்ந்தவர் அருமை ராஜ். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணை அமைப்பாளராக உள்ளார். இவரது மகன் பிரேம்குமார் (21)… Read More »காதலி மீது கோபம்.. அரசு பஸ் மீது பெட்ரோல் குண்டு வீசிய விசிக நிர்வாகி..

1, 2 தேதிகளில் 9 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு..

தென்தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல மேடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் தென்மேற்கு பருவமழை கேரளா பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்தில் துவங்கக்கூடும். இதன் காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை… Read More »1, 2 தேதிகளில் 9 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு..

3 நாட்கள் தியானம் .. பிரதமர் மோடி நிகழ்ச்சிகள் முழுவிபரம்..

லோக்சபா தேர்தல் பிரசாரத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி நாளை (30ம் தேதி) மாலை 4:35 மணிக்கு கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து நேரடியாக விவேகானந்தர் பாறைக்கு செல்லும் அவர் அங்கு தியானத்தை தொடங்குகிறார்.அன்று… Read More »3 நாட்கள் தியானம் .. பிரதமர் மோடி நிகழ்ச்சிகள் முழுவிபரம்..

முடிவு வெளிவரும் நாளன்று மனநிலை எப்படி? பிரதமர் மோடி பரபரப்பு பதில்..

பிரதமர் மோடி ஏபிபி தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் தேர்தல் முடிவு வெளியாகும் நாளன்று உங்கள் மனநிலை எப்படி இருக்கும் என்று தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார். அந்த கேள்விக்கு பதில்… Read More »முடிவு வெளிவரும் நாளன்று மனநிலை எப்படி? பிரதமர் மோடி பரபரப்பு பதில்..

வெள்ளி உயர்வு உயர்ந்துள்ள நிலையில் முட்டை விலை சரிந்துள்ளது.

வெள்ளி விலை உயர்வு: சென்னையில் வெள்ளி வரலாறு காணாத விலை ஏற்றம் கண்டுள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.20 உயர்ந்து ரூ.102.20-க்கு விற்பனையாகிறது. கடந்த 2 மாதங்களில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.21 உயர்ந்துள்ளது. முட்டை… Read More »வெள்ளி உயர்வு உயர்ந்துள்ள நிலையில் முட்டை விலை சரிந்துள்ளது.

மேலும் ஒரு வாரம்… கெஜ்ரிவாலின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்..

ஜூன் 2ம் தேதி ஆஜராக வேண்டும் என்கிற உத்தரவை ரத்து செய்து மேலும் ஒரு வாரத்திற்கு இடைக்கால ஜாமீனை நீடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் டில்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் மனு செய்திருந்தார். அவரது… Read More »மேலும் ஒரு வாரம்… கெஜ்ரிவாலின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்..

கொள்ளிட பாலத்தின் தடுப்புக்கட்டையில் டூவீலர்.. திருச்சி வாலிபர் மீது வழக்கு..

கடந்த வாரம் திருச்சி கொள்ளிடம் பாலத்தில் தடுப்பு கட்டையில் டிவிஎஸ் மொபட்டை வாலிபர் ஒருவர் ஓட்டி செல்வது போன்ற வீடியோ வைரலானது. வாகன ஓட்டிகள், பாதசாரிகள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகனம்… Read More »கொள்ளிட பாலத்தின் தடுப்புக்கட்டையில் டூவீலர்.. திருச்சி வாலிபர் மீது வழக்கு..

ஊழல் செய்ய வற்புறுத்தியதால் கர்நாடக அதிகாரி தற்கொலை.. காங் அரசுக்கு நெருக்கடி..

பெங்களூருவில் உள்ள கர்நாடக அரசின் வால்மீகி பழங்குடியினர் வளர்ச்சி ஆணையத்தின் கண்காணிப்பாளராக இருந்தவர் சந்திரசேகரன் (50) . நேற்றுமுன்தினம் தனது சொந்த ஊரான ஷிமோகாவுக்கு சென்ற இவர்,தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். போலீசார் இது தொடர்பாக… Read More »ஊழல் செய்ய வற்புறுத்தியதால் கர்நாடக அதிகாரி தற்கொலை.. காங் அரசுக்கு நெருக்கடி..

3ம் தேதி 6 கோள்கள் நேர்கோட்டில் வரும் அரிய நிகழ்வு..

புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் என எட்டு கோள்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் அதற்குரிய கோணத்தில் சூரியனை நீள்வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன. வரும் ஜூன் 3ல், கிழக்கு திசையில்… Read More »3ம் தேதி 6 கோள்கள் நேர்கோட்டில் வரும் அரிய நிகழ்வு..

நான் நன்றாக இருக்கிறேன்… வீடியோ வெளியிட்ட வைகோ

கடந்த 25-ம் தேதி மதிமுக கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் வெற்றிவேல் இல்லத் திருமண விழாவில் பங்கேற்க மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திருநெல்வேலி சென்றார். அங்கு பெருமாள்புரத்தில் உள்ள தனது சகோதரர் ரவிச்சந்திரன் வீட்டில்… Read More »நான் நன்றாக இருக்கிறேன்… வீடியோ வெளியிட்ட வைகோ

லாரிகள் திடீர் ஸ்டிரைக்.. திருச்சியில் ஆவின் பால் சப்ளை இல்லை தடுமாறும் பொதுமக்கள்..

திருச்சி-புதுக்கோட்டை மெயின்ரோட்டில் கொட்டப்பட்டு பகுதியில் உள்ளது ஆவின் பால்பண்ணை. திருச்சி மாவட்டம் மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்படும் பால் இங்கு பதப்படுத்தப்பட்டு பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனைக்கு சம்மந்தப்பட்ட ஏஜெண்ட்டுகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதிகாலை… Read More »லாரிகள் திடீர் ஸ்டிரைக்.. திருச்சியில் ஆவின் பால் சப்ளை இல்லை தடுமாறும் பொதுமக்கள்..

நேற்று 11 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது..

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை பொழிந்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் வெப்பநிலை சற்று குறைந்துள்ளது.இருப்பினும் தமிழ்நாட்டில் இன்று 11 இடங்களில் நேற்று வெயில் சதத்தை தாண்டியது. சென்னை மீனம்பாக்கம் – 106.34 ,… Read More »நேற்று 11 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது..

பாம்பை பிடித்து வீடியோ வெளியிட்ட பெண் கைது..

கோவை புலியகுளம் பகுதியை சேர்ந்த அப்துல் ரகுமான் (50), சின்னவேடம்பட்டியை சேர்ந்த உமா மகேஸ்வரி (44). இவர்கள் இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாம்பு ஒன்றை பிடித்து வீடியோ பதிவு செய்தனர். அதில்,… Read More »பாம்பை பிடித்து வீடியோ வெளியிட்ட பெண் கைது..

விவேகானந்தர் பாறையில் நாளை துவங்கி இரவு பகலாக பிரதமர் மோடி தியானம்..

இறுதிகட்ட தேர்தல் பிரசாரம் 30ம் தேதி நிறைவடைய உள்ள நிலையில் நாளை மாலை பிரதமர் மோடி கன்னியாகுமரி வர உள்ளார். 30ம் தேதி மாலை விவேகானந்தர் பாறைக்கு செல்லும் பிரதமர் மோடி அங்குள்ள மண்டபத்தில்… Read More »விவேகானந்தர் பாறையில் நாளை துவங்கி இரவு பகலாக பிரதமர் மோடி தியானம்..

38 வருடங்களுக்கு பிறகு ரஜினி படத்தில் சத்யராஜ்?

நடிகர் ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியானது. அதில் இப்படத்திற்கு ‘கூலி’ என்று என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. ‘கூலி’ படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். இப்படத்தின்… Read More »38 வருடங்களுக்கு பிறகு ரஜினி படத்தில் சத்யராஜ்?

கோவை கொடிசியா வளாகத்தில் ராணுவ தளவாட கண்காட்சி…

கோவை கொடிசியா வளாகத்தில் உள்ள அரங்கில் இந்திய ராணுவ தளவாட கண்காட்சி நடைபெற்று வருகிறது. இன்றும் நாளையும் நடைபெறும் இந்த கண்காட்சியில் இந்திய ராணுவத்தில் உள்ள பல்வேறு பாதுகாப்பு பொருட்கள், மற்றும் போர்க்கருவிகளான படகுகள்,… Read More »கோவை கொடிசியா வளாகத்தில் ராணுவ தளவாட கண்காட்சி…

அடுத்த 7 நாட்களில் தமிழகத்தில் மிதமான மழை

தென்தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்மேற்கு பருவமழை கேரளா பகுதிகளில் அடுத்த 4 தினங்களில் துவங்கக்கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை… Read More »அடுத்த 7 நாட்களில் தமிழகத்தில் மிதமான மழை

ஜாமீனை நீட்டிக்க கோரி கெஜ்ரிவால் மனு….. தலைமை நீதிபதி முடிவெடுப்பாா்

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு  சிறையில் அடைக்கப்பட்ட டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. இதனை அடுத்து உச்சநீதிமன்றம் அவருக்கு 21 நாள் இடைக்கால நிபந்தனை ஜாமின் வழங்கியது. அவர் மேலும் 1… Read More »ஜாமீனை நீட்டிக்க கோரி கெஜ்ரிவால் மனு….. தலைமை நீதிபதி முடிவெடுப்பாா்

மிசோரம் நிலச்சரிவு…… பாறை சரிந்து 14 பேர் பலி

வங்க கடலில்  உருவான ரிமால் புயல் கடந்த 26ம் தேதி  வங்கதேசத்துக்கும், மேற்கு வங்கத்துக்கும் இடையே கரையை கடந்தது. அதன் பின் அந்த புயல் வட கிழக்கு மாநிலங்கள் வழியாக கடந்து போனது. இதனால்… Read More »மிசோரம் நிலச்சரிவு…… பாறை சரிந்து 14 பேர் பலி

பழனியில் ஆக.24,25ல் முத்தமிழ் முருகன் மாநாடு….. இணையதளம் தொடக்கம்

  தமிழ்க் கடவுளாம் முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடு, திண்டுக்கல் மாவட்டம் பழனி. இங்குள்ள முருகனை தரிசிக்க தினந்தோறும் ஆயிரகணக்கான பக்தர்கள் வருகிறார்கள். இங்கு  பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. வருகிற… Read More »பழனியில் ஆக.24,25ல் முத்தமிழ் முருகன் மாநாடு….. இணையதளம் தொடக்கம்

கரூர்… மின்வழிபாதையை மாற்றி அமைக்க வலியுறுத்தி போராட்டம்…

கரூர் மாவட்டம் மஞ்ச நாயக்கன்பட்டி கிராமம் பகுதியில் பிச்சம்பட்டியில் இருந்து மதுக்கரை வரை செல்லும் மண் சாலையில் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நிலங்கள் உள்ளது. அப்பகுதியில் முன் அறிவிப்பு ஏதுமின்றி தனியார்… Read More »கரூர்… மின்வழிபாதையை மாற்றி அமைக்க வலியுறுத்தி போராட்டம்…

மின்கம்பத்தை மாற்ற ரூ.15 ஆயிரம் லஞ்சம்……….திருச்சி மின்வாரிய ஊழியர் கைது

திருச்சி சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் அந்தோணி (46). இவர் எலக்ட்ரிக்கல் மற்றும் பிளம்பிங் வேலைகளை புதிய கட்டிடங்களுக்கு ஒப்பந்த முறையில் செய்து கொடுத்து வருகிறார். திருச்சி கிராப்பட்டியில் உள்ள ஒரு வீட்டிற்கு எலக்ட்ரிக்கல் மற்றும் பிளம்பிங்… Read More »மின்கம்பத்தை மாற்ற ரூ.15 ஆயிரம் லஞ்சம்……….திருச்சி மின்வாரிய ஊழியர் கைது

நீலகிரி… சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு…

நீலகிரி மாவட்டம், கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான முதுமலை, மசினகுடி பந்தலூர் பகுதியில் கடந்த ஜனவரி மாதம் தொடங்கிய கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் நீர்நிலைகள் வறண்டது. தொடர்ந்து வனப்பகுதியில்… Read More »நீலகிரி… சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு…

விவேகானந்தர் பாறையில் மோடி 31ம் தேதி தியானம்

இந்தியாவில் 18வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. 6 கட்ட தேர்தல் முடிந்து விட்டது. வரும் 1ம் தேதி இறுதிக்கட்ட தேர்தல் நடக்கிறது. அந்த தேர்தல் மோடி போட்டியிடும் வாரணாசி்(உபி) தொகுதியிலும்… Read More »விவேகானந்தர் பாறையில் மோடி 31ம் தேதி தியானம்

போலி சாவி மூலம் வாகனங்கள் திருட்டு… சிறுவன் உள்பட 4 பேர் கைது

கோவை மாநகர் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலையோரம், பார்க்கிங் மற்றும் வீட்டு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து காணாமல் போவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் காவல் துறையினர்… Read More »போலி சாவி மூலம் வாகனங்கள் திருட்டு… சிறுவன் உள்பட 4 பேர் கைது

சென்னை அர்ச்சகர் கார்த்திக் பலாத்காரம் செய்தவர் டிவி தொகுப்பாளினி….. பகீர் தகவல்

சென்னை பாரிமுனையில்  உள்ளது காளிகாம்பாள் கோவில். இந்த கோவிலில் தினந்தோறும் காலை, மாலை வேளைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.  வெள்ளிக்கிழமை மற்றும் விசேஷ நாட்களில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்… Read More »சென்னை அர்ச்சகர் கார்த்திக் பலாத்காரம் செய்தவர் டிவி தொகுப்பாளினி….. பகீர் தகவல்

தஞ்சை… உலக கடல் பசுக்கள் தினத்தையொட்டி ஓவிய போட்டி…

உலக கடல் பசுக்கள் தினத்தையொட்டி தஞ்சாவூர்  மாவட்ட வன அலுவலகத்தில் மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடல் பசுக்கள் பற்றிய ஓவியப்போட்டி நடந்தது. இதில் 50-க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில்… Read More »தஞ்சை… உலக கடல் பசுக்கள் தினத்தையொட்டி ஓவிய போட்டி…

பொள்ளாச்சி…. வள்ளி கும்மி ஆட்டம்….

பொள்ளாச்சி அருகே உள்ள முள்ளுப்பாடியில் பாரம்பரியத்தையும் பழமையும் மீட்கும் முயற்சியாக வள்ளி கும்மி நிகழ்ச்சி அரங்கேற்றம் சௌண்டம்மன் கோவில் அருகில் நடைபெற்றது. இதில் சிறியவர் முதல் பெரியவர் வரை ஆண்களும் பெண்களும் பாட்டு பாடி… Read More »பொள்ளாச்சி…. வள்ளி கும்மி ஆட்டம்….

1ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 1ம் தேதி காலை 11 மணிக்கு காணொளி  வாயிலாக நடத்தப்படுகிறது. இந்த கூட்டத்தில்  மாவட்ட செயலாளர்களுடன் மக்களவை தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள்,  முகவர்கள் ஆகியோரும்  இதில்  பங்கேற்க… Read More »1ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில்  கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் பொதுச்செயலாளர் துரை முருகன், கனி மொழி எம்.பி,  தயாநிதி மாறன்,  மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.  கூட்டத்தில்… Read More »முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை

சர்வதேச சிலம்பபோட்டி… திருச்சி மாணவி தங்கம் வென்று அசத்தல்…

சர்வதேச அளவிலான சிலம்ப போட்டி மலேசியாவில் கடந்த 3 நாட்கள் நடந்தது. இதில் இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.… Read More »சர்வதேச சிலம்பபோட்டி… திருச்சி மாணவி தங்கம் வென்று அசத்தல்…

திருச்சி மலைக்கோட்டை டவரில் ஏறி அய்யாக்கண்ணு போராட்டம்

விவசாய விளைபொருட்களுக்கு இரண்டு மடங்கு லாபகரமான விலை தருவதாக கூறிவிட்டு தராமல் ஏமாற்றியதை நிறைவேற்ற கோரியும், விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய கோரியும், கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற கோரியும், தேசிய… Read More »திருச்சி மலைக்கோட்டை டவரில் ஏறி அய்யாக்கண்ணு போராட்டம்

சீர்காழி…கழிவறை தொட்டியில் மனித எலும்புக்கூடு…… போலீஸ் விசாரணை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே செம்பதனிருப்பு கிராமத்தில் நான்கு வழி சாலை விரிவாக்க பணியின் போது கேசவன் என்பவரது வீடு இடிக்கப்பட்டு புதிய வீடு கட்டப்பட்டு வருகிறது. அவரது பழைய வீட்டின் கழிவறை தொட்டி… Read More »சீர்காழி…கழிவறை தொட்டியில் மனித எலும்புக்கூடு…… போலீஸ் விசாரணை

காரை சிறுவன் கொலை…. குற்றவாளி கைது

காரைக்கால் திருப்பட்டினத்தில் திருமலை ராஜன் ஆற்று பாலம் அருகே  சந்தோஷ்  என்ற 13 வயது சிறுவன் கொலை செய்யப்பட்டு கிடந்தான். 8ம் வகுப்பு படித்து வந்த சந்தோஷ் கொடூரமாக வெட்டி கொல்லப்பட்டுள்ளார்.  உடலில் ஐந்துக்கும்… Read More »காரை சிறுவன் கொலை…. குற்றவாளி கைது

மயிலாடுதுறை… காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்…

மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தின் தென்கரையில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் சுவாமி கோவிலில் ஸ்ரீ மங்கள வாராஹி அம்மனுக்கு தேய்பிறை பஞ்சமி திதியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதனை முன்னிட்டு… Read More »மயிலாடுதுறை… காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்…

மயிலாடுதுறை… சீதளாதேவி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா இலுப்பூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் கோயிலின் தீமிதி திருவிழா விமரிசையாக நடைபெற்றது. விழாவை  முன்னிட்டு  அம்மனுக்கு கிராமமக்கள் அபிஷேக ஆராதனையுடன் அம்மன் வீதி உலா நடைபெற்றன. … Read More »மயிலாடுதுறை… சீதளாதேவி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

20 லட்சம் பேர் விண்ணப்பம்….குரூப் 4 ஹால் டிக்கெட் வெளியீடு…..

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு வரும்  ஜூன்  9ம் தேதி  காலை தமிழ்நாடு முழுவதும் நடக்கிறது.  இதற்கான ஹால் டிக்கெட், தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியானது. 6,244 பணியிடங்களை நிரப்புவதற்காக இந்த தேர்வு நடத்தப்பட உள்ளது.… Read More »20 லட்சம் பேர் விண்ணப்பம்….குரூப் 4 ஹால் டிக்கெட் வெளியீடு…..

தஞ்சை… வெளிநாட்டில் இருந்து வந்தவர் மர்மசாவு…

தஞ்சாவூர் அருளானந்த நகர் முதலாவது தெருவிலுள்ள தனியார் மருத்துவமனை வளாகத்தில் நேற்று ஒரு கார் வெகு நேரமாக நின்று இருந்தது. காரின் பின் இருக்கையில் ஒருவர் மயங்கிய நிலையில் இருந்தார். இதைப் பார்த்த மருத்துவமனை… Read More »தஞ்சை… வெளிநாட்டில் இருந்து வந்தவர் மர்மசாவு…

காரைக்கால் மாணவன் கொலை…..ஆன் லைனில் கத்தி வாங்கி வாலிபர் வெறிச்செயல்

காரைக்கால் திருப்பட்டினத்தில் திருமலை ராஜன் ஆற்று பாலம் அருகே  சந்தோஷ்  என்ற 13 வயது சிறுவன் கொலை செய்யப்பட்டு கிடந்தான். 8ம் வகுப்பு படித்து வந்த சந்தோஷ் கொடூரமாக வெட்டி கொல்லப்பட்டுள்ளார்.  உடலில் ஐந்துக்கும்… Read More »காரைக்கால் மாணவன் கொலை…..ஆன் லைனில் கத்தி வாங்கி வாலிபர் வெறிச்செயல்

அரபு நாட்டில் வேலை எனக்கூறி…. கிட்னி திருடும் கும்பல்….தமிழ்நாட்டிலும் கைவரிசை

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் வலப்பாடு பகுதியை சேர்ந்தவர் சபித் நாசர்(42). இவர் அதிக பணம் தருவதாக கூறி, பிற மாநிலத்தவர்கள், கூலி தொழிலாளர்களை ஈரானுக்கு அனுப்பி வைத்தார். பின்னர் ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை… Read More »அரபு நாட்டில் வேலை எனக்கூறி…. கிட்னி திருடும் கும்பல்….தமிழ்நாட்டிலும் கைவரிசை

புதுகை பாதிரியார் வீட்டில் 80 பவுன் நகை கொள்ளை

புதுக்கோட்டை கணேஷ் நகர் 1ம் வீதி,  கொட்டகைகாரத் தெருவில் வசிப்பவர்   மதபோதகர் ஜான் தேவசகாயம்(54).  இவரது மனைவி எஸ்தர் ஹெலன். இவர்கள் மருத்துவ  சிகிச்சைக்காக  குடும்பத்துடன் கோவை சென்றிருந்தனர். வீட்டில் ஆள் இல்லை என்பதை… Read More »புதுகை பாதிரியார் வீட்டில் 80 பவுன் நகை கொள்ளை

சென்னை…. மயக்க மருந்து கலந்த தீர்த்தம்….. பெண் பலாத்காரம்…. அர்ச்சகர் கைது

சென்னை பாரிமுனையில்  உள்ளது காளிகாம்பாள் கோவில். இந்த கோவிலில் தினந்தோறும் காலை, மாலை வேளைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.  வெள்ளிக்கிழமை மற்றும் விசேஷ நாட்களில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்… Read More »சென்னை…. மயக்க மருந்து கலந்த தீர்த்தம்….. பெண் பலாத்காரம்…. அர்ச்சகர் கைது

இந்தியா கூட்டணி பிரதமர் தேர்வு கூட்டம்…. மம்தா புறக்கணிக்க முடிவு

நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக நடந்து வரும் தேர்தல் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 486 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு விட்டது. வருகிற 1-ந் தேதி இறுதியாக 7-வது… Read More »இந்தியா கூட்டணி பிரதமர் தேர்வு கூட்டம்…. மம்தா புறக்கணிக்க முடிவு

பள்ளி மாணவிகளின் வாழ்க்கை சீரழித்த சென்னை பெண்.. பரபரப்பு வாக்குமூலம்

சென்னை வளசரவாக்கம் ஜெய்நகர், 2வது தெருவில் உள்ள வீடு ஒன்றில், பள்ளி சிறுமியரை வைத்து பாலியல் தொழில் செய்து வந்ததாக தேனாம்பேட்டை டாக்டர் தாமஸ் சாலையைச் சேர்ந்த நதியா(37) உள்ளிட்ட ஏழு பேரை சென்னை,… Read More »பள்ளி மாணவிகளின் வாழ்க்கை சீரழித்த சென்னை பெண்.. பரபரப்பு வாக்குமூலம்

அரியலூர் குளத்தில் நடமாடிய முதலை பிடிபட்டது..

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள வீரசோழபுரம் கிராமத்தில் தீர்த்தகுளம் உள்ளது. அந்த குளத்தை பொதுமக்கள் குளிப்பது உள்ளிட்ட அன்றாட பயன்பாட்டிற்கு பயன்படுத்தி வந்தனர். மேலும் கால்நடைகள் தண்ணீர் குடிக்கவும், கால்நடைகளை குளிப்பாட்டவும், பொதுமக்கள்… Read More »அரியலூர் குளத்தில் நடமாடிய முதலை பிடிபட்டது..

மே 31ம் தேதி ஆஜராவேன் பிரஜ்வல் ரேவண்ணா.. வீடியோ வெளியீடு

ம.ஜ.த., தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா பேரன் பிரஜ்வல் ரேவண்ணா (33) மீதான ஆபாச வீடியோ வழக்கை மாநில சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது. இந்நிலையில் வரும் மே 31ம் தேதி, சிறப்பு… Read More »மே 31ம் தேதி ஆஜராவேன் பிரஜ்வல் ரேவண்ணா.. வீடியோ வெளியீடு

திருச்சியில் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் போராட்டம்

கோயில் நிலங்களில் நெல்லு மட்டுமே சாகுபடி செய்ய வேண்டும் என கூறும் வருவாய் நீதிபதியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி விவசாயிகள் வருவாய் நீதிமன்ற அலுவலகம் முற்றுகை போராட்டம் தமிழகம் முழுவதும் கோயிலுக்கு சொந்தமாக… Read More »திருச்சியில் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் போராட்டம்

ஜவஹர்லால் நேரு நினைவு தினம்…… திருச்சியில் அனுசரிப்பு

நவீன இந்தியாவின் சிற்பி முன்னாள் பாரத பிரதமர் பண்டித ஜவர்கலால் நேரு  நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு திருச்சி சேவா சங்கம் பள்ளி எதிரே உள்ள  நேரு  திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு… Read More »ஜவஹர்லால் நேரு நினைவு தினம்…… திருச்சியில் அனுசரிப்பு

மே.வங்கம்……. பாஜக விளம்பரங்கள் தடை…… உச்சநீதிமன்றமும் அதிரடி

 திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பாஜக விளம்பரங்கள் வெளியிட உயர்நீதிமன்றம் விதித்த தடை சரியே என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேற்கு வங்கத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருவதால் அங்கு தேர்தல் விதிமுறைகளை மீறும் விதமாக… Read More »மே.வங்கம்……. பாஜக விளம்பரங்கள் தடை…… உச்சநீதிமன்றமும் அதிரடி

சென்னை……. மின்சாரம் தாக்கி பயிற்சி மருத்துவர் பலி

நாமக்கல்  மாவட்டம் கீழ்வேளூரைச் சேர்ந்த பயிற்சி மருத்துவர் சரணிதா (32) மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் மருத்துவராக உள்ள சரணிதா, எம்டி முடித்து  சென்னை . கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் பயிற்சி… Read More »சென்னை……. மின்சாரம் தாக்கி பயிற்சி மருத்துவர் பலி

அனைத்து பகுதியிலும் சீரான குடிநீர் வழங்க வேண்டும்…… புதுகை கலெக்டர் உத்தரவு

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் பொதுமக்களுக்கு சீரான குடிநீர்வினியோகம் வழங்குவது குறித்தும் சீமைக்கருவேலமரங்களை அகற்றுவதுகுறித்தும், மற்றும் கோடைகாலமழை குறித்தும்  கலெக்டர்  ஐ.சா.மெர்சிரம்யா அரசு  அலுவலர்களுடன்  ஆய்வு கூட்டம் நடத்தினார். புதுக்கோட்டை மாவட்டத்தில் கோடை காலத்தில் … Read More »அனைத்து பகுதியிலும் சீரான குடிநீர் வழங்க வேண்டும்…… புதுகை கலெக்டர் உத்தரவு

பலத்த சேதத்துடன் கரை கடந்தது ரிமால் புயல் …. வங்க தேசத்தில் 2 பேர் பலி….

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக வலுபெற்றத்தை அடுத்து அதற்கு ரிமால் என பெயரிட்டு இந்திய வானிலை ஆய்வு மையம் அதனை தீவிரமாக கண்காணித்து வந்தது. இந்தநிலையில் மேற்கு வங்காள மாநிலம் சாகர் தீவுகளுக்கும்,… Read More »பலத்த சேதத்துடன் கரை கடந்தது ரிமால் புயல் …. வங்க தேசத்தில் 2 பேர் பலி….

தங்கம் விலை மீண்டும் உயர்வு…

தங்கம் விலை குறைந்திருந்த நிலையில் இன்று (மே 27ம் தேதி) உயர்ந்தது.  22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,720-க்கும், சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ஒரு சவரன்… Read More »தங்கம் விலை மீண்டும் உயர்வு…

திருச்சியில் ரூ.32 லட்சம் மதிப்புள்ள …..இ சிகரெட் பறிமுதல்

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து நேற்று  முன்தினம் திருச்சிக்கு  பட்டிக் ஏர்லைன்ஸ் விமானம் வந்தது. அதில் இருந்து இறங்கிய  2 பயணிகள்  மீது    கஸ்டம்ஸ் வான் நுண்ணறிவு பிரிவு  அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. … Read More »திருச்சியில் ரூ.32 லட்சம் மதிப்புள்ள …..இ சிகரெட் பறிமுதல்

அங்கன்வாடி செயல்பாடு… அரியலூர் கலெக்டர் ஆய்வு…

அரியலூர் மாவட்டம், அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி கூட்டரங்கில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப் பணிகள் சார்பில் அங்கன்வாடி பணியாளர்களுக்கான ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா… Read More »அங்கன்வாடி செயல்பாடு… அரியலூர் கலெக்டர் ஆய்வு…

பழங்குடியின மாணவர்கள் உயர் கல்வி உதவி….. கலெக்டர் ஆனி மேரி வேண்டுகோள்

அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது; ஒன்றிய அரசின் பழங்குடியின நல அமைச்சகத்தின் அறிவிப்பின்படி, 2024-25 ஆம் ஆண்டிற்கான முதுநிலை, பி.எச்.டி மற்றும் முனைவர் ஆராய்ச்சி உயர் படிப்பைத்… Read More »பழங்குடியின மாணவர்கள் உயர் கல்வி உதவி….. கலெக்டர் ஆனி மேரி வேண்டுகோள்

கரூர்… மாரியம்மன் கோவில் அக்னி சட்டி திருவிழா

கரூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் வைகாசி மாத திருவிழாவை முன்னிட்டு கடந்த 12ம் தேதி கம்பம் நடும் விழாவுடன் திருவிழா தொடங்கி நாள்தோறும் திருவீதி… Read More »கரூர்… மாரியம்மன் கோவில் அக்னி சட்டி திருவிழா

மயிலாடுதுறை… ஞானபுரீஸ்வரர் சுவாமி திருக்கல்யாண உற்சவம்

மயிலாடுதுறை தருமபுர ஆதீனத்திருமடத்தில் ஞானபுரீஸ்வரர் சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் 10 நாட்கள் நடைபெறும் வைகாசி பெருவிழாவில் பட்டினப்பிரவேசம் எனப்படும் ஆதீனகர்த்தரை பல்லக்கில் வைத்து பக்தர்கள் தலையில் சுமந்து வீதி உலா வரும் முக்கிய… Read More »மயிலாடுதுறை… ஞானபுரீஸ்வரர் சுவாமி திருக்கல்யாண உற்சவம்

வைகோ……… அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி

மதிமுக பொதுச்செயலாளர்  வைகோ  குளியலறையில் தவறி விழுந்து விட்டார். இதனால் அவருக்கு  எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனடியாக அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அவருக்கு  அங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மயிலாடுதுறை… மின்கம்பம் சாய்ந்து, மின்சாரம் துண்டிப்பு

மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் செல்லக்கூடிய பிரதான சாலையான காந்திஜி சாலை இரு வழி பாதையாக பிரிக்கப்பட்டு டிவைடர்களுக்கிடையே மின்கம்ப விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. புனித சவேரியார் ஆலயத்தின் எதிரே இருந்த மின் விளக்கு திடீரென சாய்ந்து சாலையில்… Read More »மயிலாடுதுறை… மின்கம்பம் சாய்ந்து, மின்சாரம் துண்டிப்பு

7 ஆண்டுகளாக ஐபிஎல் இறுதிப்போட்டியில் தொடரும் ராசி……….

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற  ஐபிஎல் இறுதிப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில்  டாஸ் வெல்லும் அணி  பேட்டிங்கைத்தான் தேர்வு செய்ய இருந்தது. அதன்படி … Read More »7 ஆண்டுகளாக ஐபிஎல் இறுதிப்போட்டியில் தொடரும் ராசி……….

தெருக்களில் சுற்றிதிரிந்த மாடுகள்… உரிமையாளருக்கு அபராதம்

மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள சாலைகளில் மாடுகள் சுற்றி திரிவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்படுவதாக நகராட்சி நிர்வாகத்திற்கு புகார் வந்துள்ளது. இதனயைடுத்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவின் பேரில்… Read More »தெருக்களில் சுற்றிதிரிந்த மாடுகள்… உரிமையாளருக்கு அபராதம்

மயிலாடுதுறை… மயூரநாதர் சுவாமி தெப்பத் திருவிழா….

மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான அபயாம்பிகை சமேத மயூரநாதர் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலின் வைகாசி விசாக பெருவிழா கடந்த 14-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினசரி பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும், கோபுர… Read More »மயிலாடுதுறை… மயூரநாதர் சுவாமி தெப்பத் திருவிழா….

கரூர்… வழிப்பறி செய்த 2 பேர் கைது

கரூர், கோதை நகர் அருகே ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் தனியாக இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் கழுத்தில் அணிந்திருந்த நகையை இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் பறித்துக்கொண்டு  தப்பித்துச் சென்றுள்ளனர். தகவலறிந்த… Read More »கரூர்… வழிப்பறி செய்த 2 பேர் கைது

திருச்சி தாசில்தார் ஜீப்பை ஓட்டி வந்த போதை டிரைவர் .. 2 பேர் சாவு..

 திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியை அடுத்த மணிகண்டம் என்ற இடத்தில் நேற்று காலை  திருச்சி தாசில்தார் (வரவேற்பு) என்ற பெயர் பலகை கொண்ட அரசு ஜீப் (டிஎன் 45 ஜி 1726) வந்து கொண்டிருந்தது.… Read More »திருச்சி தாசில்தார் ஜீப்பை ஓட்டி வந்த போதை டிரைவர் .. 2 பேர் சாவு..

வால்பாறை எஸ்டேட்டில் …… ஒற்றை காட்டு யானை அட்டகாசம்

கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த காஞ்சமலை எஸ்டேட் பகுதியில் ஒற்றைக் காட்டு யானை அடிக்கடி உலா வந்துள்ளது. இந்நிலையில் நேற்று அப்பகுதியில் உள்ள அடர்ந்த சோலையிலிருந்து வெளியே வந்த காட்டு யானை குடியிருப்பு அருகில் … Read More »வால்பாறை எஸ்டேட்டில் …… ஒற்றை காட்டு யானை அட்டகாசம்

மயிலாடுதுறை… வலம்புரி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை கூறைநாடு ரேவதி நகரில் வலம்புரி விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டு திருப்பணிகள் தொடங்கி நடைபெற்று அண்மையில் நிறைவுற்றது. இதையடுத்து நேற்று முன்தினம்முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. தொடர்ந்து… Read More »மயிலாடுதுறை… வலம்புரி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

அடுத்த வாரம் ரிசல்ட்.. இன்று தமிழக பாஜக நிர்வாகிகள் கூட்டம்

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தற்போது, 6-ம் கட்ட தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், 7-ம் கட்ட தேர்தல் ஜூன் 1-ம் தேதி நடைபெற உள்ளது. ஜூன் 4-ம் தேதி… Read More »அடுத்த வாரம் ரிசல்ட்.. இன்று தமிழக பாஜக நிர்வாகிகள் கூட்டம்

சுருண்டது ஐதராபாத்.. கோப்பையை தட்டி தூக்கியது கொல்கத்தா..

கொல்கத்தா- ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப்போட்டி நேற்றிரவு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.ஐதராபாத் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.  முதலில் விளையாடிய ஐதராபாத் அணியின் துவக்க ஆட்டக்காரர்களான அபிஷேக் ஷர்மா2… Read More »சுருண்டது ஐதராபாத்.. கோப்பையை தட்டி தூக்கியது கொல்கத்தா..

நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியிடம் புகார்

கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே நெரூர் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் ஒரு நாளில் அன்னதானம் நடைபெற்று வருகிறது. அந்த நாளில் சாப்பிட்ட எச்சில் இலையில் பக்தர்கள் உருண்டு… Read More »நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியிடம் புகார்

கீழே விழுந்ததில் வைகோவுக்கு எலும்பு முறிவு..

வைகோவின் மகன் துரை, தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது.. எனது தந்தை , கன்னியாகுமரி மாவட்ட மதிமுக செயலாளர் வெற்றிவேல் மகளின் மணவிழாவில் பங்கேற்பதற்காக, நேற்று திருநெல்வேலி சென்று இருந்தார். இரவு, வீட்டில் கால்… Read More »கீழே விழுந்ததில் வைகோவுக்கு எலும்பு முறிவு..

நாசிக்கில் நகை உரிமையாளர் வீட்டில் ஐடி ரெய்டு.. ரூ.26 கோடி ரொக்கம் பறிமுதல்

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் கணக்கில் வராத பணப்பரிமாற்றம் தொடர்பாக எழுந்த புகாரைத் தொடர்ந்து நகைக்கடை நிறுவனம் ஒன்றின் உரிமையாளர்களுக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடந்தது. இந்த சோதனையில் ரூ.26 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.… Read More »நாசிக்கில் நகை உரிமையாளர் வீட்டில் ஐடி ரெய்டு.. ரூ.26 கோடி ரொக்கம் பறிமுதல்

கரூர்… அகில இந்திய கூடைபந்து போட்டி…

கரூர் மாவட்ட எல் ஆர் ஜி நாயுடு கூடைப்பந்து கழகம் சார்பில் 64ம் ஆண்டு அகில இந்திய கூடைப்பந்து விளையாட்டுப் போட்டிகள் கடந்த 22 ஆம் தேதி கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருவள்ளுவர் விளையாட்டு… Read More »கரூர்… அகில இந்திய கூடைபந்து போட்டி…

தடுப்புகட்டைமேல் பைக் சாகசம்… திருச்சி அதிகாரிகள் கவனிப்பார்களா? …

கடந்த சில நாட்களுக்கு முன்பு பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சதய விழா கொண்டாடப்பட்டது. திருச்சி கண்டோன்மென்ட் ஒத்தக்கடை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு அரசியல் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து… Read More »தடுப்புகட்டைமேல் பைக் சாகசம்… திருச்சி அதிகாரிகள் கவனிப்பார்களா? …

திருச்சி… பாதாள சாக்கடை பணி விரைவில் முடியும்…

திருச்சி மாநகரில் பாதாள வடிகால் திட்டப்பணிகள் முடிவடைய இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், திருச்சி மாநகராட்சி தில்லைநகர் மெயின் ரோடு உட்பட பல்வேறு இடங்களில் பாதாள சாக்கடை (UGD ) பணியை கடைசி… Read More »திருச்சி… பாதாள சாக்கடை பணி விரைவில் முடியும்…

கழிவுகள் கொட்டும் இடமாக மாறும் பொன்னேரி

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் பாசனத்திற்காகவும், குடிநீர் தேவைக்காகவும் சோழ கங்கம் என்னும் பொன்னேரி 1400 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டது. தற்பொழுது பல்வேறு நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு ஏரி சுருங்கி 400… Read More »கழிவுகள் கொட்டும் இடமாக மாறும் பொன்னேரி

கரூர்… ஆண்டாங்கோவில் தடுப்பணை நிரம்பியது…

கோடைகால துவங்கிய நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக அமராவதி ஆற்றில் தண்ணீர் வரத்து இன்றி ஆண்டாங்கோவில் தடுப்பணை வறண்டு காணப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழை காரணமாக ஆண்டாங்கோவில் பகுதியில் அமைந்துள்ள… Read More »கரூர்… ஆண்டாங்கோவில் தடுப்பணை நிரம்பியது…

95 பவுன் நகையை ஏமாற்றிய பெண் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்..

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்த ராஜேஷ் (33) பெங்களூருவில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அபினயா. இவர்களுக்கு திருமணம் ஆகி ஒரு வருடத்துக்குள்ளே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அது சம்பந்தமான… Read More »95 பவுன் நகையை ஏமாற்றிய பெண் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்..

கரூர் மாரியம்மன் கோவில்.. சேஷ வாகனத்தில் அம்மன் திருவீதி உலா…

கரூர் தேர் வீதி பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன்  கோயிலில் வைகாசி திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று மாரியம்மன் சேஷ வாகனத்திலும், மாவடி ராமசுவாமி சிறப்பு அலங்காரத்திலும் திருவீதி உலா… Read More »கரூர் மாரியம்மன் கோவில்.. சேஷ வாகனத்தில் அம்மன் திருவீதி உலா…

இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளர் பதவி… நிபந்தனை விதிக்கும் கவுதம் காம்பீர்..

ராகுல் டிராவிட் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கிறார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியுடன் அவரது ஒப்பந்தம்… Read More »இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளர் பதவி… நிபந்தனை விதிக்கும் கவுதம் காம்பீர்..

குளம், குட்டைகளில் குளிக்க கரூர் கலெக்டர் தடை..

கரூர் மாவட்டத்தில் கோடை மழை பரவலாக பெய்து வருவதால், நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் குளங்கள், குட்டைகள் மற்றும் ஓடைகளின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணைகள் தண்ணீரால் நிரம்பியுள்ளது. எனவே, பொதுமக்களும் மற்றும்… Read More »குளம், குட்டைகளில் குளிக்க கரூர் கலெக்டர் தடை..

சிறுமி கற்பழிப்பு… குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை…

அரியலூர் மாவட்டம் நாயகனைபிரியாள் கிராமத்தைச் சேர்ந்த அருள்தாஸ்(32). இவர் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை உள்ள நிலையில்  அதே பகுதியை சேர்ந்த சிறுமியை காதலிப்பதாக கூறி பலமுறை பாலியல்… Read More »சிறுமி கற்பழிப்பு… குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை…

குஜராத் விளையாட்டு அரங்கில் தீ விபத்து.. பலி 27

குஜராத்தின் ராஜ்கோட்டில் டிஆர்பி விளையாட்டு மண்டலம் உள்ளது. கோடை கால விடுமுறை என்பதால் சிறுவர்கள் உட்பட ஏராளமானோர் அங்கு குவிந்திருந்தனர். அப்போது தற்காலிக கூடாரம் ஒன்றில் திடீரென தீப்பற்றியது. இந்த தீ இதர பகுதிகளுக்கும்… Read More »குஜராத் விளையாட்டு அரங்கில் தீ விபத்து.. பலி 27

வீட்டுக்குள் நுழைந்த சிறுத்தை மயக்க ஊசி பிடிக்கப்பட்டது.. கூடலூரில் பரபரப்பு..

நீலகிரி மாவட்டம், கூடலூர், ஸ்ரீமதுரை அருகே உள்ள, செபாஸ்டின் வீட்டில் வீட்டில் இன்று, பகல் 12:00 மணிக்கு சிறுத்தை நுழைந்தது. அப்பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த, இடும்பன் என்பவர், சத்தம் கேட்டு வீட்டின் கதவை திறந்துள்ளார்.… Read More »வீட்டுக்குள் நுழைந்த சிறுத்தை மயக்க ஊசி பிடிக்கப்பட்டது.. கூடலூரில் பரபரப்பு..

ஐபிஎல் டி20 சாம்பியன் யார்? இறுதி போட்டியில் இன்று ஐதராபாத் – கொல்கத்தா மோதல்..

ஐபிஎல் டி20 தொடரின் 17வது சீசனில் யார் சாம்பியன் என்பதை தீர்மானிக்கும் பரபரப்பான இறுதிப் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் இன்று மோதுகின்றன. இப்போட்டி, சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் அரங்கில்… Read More »ஐபிஎல் டி20 சாம்பியன் யார்? இறுதி போட்டியில் இன்று ஐதராபாத் – கொல்கத்தா மோதல்..

பிரச்னைக்கு காரணமான கண்டக்டர் – போலீஸ் கட்டிப்பிடித்து வீடியோ..

திருநெல்வேலி – துாத்துக்குடி அரசு பஸ்சில் சீருடையுடன் போலீஸ்காரர் ஆறுமுகபாண்டி பயணித்தார். பணி நிமித்தமாக செல்வதால் கட்டணம் எடுக்க முடியாது என அவர் கூற, ‘வாரன்ட் இருந்தால் மட்டுமே கட்டணமில்லாமல் பயணிக்க முடியும்’ என… Read More »பிரச்னைக்கு காரணமான கண்டக்டர் – போலீஸ் கட்டிப்பிடித்து வீடியோ..

கூகுள் மேப் காட்டிய வழியில் சென்ற டிரைவர் காரை ஆற்றில் இறக்கினார்…

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் கேரள மாநிலம் ஆலப்புழாவிற்கு சொகுசு காரில் சுற்றுலா சென்றனர். அந்த காரில் 3 ஆண்கள் மற்றும் ஒரு பெண் இருந்தார். டிரைவருக்கும் வழி தெரியாத காரணத்தினால்… Read More »கூகுள் மேப் காட்டிய வழியில் சென்ற டிரைவர் காரை ஆற்றில் இறக்கினார்…

தஞ்சை ராமலிங்கம் கொலை.. குற்றவாளிகளை கண்டுபிடித்தால் 25லட்சம் என்ஐஏ அறிவிப்பு

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள, திருபுவனத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் பாத்திரக் கடை நடத்தி வந்தார். கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5-ம் தேதி ராமலிங்கம் கொலைசெய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக 13… Read More »தஞ்சை ராமலிங்கம் கொலை.. குற்றவாளிகளை கண்டுபிடித்தால் 25லட்சம் என்ஐஏ அறிவிப்பு

குளித்தலை… சக்தி மாரியம்மன் கோயில் பால்குட ஊர்லம்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தெற்கு மயிலாடியில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் 20 ஆம் ஆண்டு வைகாசி திருவிழாவை முன்னிட்டு  இன்று விரதம் மேற்கொண்ட 200க்கு மேற்பட்ட பக்தர்கள் குளித்தலை கடம்பன் துறை… Read More »குளித்தலை… சக்தி மாரியம்மன் கோயில் பால்குட ஊர்லம்

கரூர்… ஆபத்தான ராட்சத ராட்டினம்… அதிகாரிகள் கவனிப்பார்களா?

கரூர் நகரில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவை ஒட்டி கடந்த 12ஆம் தேதி கம்பம் நடும் விழாவுடன் திருவிழா தொடங்கி நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்த… Read More »கரூர்… ஆபத்தான ராட்சத ராட்டினம்… அதிகாரிகள் கவனிப்பார்களா?

ஊட்டியில் பழ கண்காட்சி… பார்வயைாளர்கள் வியப்பு

தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறையின் சார்பில், நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 64 வது பழக்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அருணாதொடங்கி வைத்து பார்வையிட்டார். கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி கவுசிக் தோட்டக்கலைத்துறை இணை இ யக்குனர்… Read More »ஊட்டியில் பழ கண்காட்சி… பார்வயைாளர்கள் வியப்பு

பாம்பை காப்பாற்றுங்கள்… கோவை பெண் புதிய முயற்சி…

கோவை புலியகுளம் குடியிருப்பு பகுதியில் பாம்பு ஒன்று சுற்றித் திரிவதாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பாம்பு பிடிப்பவர்களுக்கு தகவல் அளித்துள்ளனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பாம்பு பிடி வீரர்கள், உமா மகேஸ்வரி, மற்றும்… Read More »பாம்பை காப்பாற்றுங்கள்… கோவை பெண் புதிய முயற்சி…

பைக் சாகசம்… நேருக்கு நேர் மோதி 2 வாலிபர்கள் பலி….

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே குலைக்கநாத புரத்தில் கட்டையன் பெருமாள் சாமி கோயில் கொடை விழா நடந்து வருகிறது. இவ்விழாவிற்கு வெளியூரில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்தி ருந்தனர். இந்நிலையில் கோயிலுக்கு வந்த வாலிபர்கள்… Read More »பைக் சாகசம்… நேருக்கு நேர் மோதி 2 வாலிபர்கள் பலி….

நீலகிரி… வாழை தோட்டத்தில்… காட்டு யானைகள் அட்டகாசம்

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள புளியம்பாறை கிராமத்தில் உள்ள வாழைத் தோட்டங்களுக்குள் புகுந்த காட்டு யானைகள் வாழை மரங்களை சேதப்படுத்திவிட்டுச் சென்றன. இதுகுறித்து வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து வனத் துறையினா் ஆய்வு… Read More »நீலகிரி… வாழை தோட்டத்தில்… காட்டு யானைகள் அட்டகாசம்

பொள்ளாச்சி… இருசக்கர வாகனம் திருட்டு… 4 பேர் கைது…

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சேத்துமடையை சேர்ந்தவர் சதீஷ்குமார் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர்கடந்த 19ஆம் தேதி பொள்ளாச்சி தேர்நிலையம் பகுதியில் உள்ள அவரது வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த இருசக்கர… Read More »பொள்ளாச்சி… இருசக்கர வாகனம் திருட்டு… 4 பேர் கைது…

தஞ்சை… பெட்டிக்கடை உடைத்து திருட்டு

தஞ்சை அருகே  வல்லம் பசிரா நகரை சேர்ந்தவர் இக்பால் ( 70). இவர் வல்லம் கடைவீதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார்.‌ இவருடைய மைத்துனர் சையது. இருவரும் சேர்ந்து கடையில் வியாபாரம் செய்து வருகின்றனர்.… Read More »தஞ்சை… பெட்டிக்கடை உடைத்து திருட்டு

தமிழகத்தில் 4 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை பணியிட மாற்றம் ..

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு..  சித்ரா விஜயன் ஐ.ஏ.எஸ், தமிழக மின் ஆளுமை முகமையின் இணை தலைமை செயல் அதிகாரியாகவும், ரமண சரஸ்வதி ஐ.ஏ.எஸ், தமிழக பைபர்நெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராகவும்… Read More »தமிழகத்தில் 4 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை பணியிட மாற்றம் ..

திருச்சி… பஸ்களில் அதிரடி சோதனை

திருச்சி மாநகரத்தில் தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் பொருத்தப்படுவதாக புகார் வந்தது. இதைதொடர்ந்து திருச்சி, ஸ்ரீரங்கம், கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட சத்திரம் பேருந்து நிலையத்தில்… Read More »திருச்சி… பஸ்களில் அதிரடி சோதனை

கரூர்… சித்திவிநாயகர் கோயில் பாலாலய நிகழ்ச்சி

கரூர் தேர் வீதி பகுதியில் விஸ்வகர்மா சித்தி விநாயகர் கோயிலில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பாலாலய நிகழ்ச்சியின் விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு மூலவர் விஸ்வகர்மா சித்தி விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களான… Read More »கரூர்… சித்திவிநாயகர் கோயில் பாலாலய நிகழ்ச்சி

வேங்கைவயல் விவகாரத்தில் போலீஸ் முரளிக்கு விசிக ஆதரவு..

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் 221 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்தனர். அதில், காவலர் ஒருவர் உட்பட 31 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை நடத்தப்பட்டது. இவர்களில் காவலர்… Read More »வேங்கைவயல் விவகாரத்தில் போலீஸ் முரளிக்கு விசிக ஆதரவு..

கரூர்… மாரியம்மன் கோயிலில் வைகாசி திருவிழா…

கரூர் மாரியம்மன் கோயிலில் கம்பம் போடும் நிகழ்வுடன் தொடங்கிய நிகழ்ச்சி நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று வைகாசி திருவிழாவை முன்னிட்டு  மாரியம்மன் வெள்ளி சிம்ம வாகனத்திலும், மாவடி ராமசுவாமி சிம்மவாகனத்திலும்… Read More »கரூர்… மாரியம்மன் கோயிலில் வைகாசி திருவிழா…

58 தொகுதிகளில் 6ம் கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு துவங்கியது

நாட்டின் 18வது லோக்சபாவை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் 7 கட்டங்களாக நடக்கிறது.மொத்தமுள்ள 543 தொகுதிகளில், குஜராத்தின் சூரத் தொகுதியில், பா.ஜ., வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி வெற்றி பெற்றதை அடுத்து, 542 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது. … Read More »58 தொகுதிகளில் 6ம் கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு துவங்கியது

‘ரேமல்’ புயல்’.. தமிழகத்தில் மழை குறைந்து வெப்பம் அதிகரிக்கும்

மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய தெற்கு வங்கக்கடல் பகுதிகளில், நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது, வடகிழக்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இது மேலும் வலுவடைந்து,… Read More »‘ரேமல்’ புயல்’.. தமிழகத்தில் மழை குறைந்து வெப்பம் அதிகரிக்கும்

கொள்ளிடத்தில் தண்ணீர் திறக்க முடிவு.. பொதுமக்களுக்கு எச்சரிக்கை..

திருச்சி முக்கொம்பு மேலணையில் இருந்து, கொள்ளிடம் ஆற்றில், நாளை முதல், 2,000 கன அடி தண்ணீர் திறக்கப்படவுள்ளது. இதனால் திருச்சியை அடுத்த திருவானைக்காவல் மற்றும் கொள்ளிடக் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் சலவைத் தொழிலாளிகளுக்கு… Read More »கொள்ளிடத்தில் தண்ணீர் திறக்க முடிவு.. பொதுமக்களுக்கு எச்சரிக்கை..

கைது செய்யப்பட்ட ஒய்வு டிஜிபி ராஜஸ்தாசுக்கு திடீர் நெஞ்சுவலி..

தமிழக போலீஸ் துறையில் சிறப்பு டி.ஜி.பி.யாக பணியாற்றியவர் ராஜேஷ் தாஸ். பெண் போலீஸ் சூப்பிரண்டு ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் இவருக்கு விழுப்புரம் மாவட்ட கோர்ட்டு 3 ஆண்டுகள் சிறை தண்டனை… Read More »கைது செய்யப்பட்ட ஒய்வு டிஜிபி ராஜஸ்தாசுக்கு திடீர் நெஞ்சுவலி..

நடிகை லைலா கான் கொலை வழக்கில் வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..

கடந்த 2011-ம் ஆண்டு பாலிவுட் நடிகை லைலா கான், அவரது தாயார் மற்றும் உடன் பிறந்தவர்கள் என மொத்தம் 5 பேர் நாசிக் மாவட்டத்தில் உள்ள பங்களாவில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டனர். இந்த… Read More »நடிகை லைலா கான் கொலை வழக்கில் வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் யார்?

  இந்திய  கிரிக்கெட் அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளருக்கான தேடலை தொடங்கியுள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ). இந்த முறை வெளிநாட்டு பயிற்சியாளரை நியமிக்க வாரியம் தீவிரமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த… Read More »இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் யார்?

சவுக்கு மீதான குண்டாஸ் ரத்தா? நீதிபதிகள் மாறுபட்ட உத்தரவு?

பெண் காவலர்களை அவதூறாகப் பேசியதாக கைது செய்யப்பட்ட  சவுக்கு சங்கரை  குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்து, சென்னை மாநகர காவல் ஆணையர் கடந்த மே 12 அன்று உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை… Read More »சவுக்கு மீதான குண்டாஸ் ரத்தா? நீதிபதிகள் மாறுபட்ட உத்தரவு?

கார்த்திக்குமார் குறித்து பேசக்கூடாது….. சுசித்ராவுக்கு ஐகோர்ட் இடைக்கால தடை

பிரபல பாடகி மற்றும் நடிகை சுசித்ரா. இவரது  முன்னாள் கணவர்  நடிகர் கார்த்திக்குமார். இவர்கள்  விவாகரத்து செய்து கொண்டனர். இந்த நிலையில் சுசித்ரா தனது கணவர் மற்றும் பல்வேறு நடிகர், நடிகைகள் பற்றி தனது… Read More »கார்த்திக்குமார் குறித்து பேசக்கூடாது….. சுசித்ராவுக்கு ஐகோர்ட் இடைக்கால தடை

முல்லைபெரியாறில் கேரளா புதிய அணை கட்டுமா? அமைச்சர் ரகுபதி பேட்டி

திருவள்ளுவர் திருநாள் விழா கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று மாலை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஆளுநர் மாளிகை செய்துள்ளது. முன்னதாக, இந்த விழாவுக்கான அழைப்பிதழில் காவி உடை அணிந்த திருவள்ளுவர் படம்… Read More »முல்லைபெரியாறில் கேரளா புதிய அணை கட்டுமா? அமைச்சர் ரகுபதி பேட்டி

ரூ.4 கோடி விசாரணை….. தடை கேட்ட கேசவ விநாயகம்…… ஐகோர்ட் மறுப்பு

நெல்லைத் தொகுதி பாஜக வேட்பாளராக நைனார் நாகேந்திரன் போட்டியிட்டார்.   அப்போது  நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ.4 கோடி ரொக்கம் கொண்டு சென்றதாக 3 பேரை பறக்கும்படை அதிகாரிகள் கைது செய்து பணத்தை பறிமுதல் செய்தனர்.… Read More »ரூ.4 கோடி விசாரணை….. தடை கேட்ட கேசவ விநாயகம்…… ஐகோர்ட் மறுப்பு

சித்தி்ரை சாவடி தடுப்பணையில் குளித்து மகிழும் கோவை மக்கள்

  கோவை மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் கடந்த சில தினங்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மாலை வேளைகளில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் நீர்… Read More »சித்தி்ரை சாவடி தடுப்பணையில் குளித்து மகிழும் கோவை மக்கள்

சவுக்குக்கு 1 நாள் போலீஸ் கஸ்டடி…. எழும்பூர் கோா்ட் அனுமதி

பெண் போலீசார் குறித்து அவதூறு  பரப்பிய சவுக்கு சங்கர்  குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  அவர் மீது திருச்சி, தேனி,  சென்னை உள்பட பல்வேறு இடங்களில் வழக்கு பதிவு… Read More »சவுக்குக்கு 1 நாள் போலீஸ் கஸ்டடி…. எழும்பூர் கோா்ட் அனுமதி

ரூ.1கோடி செல்லாத 1000, 500 நோட்டுகள்….. சேலத்தில் ஒருவர் கைது

சேலத்தைச் சேர்ந்த  சபீர், பாலாஜி மற்றும் கோகுலநாதன் ஆகியோர் கூட்டாக சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளனர்.  கடந்த 2016-ம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது, அவர்கள் வசம் சுமார் ஒரு கோடி ரூபாய்… Read More »ரூ.1கோடி செல்லாத 1000, 500 நோட்டுகள்….. சேலத்தில் ஒருவர் கைது

கோவை… 10 வயது சிறுமியை நாய் கடித்தது…

கோவையை அடுத்த பாப்பம்பட்டியை சேர்ந்தவர் மோகன் குமார். இவருடைய மகள் அக்சயா கீர்த்தி (10). 5-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று மாலை வீட்டின் அருகில் உள்ள தனது அத்தை வீட்டிற்கு நடந்து… Read More »கோவை… 10 வயது சிறுமியை நாய் கடித்தது…

ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு….. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கோடை விடுமுறைக்கு பின்னர் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. இந்த நிலையில் நேற்று சில ஊடகங்களில் பள்ளிகள்  ஜூன் 10ம் தேதி திறக்க வாய்ப்பு. இந்த வருடம்… Read More »ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு….. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

20க்கும் மேற்பட்ட பைக்குகள் திருடிய பலே கில்லாடி…

கேரளம் மாநிலம் கொல்லம் பகுதியில் இருந்து அண்மைக் காலமாக சுமார் 100-க்கும் மேற்பட்ட பைக்குகள் காணாமல் போனதாக போலீசாருக்குப் புகார் வந்துள்ளது. இது குறித்து வழக்குப் பதிந்து கொல்லம் மாநகர போலீசார், பைக் திருடர்களைத்… Read More »20க்கும் மேற்பட்ட பைக்குகள் திருடிய பலே கில்லாடி…

கருணாநிதி 101வது பிறந்தநாள் விழா….. திமுகவினருக்கு அமைச்சர் நேரு அதிரடி உத்தரவு

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் மத்திய மற்றும் வடக்கு மாவட்ட திமுக செயல் வீரர்கள் கூட்டம் கழக முதன்மை செயலாளரும் நகராட்சி நிர் வாகத்துறை அமைச்சருமான கே. என். நேரு முன்னிலையில் இன்று நடைபெற்றது கூட்டத்தில்… Read More »கருணாநிதி 101வது பிறந்தநாள் விழா….. திமுகவினருக்கு அமைச்சர் நேரு அதிரடி உத்தரவு

ஜெயங்கொண்டம் …. ஊர்கூடி தூர்வாரினர்… கிராம மக்களின் நமக்கு நாமே திட்டம்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சூரிய மணல் கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசதி வருகின்றனர். அக்கிராமத்தில் கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் பயன்பாட்டிற்காக வெட்டக்கிணறு ஒன்றை உருவாக்கினர். இதில் சூரிய… Read More »ஜெயங்கொண்டம் …. ஊர்கூடி தூர்வாரினர்… கிராம மக்களின் நமக்கு நாமே திட்டம்

நாகை உள்பட 9துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

வடதமிழக-தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று முன்தினம் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இது வடகிழக்கு திசையில் நகர்ந்து, நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறியது.  … Read More »நாகை உள்பட 9துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

கட்டிடம் இடிந்து விழுந்தது… 6 பேர் காயம்…

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்றிரவு பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதையடுத்து பொன்னமராவதி சாலையில் காவலர்கள் குடியிருப்பு அருகே பாதி கட்டிய… Read More »கட்டிடம் இடிந்து விழுந்தது… 6 பேர் காயம்…

பொன்நகை வாங்க போன பெண்கள் புன்னகை…… தங்கம் விலை 4 நாளில் ரூ.2000 குறைந்தது

தங்கம் விலை  நாளுக்கு நாள் ஏறுமுகமாகவே இருந்தது.  கடந்த   திங்கட்கிழமை  ஒரு பவுன் ஆபரணத்தங்கம்  ரூ.55ஆயிரத்து 200க்கு விற்பனையானது.  அடுத்தடுத்த நாட்களில்  விலை குறைந்து கொண்டே இருந்தது. இன்று  சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800… Read More »பொன்நகை வாங்க போன பெண்கள் புன்னகை…… தங்கம் விலை 4 நாளில் ரூ.2000 குறைந்தது

ஆண்டிமடம் அருகே… பக்தர்கள் நூதன நேர்த்திக்கடன்

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே பெரிய தத்தூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற திரௌபதி மற்றும் செல்லியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தீமிதி திருவிழாவில் பக்தர்கள் சாட்டையடி வாங்கி வினோத நேர்த்திக்கடன் செலுத்துவது… Read More »ஆண்டிமடம் அருகே… பக்தர்கள் நூதன நேர்த்திக்கடன்

மாஜி டிஜிபி ராஜேஸ் தாஸ் கைது……

2021ல் அதிமுக ஆட்சியில் சிறப்பு டிஜிபியாக இருந்தவர்  ராஜேஸ்தாஸ். இவர்  பெண்  எஸ்.பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பணி நீக்கம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் இவருக்கு 3 வருட சிறைத்தண்டனை விதித்து விழுப்புரம்… Read More »மாஜி டிஜிபி ராஜேஸ் தாஸ் கைது……

புதுக்கோட்டை… கருவேல மரங்கள் அகற்றம்… கலெக்டர் நேரில் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள குளங்களை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தூர்வாரும்பணி மற்றும் குளக்கரைகளில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்றும் பணி நடைபெற்றது.  இந்த பணியினை கலெக்டர்  ஐ.சா.மெர்சி ரம்யா பார்வையிட்டார்.… Read More »புதுக்கோட்டை… கருவேல மரங்கள் அகற்றம்… கலெக்டர் நேரில் ஆய்வு

கரூர்… பஸ்- மினி லாரி மோதல்… டிரைவர் பலி….. 24 பேர் காயம்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கருப்பத்தூர் கரூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு கரூரிலிருந்து திருச்சி நோக்கி  சென்று கொண்டிருந்த தனியார் பஸ்சும்,  எதிர் திசையில் வாழைக்காய் லோடு ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்த … Read More »கரூர்… பஸ்- மினி லாரி மோதல்… டிரைவர் பலி….. 24 பேர் காயம்

வங்ககடலில் உருவாகும் ரெமால் புயல்….26ல் கரையை கடக்கும்

வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டியுள்ள தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவியது. இது மேலும் வடகிழக்கு திசையில்… Read More »வங்ககடலில் உருவாகும் ரெமால் புயல்….26ல் கரையை கடக்கும்

தமிழகம்…..மயிலாடுதுறை, பெரம்பலூர் உள்பட 6 மருத்துவ கல்லூரிகள் தொடங்க அனுமதி

தமிழகத்தில் புதிதாக ஆறு மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி, தென்காசி, மயிலாடுதுறை, பெரம்பலூர், அரக்கோணம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 6 மாவட்டங்களில் மருத்துவ கல்லூரிகள் அமைக்க… Read More »தமிழகம்…..மயிலாடுதுறை, பெரம்பலூர் உள்பட 6 மருத்துவ கல்லூரிகள் தொடங்க அனுமதி

பெங்களூரு…….போதை பொருள் அருந்தி குத்தாட்டம்….. பிரபல நடிகைகள் கைதாகிறார்கள்

பெங்களூரு புறநகர் உள்ள பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் கடந்த 19-ந் தேதி நடந்த மதுவிருந்தில் போலீசார் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். அப்போது அங்கு மது விருந்து என்ற பெயரில் போதைப்பொருளும் பயன்படுத்தப்பட்டது… Read More »பெங்களூரு…….போதை பொருள் அருந்தி குத்தாட்டம்….. பிரபல நடிகைகள் கைதாகிறார்கள்

கைக்குழந்தை உள்பட 3 பேரை கொன்று விட்டு…… தற்கொலை செய்த ஆசிரிய தம்பதி

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள ராமச்சந்திராபுரத்தை சேர்ந்தவர் சுந்தரமகாலிங்கம். இவருடைய மனைவி பழனியம்மாள் (44). இவர்களுடைய மகள் ஆனந்தவள்ளி (24). இவர் 8 வயது சிறுமியாக இருந்தபோது சாலை விபத்தில் சுந்தர மகாலிங்கம்… Read More »கைக்குழந்தை உள்பட 3 பேரை கொன்று விட்டு…… தற்கொலை செய்த ஆசிரிய தம்பதி

ஒரு வாரத்திற்கு பின்னர்….. திருச்சியில் இன்று வெயில் அடித்தது…. தரைக்கடை வியாபாரிகள் மகிழ்ச்சி

தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி இருப்பதாகவும், இதன் காரணமாக இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 29-ந்தேதி (புதன்கிழமை) வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது… Read More »ஒரு வாரத்திற்கு பின்னர்….. திருச்சியில் இன்று வெயில் அடித்தது…. தரைக்கடை வியாபாரிகள் மகிழ்ச்சி

வேங்கை வயல் விவகாரம்…8 மணி நேரம் போலீஸ்காரரிடம் விசாரணை ஏன்?

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் ஆதிதிராவிடர் குடியிருப்பிலுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில், கடந்த 2022 டிசம்பர் 25ம் தேதி மனித கழிவு கலக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்கு… Read More »வேங்கை வயல் விவகாரம்…8 மணி நேரம் போலீஸ்காரரிடம் விசாரணை ஏன்?

பாதையில் பாறைகள்.. ஊட்டி மலை ரயில் மீண்டும் கேன்சல்..

மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரிக்கு தினமும் மலைரெயில் இயக்கப்பட்டு வருகிறது. காடுகளுக்கு நடுவே செல்வதால் இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்கலாம் என்பதால் இந்த ரெயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள். நீலகிரி, மேட்டுப்பாளையத்தில்… Read More »பாதையில் பாறைகள்.. ஊட்டி மலை ரயில் மீண்டும் கேன்சல்..

கடவுளின் தூதர் மோடி என்றால்.. கொரோனாவை விரட்ட லைட் அடிக்க சொன்னது ஏன்?

சமீபத்தில் பிரபல ஆங்கில செய்தி ஊடகத்திற்குப் பேட்டி அளித்த பிரதமர் மோடி, தான் கடவுளால் அனுப்பப்பட்ட இறைத் தூதன் என்று உணர்ந்ததாகத் தெரிவித்தார். லோக்சபா தேர்தல் நடக்கும் நிலையில், பிரதமரின் இந்தப் பேச்சு இணையத்தில்… Read More »கடவுளின் தூதர் மோடி என்றால்.. கொரோனாவை விரட்ட லைட் அடிக்க சொன்னது ஏன்?

பாஜகவுக்கு 300 எப்படி?.. கரண் தப்பாரின் கேள்விகளுக்கு பிரசாந்த் கிஷோர் பதில்..

‘தி வயர்’ யூடியூப் சேனலில் பிரபல பத்திரிக்கையாளர் கரண் தாப்பரின் கேள்விகளுக்கு தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் அளித்த பேட்டி.. கேள்வி: , “இதுவரை நடந்து முடிந்துள்ள தேர்தல்களில், பாஜகவுக்கு செல்வாக்கு அதிகம்… Read More »பாஜகவுக்கு 300 எப்படி?.. கரண் தப்பாரின் கேள்விகளுக்கு பிரசாந்த் கிஷோர் பதில்..

குண்டர் தடுப்பு சட்டம் ரத்து செய்யக்கோரி மனு…. உத்தரவாத பத்திரம் அளிக்க சவுக்குக்கு உத்தரவு

பெண் போலீசார் குறித்து  சவுக்கு சங்கர், அவதூறு கருத்துக்களை  வெளியிட்டு யூ டியூப் பதிவு வெளியிட்டு இருந்தார்.  இது தொடர்பாக பெண் போலீசார் பல்வேறு போலீஸ் நிலையங்களில் புகார் செய்தனர். அதனை ஏற்று  அவர்… Read More »குண்டர் தடுப்பு சட்டம் ரத்து செய்யக்கோரி மனு…. உத்தரவாத பத்திரம் அளிக்க சவுக்குக்கு உத்தரவு

வங்க கடலில் உருவான புயலுக்கு பெயர்…. ரீமால்

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறியுள்ளது. இது வடகிழக்கு திசையில் நகர்ந்து நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். அதன்பிறகு தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று வடகிழக்கு திசையில்… Read More »வங்க கடலில் உருவான புயலுக்கு பெயர்…. ரீமால்

காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள்… அரியலூர் கலெக்டர்  அதிரடி ஆய்வு… 

அரியலூர் மாவட்டத்தில் காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மாவட்டம்  முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக  செந்துறை அரசு மருத்துவமனையில் காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனி மேரி… Read More »காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள்… அரியலூர் கலெக்டர்  அதிரடி ஆய்வு… 

இலங்கை தமிழர் மாணவி கல்லூரி படிப்புக்கு ……முதல்வர் ஸ்டாலின் உதவி

புதுக்கோட்டை மாவட்டம், தேக்காட்டூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு இல்லத்தில் வசிக்கும் மாணவி சு.ஷரினா கிறிஸ்ட்டிக்கு கற்பக விநாயகா மருத்துவ அறிவியல் கல்லூரியில்  பிஎஸ்சி(மயக்கவியல்),) பட்டப்படிப்பு படித்திட  தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் நடவடிக்கை மேற்கொண்டார்.… Read More »இலங்கை தமிழர் மாணவி கல்லூரி படிப்புக்கு ……முதல்வர் ஸ்டாலின் உதவி

வேங்கைவயல் வழக்கு….. போலீஸ்காரரிடம் இன்று விசாரணை….. புதுகையில் பரபரப்பு

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள  வழக்கில் அதே கிராமத்தைச் சேர்ந்த காவலராக பணியாற்றும் இளைஞர் முரளிராஜவிற்கு 41A யின் படி போலீசார் நேரில் ஆஜராகுமாறு சிபிசிஐடி சம்மன் அனுப்பிய நிலையில் தற்சமயம் சிபிசிஐடி… Read More »வேங்கைவயல் வழக்கு….. போலீஸ்காரரிடம் இன்று விசாரணை….. புதுகையில் பரபரப்பு

திருச்சி மாநகராட்சியில் தினசரி குடிநீர் வழங்க நடவடிக்கை…..ஆணையர் தகவல்

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையத்தில் உள்ள ஆரக்குழாயில் (Radial Arm) மண்துகள்கள் அடைப்பு  ஏற்பட்டு பழுதானதால், பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையத்தில் குடிநீர் உந்த இயலாத… Read More »திருச்சி மாநகராட்சியில் தினசரி குடிநீர் வழங்க நடவடிக்கை…..ஆணையர் தகவல்

புதுகை…. பெரியநாயகி அம்பாள் தெப்பத்திருவிழா….. அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்பு

புதுக்கோட்டை மாவட்டம்   திருவரங்குளம், அறங்குழலிங்கம் பெரியநாயகி அம்பாள் தெப்பத்திருவிழா   நேற்று இரவு விமரிசையாக நடந்தது.விழாவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பங்கேற்றார். விழாவில்  அறந்தாங்கி சேர்மன்கள் சண்முகநாதன்,திருவரங்குளம் சேர்மன் கே.பி.கே.டி.தங்கமணி, திருவரங்குளம்தெற்கு ஒன்றிய செயலாளர்அரு.… Read More »புதுகை…. பெரியநாயகி அம்பாள் தெப்பத்திருவிழா….. அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்பு

குளித்தலையில்… 316 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே ராஜேந்திரம் பஞ்சாயத்து பகுதி, பரளி நான்கு ரோடு அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, அந்த வழியாக வந்த இரண்டு இரு சக்கர வாகனங்களை மறித்து சோதனை… Read More »குளித்தலையில்… 316 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

வங்கதேச எம்.பி. துண்டு துண்டாக வெட்டிக்கொலை….. கொல்கத்தாவில் நடந்தது என்ன?

வங்கதேசத்தில் ஆளும் அவாமி லீக் கட்சியின் எம்.பியான அன்வருல் அசீம் அனார் (56), மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக தனிப்பட்ட பயணமாக கடந்த மே 12-ம் தேதி  கொல்கத்தா வந்தார். பாராநகர் பகுதியில் உள்ள தனது… Read More »வங்கதேச எம்.பி. துண்டு துண்டாக வெட்டிக்கொலை….. கொல்கத்தாவில் நடந்தது என்ன?

பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு ஓபிஎஸ் மாலை அணிவித்து மரியாதை

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர்,  தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி ஆகிய நிலப்பரப்பை ஆண்ட மன்னராவார்.  இன்று மன்னர்  பெரும்பிடுகு முத்திரையர் 1349பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி ஒத்தக்கடையில் உள்ள அவரது உருவச்சிலை வண்ண விளக்குகள் அலங்கரிக்கப்பட்டிருந்தது.… Read More »பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு ஓபிஎஸ் மாலை அணிவித்து மரியாதை

விடை பெற்றார் தினேஷ் கார்த்திக்

அகமதாபாத்தில்  நேற்று இரவு நடைபெற்ற ஐபிஎல்  பிளேஆஃப் போட்டியில் தோல்விக்குப் பிறகு  அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவரான  டிகே என செல்லமாக அழைக்கப்படும் தினேஷ் கார்த்திக்  ஐபிஎல்லுக்கு விடைகொடுத்தார். இதை அறிவித்தபோது  அவரால்… Read More »விடை பெற்றார் தினேஷ் கார்த்திக்

ஓல்டு இஸ் கோல்டு……. புதுவை முதல்வர் ரங்கசாமி ரசனையே தனி

புதுச்சேரி மாநில முதல்வர்  ரங்கசாமி  வாகனம் ஓட்டுவதில் ஆர்வம் கொண்டவர். குறிப்பாக மோட்டார் சைக்கிளையே அதிகம் விரும்புவார். இவர் ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் தனது பழைய மோட்டார் சைக்கிளை (யமகா ஆர்.எக்ஸ். 100)… Read More »ஓல்டு இஸ் கோல்டு……. புதுவை முதல்வர் ரங்கசாமி ரசனையே தனி

கும்பகோணம்… மினி பஸ் நடத்துநர் மீது தாக்குதல்…

தஞ்சாவூா், மாவட்டம், கும்பகோணம், பாலக்கரையிலிருந்து மேலாத்துக்குறிச்சிக்கு கடந்த செவ்வாய்க்கிழமை இரவு மினி பஸ் சென்றது. இதில் நடத்துநராக சாத்தங்குடியைச் சோ்ந்த குமாா் மகன் மணிகண்டன் (28) பணியில் இருந்தாா். பஸ் சாத்தங்குடிக்கு சென்ற போது… Read More »கும்பகோணம்… மினி பஸ் நடத்துநர் மீது தாக்குதல்…

மேட்டூர் அணை நீர்மட்டம் 48.53 அடி.

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 48.53 அடி. அணைக்கு வினாடிக்கு 633 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 2,103 கனஅடி தண்ணீர்  திறக்கப்படுகிறது. அணையின் நீர்… Read More »மேட்டூர் அணை நீர்மட்டம் 48.53 அடி.

கரூர்… மழை நீரை வெளியேற்ற கோரி பொதுமக்கள் சாலை மறியல்

கரூர் மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக மாலை நேரத்தில் கனமழை பெய்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் சூழ்ந்து இருந்தது. கரூர் ஆண்டாங் கோவில் மேல்பாகம் ஊராட்சிக்குட்பட்ட மருத்துவர் நகர்… Read More »கரூர்… மழை நீரை வெளியேற்ற கோரி பொதுமக்கள் சாலை மறியல்

திருச்சி பஞ்சப்பூர் பஸ் நிலையம் திறப்பு விழா எப்போது? வேலைகள் மும்முரம்

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு ஏராளமான பேருந்துகள்  இயக்கப்பட்டு வருகிறது.  இதனால் மத்திய பஸ் நிலையத்தில்  போக்குவரத்து நெரிசல்  ஏற்பட்டு  உள்ளது. இதனை தவிர்க்கும் வகையில் இந்த பேருந்து… Read More »திருச்சி பஞ்சப்பூர் பஸ் நிலையம் திறப்பு விழா எப்போது? வேலைகள் மும்முரம்

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சதயவிழா….. அமைச்சர் நேரு, கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1349வது சதய விழா இன்று   விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று காலை திருச்சி ஒத்தக்கடையில் உள்ள முத்தரையர் சிலைக்கு அரசு சார்பில்     கலெக்டர்   பிரதீப் குமார், மாநகராட்சி  கமிஷனர்… Read More »பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சதயவிழா….. அமைச்சர் நேரு, கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை

கோவை… சுண்ணாம்பு காளவாய் அணைக்கட்டில்… சாயப்பட்டறை கழிவு…

கோவையில் சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்குதொடர்ச்சிமலை நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழையால் கோவை நொய்யலாற்றில்  நீர்வரத்து துவங்கியுள்ளது. இந்த நிலையில் கோவை பேரூர் நொய்யலாற்றிலிருந்து வெளியேரும் தண்ணீர் கோவை… Read More »கோவை… சுண்ணாம்பு காளவாய் அணைக்கட்டில்… சாயப்பட்டறை கழிவு…

கங்கைகொண்டசோழபுரம்… பிரகதீஸ்வரர் கோவிலில் பவுர்ணமி கிரிவலம்…

  ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் பவுர்ணமி கிரிவலம் நடைபெற்றது. கடந்த 2015 நவம்பர் 25ம்தேதி முதல் துவங்கி தற்போது வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கிரிவலத்தை முன்னிட்டு மாலை 3… Read More »கங்கைகொண்டசோழபுரம்… பிரகதீஸ்வரர் கோவிலில் பவுர்ணமி கிரிவலம்…

நெல்லை காங். தலைவர் மரணம்…. வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர்  ஜெயக்குமார் தனசிங். இவர் கடந்த 2ம் தேதி வீட்டு அருகே உள்ள தோட்டத்தில்  எரிக்கப்பட்டு கிடந்தார்.  உடல் சாம்பலான நிலையில் அவரது உடலை  உவரி போலீசார் கைப்பற்றி… Read More »நெல்லை காங். தலைவர் மரணம்…. வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

புதுக்கோட்டை ….. வள்ளலாக மாறிய ஏடிஎம்….. ரூ.100 கேட்டவருக்கு 500 வழங்கி அசத்தல்

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் கிள்ளுக்கோட்டை சாலையில் தனியாருக்கு சொந்தமான வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது.  நேற்று மாலை ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுத்தவர்களுக்கு ரூ.100-க்கு பதிலாக ரூ.500 நோட்டாக வந்தது. இதனால் பணம் எடுத்தவர்களுக்கு… Read More »புதுக்கோட்டை ….. வள்ளலாக மாறிய ஏடிஎம்….. ரூ.100 கேட்டவருக்கு 500 வழங்கி அசத்தல்

இங்கிலாந்தில் ஜூலை 4ல் பொதுத்தேர்தல்…. பிரதமர் சுனக் அறிவிப்பு

இங்கிலாந்தில் நேற்று  பிரதமர் ரிஷி சுனக் தலைமையில் அமைச்சரவைக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்குப் பிறகு இங்கிலாந்தில்  வரும் ஜூலை 4 ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதாக  பிரதமர் சுனக் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். 44… Read More »இங்கிலாந்தில் ஜூலை 4ல் பொதுத்தேர்தல்…. பிரதமர் சுனக் அறிவிப்பு

சமையல் வாயு கசிவு…… தம்பதி , 2 மகள் மூச்சு திணறி பலி…. மைசூரில் சோகம்

கர்நாடக மாநிலம் மைசூரு டவுன் யரகனஹள்ளி பகுதியில் வசித்து வந்தவர் குமாரசாமி(45). இவரது மனைவி மஞ்சுளா(39). இவர்களுக்கு அர்ச்சனா(19), சுவாதி(17) என 2 மகள்கள் இருந்தனர். இவர்களது சொந்த ஊர் சிக்கமகளூரு மாவட்டம் கடூர்… Read More »சமையல் வாயு கசிவு…… தம்பதி , 2 மகள் மூச்சு திணறி பலி…. மைசூரில் சோகம்

கள்ளக்குறிச்சி மாணவி பலி விவகாரம்…… சவுக்கு மீது மேலும் ஒரு வழக்கு?

பெண் போலீசாரை அவதூறாக பேசிய வழக்கில் ‘யூடியூப்பர்’ சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது கஞ்சா உள்ளிட்ட வழக்குகளும் பாய்ந்துள்ளது. குண்டர் தடுப்பு சட்டத்திலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த… Read More »கள்ளக்குறிச்சி மாணவி பலி விவகாரம்…… சவுக்கு மீது மேலும் ஒரு வழக்கு?

பெங்களூரை விரட்டியது ராஜஸ்தான்.. ஆட்டம் போட்ட கோலி “கப்சிப்”

ஆமதாபாத்தில் உள்ள மோடி மைதானத்தில் நடந்த ஐ.பி.எல்., ‘எலிமினேட்டர்’ போட்டியில் புள்ளிப்பட்டியலில் 3, 4வது இடம் பிடித்த ராஜஸ்தான், பெங்களூரு அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் ‘பீல்டிங்’ தேர்வு… Read More »பெங்களூரை விரட்டியது ராஜஸ்தான்.. ஆட்டம் போட்ட கோலி “கப்சிப்”

மன்னிப்பு வீடியோ வெளியிடுகிறேன்.. சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் இர்பான் கெஞ்சல்…

பிரபல யூடியூபரான இர்பான் கடந்த ஆண்டு ஆலியா என்கிற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். மனைவி கர்ப்பமாக இருக்கும் நிலையில், கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை அறிந்துகொள்ள துபாய் சென்ற இர்பான்… Read More »மன்னிப்பு வீடியோ வெளியிடுகிறேன்.. சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் இர்பான் கெஞ்சல்…

பாலஸ்தீனத்திற்கு ஸ்பெயின், நார்வே, அயர்லாந்து நாடுகள் அங்கீகாரம்..

இஸ்ரேல் ராணுவம் காசாவில் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி வருகிறது. இந்நிலையில், பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க அயர்லாந்து, நார்வே மற்றும் ஸ்பெயின் நாடுகள் முடிவு செய்துள்ளன. இது குறித்து நார்வே பிரதமர் ஜோனாஸ் கர்,… Read More »பாலஸ்தீனத்திற்கு ஸ்பெயின், நார்வே, அயர்லாந்து நாடுகள் அங்கீகாரம்..

ஐபிஎல் எலிமினேட்டர்……ராஜஸ்தான்- பெங்களூரு இன்று மல்லுகட்டுகிறது

 ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் பிளே ஆஃப் சுற்றின் எலிமினேட்டர் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – ராயல் சாலஞ்சர்ஸ்… Read More »ஐபிஎல் எலிமினேட்டர்……ராஜஸ்தான்- பெங்களூரு இன்று மல்லுகட்டுகிறது

அரியலூர் அருகே….. செல்லியம்மன் தேர்த்திருவிழா

அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த சிறுகடம்பூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற செல்லியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலில்  கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டு தேர்த்திருவிழா… Read More »அரியலூர் அருகே….. செல்லியம்மன் தேர்த்திருவிழா

தமிழகத்திலும் தென்மேற்கு பருவமழை அதிகமாக பெய்யும்…. வானிலை ஆய்வு மையம்

தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் 1ம் தேதி கேரளாவில் தொடங்கி, கர்நாடக மாநிலத்திற்கு அடுத்த சில நாட்களில்  செல்லும்.   இந்த ஆண்டு ஒரு நாள் முன்பாக மே 31-ம் தேதியே தென்மேற்கு பருவமழை கேரளாவில் … Read More »தமிழகத்திலும் தென்மேற்கு பருவமழை அதிகமாக பெய்யும்…. வானிலை ஆய்வு மையம்

ஆண்டிமடம் அருகே…… கார் மோதி தொழிலாளி பலி

  அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே சூனாபுரி கிராமம் வீரனார் கோவில் தெருவை சேர்ந்தவர் லோகநாதன் (வயது-48). வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு சொந்த ஊருக்கு வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் சொந்த வேலையின்… Read More »ஆண்டிமடம் அருகே…… கார் மோதி தொழிலாளி பலி

சர்வதேச போட்டி…. கோவை பிராணா யோகா மையம் அசத்தல் வெற்றி்

கோவை சரவணம்பட்டி,சித்தாபுதூர் ஆகிய பகுதிகளில் செயல் பட்டுவரும் கோவை பிராணா யோகா மையத்தி்ல், யோகாவை தொடர் பயிற்சிகள் வாயிலாக வழங்குவதுடன் ,தேசிய,சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு, அதில் சாதனை படைக்கவும் ஊக்கம் அளித்து வருகின்றனர்.இந்நிலையில்… Read More »சர்வதேச போட்டி…. கோவை பிராணா யோகா மையம் அசத்தல் வெற்றி்

வேலையை உறுதி செய்த பின் வெளிநாடு செல்லுங்கள்..அரியலூர் கலெக்டர் அட்வைஸ்

  வெளிநாடு செல்லும் தமிழ்நாட்டு பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆனி மேரி ஸ்வர்ணா அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டைச் சார்ந்த பல்வேறு உயர்… Read More »வேலையை உறுதி செய்த பின் வெளிநாடு செல்லுங்கள்..அரியலூர் கலெக்டர் அட்வைஸ்

அமைச்சர் மகேஷ்….. டென்மார்க் கல்வித்துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடல்

தமிழ்நாடு  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் .அன்பில் மகேஸ் பொய்யாமொழி  டென்மார்க் நாட்டின் கல்வித் துறை இயக்குநரகம் சென்று, அத்துறை சார்ந்த இயக்குநர்களிடம் கலந்துரையாடினார். அப்போது தமிழ்நாடு முதலமைச்சரின்  திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் மாணவர்கள்… Read More »அமைச்சர் மகேஷ்….. டென்மார்க் கல்வித்துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடல்

மகாதேவன் சென்னை ஐகோர்ட்(பொ) தலைமை நீதிபதியாக பதவியேற்றார்

கடந்த ஆண்டு மே 28-ம் தேதி  சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக எஸ்.வி.கங்காபூர்வாலா கடந்த ஆண்டு மே 28-ம் தேதி பதவி எற்றுக் கொண்டார். அவருக்கு கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். சென்னை… Read More »மகாதேவன் சென்னை ஐகோர்ட்(பொ) தலைமை நீதிபதியாக பதவியேற்றார்

திருச்சி விவசாயிகள் செல்போன் டவரில் ஏறி போராட்டம்

தேசிய தென்னிந்திய நதிகள்இணைப்பு சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில்  சென்னை  சாஸ்திரி பவன் முன்பு மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர்.  10 ஆண்டு ஆட்சி செய்த மோடி எந்த… Read More »திருச்சி விவசாயிகள் செல்போன் டவரில் ஏறி போராட்டம்

ராகுல் புகழ்பாடும் பதிவு நீக்கம்….. செல்லூர் ராஜூ திடீர் பல்டி

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ. அதிமுகவின் அமைப்பு செயலாளராகவும் எம்.எல்.ஏவாகவும் இருக்கிறார். இவர் நேற்று தனது சமூக வலைதளத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை புகழ்ந்து ஒரு பதிவு வெளியிட்டிருந்தார். நேற்று ராஜீவ்… Read More »ராகுல் புகழ்பாடும் பதிவு நீக்கம்….. செல்லூர் ராஜூ திடீர் பல்டி

13 பேர் பலியான…. தூத்துக்குடி துப்பாக்கி சூடு நினைவு தினம் ….திமுக வீரவணக்கம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ம் தேதி நடைபெற்ற போராட்டம் பயங்கர வன்முறையில் முடிந்தது. அப்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் தடியடியில் 13 பேர் உயிரிழந்தனர். 100-க்கும்… Read More »13 பேர் பலியான…. தூத்துக்குடி துப்பாக்கி சூடு நினைவு தினம் ….திமுக வீரவணக்கம்

தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?…… ஸ்டாலின் முக்கிய ஆலோசனை

மக்களவை தேர்தலில் எந்த தொகுதியில் வாக்குகள் குறைந்தாலும், அந்த தொகுதிக்கான  அமைச்சர்கள், மாவட்ட செயலாளர், எம்.எல்.ஏக்கள் மீது  நடவடிக்கை உறுதி என முதல்வர் மு.க. ஸ்டாலின் தேர்தலுக்கு முன்பே அறிவித்து இருந்தார்.  அதன்படி  அவர் … Read More »தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?…… ஸ்டாலின் முக்கிய ஆலோசனை

கோவை……சாரல் மழையில் நனைந்தவாறு தண்ணீர் அருந்த வந்த காட்டு யானைகள்

கோவை மாவட்டம் தடாகம் வீரபாண்டிபுதூர் பகுதியில் உள்ள மூலக்காடு மலை கிராமத்தில்  யானைகள் நடமாட்டம் அதிகம் உண்டு. கோடை காலம் என்பதால்  யானைகள் தண்ணீர் குடிக்க அங்குள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்பப்பட்டு இருக்கும். தற்போது … Read More »கோவை……சாரல் மழையில் நனைந்தவாறு தண்ணீர் அருந்த வந்த காட்டு யானைகள்

அரியலூர்…….மின்னல் தாக்கி பசுமாடு பலி

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இலையூர் கிராமம் செக்கடித் தெருவை சேர்ந்த சின்னப்பொண்ணு(55). விவசாயக் கூலி தொழிலாளியான இவர் மாடுகளைமேய்த்து பிழைப்பு நடத்தி வருகிறார். தனது சினை பசுமாட்டை மேய்ச்சலுக்காக வயலில் கட்டி வைத்ததாக… Read More »அரியலூர்…….மின்னல் தாக்கி பசுமாடு பலி

வங்கதேச எம்.பி. அசீம் கொலை….. பரபரப்பு தகவல்

வங்க தேச எம்.பி.  அன்வர் உல் அசீம்(56). அவாமி லீக் கட்சியை சேர்ந்தவர். இவர் கடந்த 12ம் தேதி  சிகிச்சைக்காக கொல்கத்தா வந்தார். அங்கு 14ம் தேதி காணாமல் போனார். அவரது போனும் சுவிட்ச்… Read More »வங்கதேச எம்.பி. அசீம் கொலை….. பரபரப்பு தகவல்

மேட்டூர் அணை நீர்மட்டம் 48.76 அடி

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு 48.76 அடி. அணைக்கு வினாடிக்கு 217 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து குடிநீருக்கு 2,103 கனஅடி திறக்கப்படுகிறது. அணையில் 17.040 டிஎம்சி தண்ணீர்… Read More »மேட்டூர் அணை நீர்மட்டம் 48.76 அடி

மக்களுடன் முதல்வர் திட்டம்……கிராமங்களில் ஜூலை 15ல் தொடக்கம்

தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலிின்  சிறப்புத் திட்டமான “மக்களுடன் முதல்வர்” திட்டத்தில் கடந்த ஐந்து மாதங்களில் நகர்ப்புற  உள்ளாட்சிகளில் நடத்தப்பட்ட 2,058 முகாம்களில் மக்களிடம் பெறப்பட்ட… Read More »மக்களுடன் முதல்வர் திட்டம்……கிராமங்களில் ஜூலை 15ல் தொடக்கம்

மயிலாடுதுறை……காதலனை எரித்த கல்லூரி மாணவியும் பலி

மயிலாடுதுறை டவுன் ஸ்டேஷன் தெற்கு தெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தி மகன் ஆகாஷ்(24). பூம்புகார் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வந்தார். கடலூர் மாவட்டம் புவனகிரியை சேர்ந்த நாகப்பன் மகள் சிந்துஜா(22). இவர் மயிலாடுதுறையில்… Read More »மயிலாடுதுறை……காதலனை எரித்த கல்லூரி மாணவியும் பலி

புதுகை நர்ஸ் விபத்தில் பலி….லாரி, அரசு பஸ் டிரைவர்கள் மீது வழக்கு

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்   நா்சாக  பணிபுரிந்தவர்   ஜெயந்தி(36) . இருதய சிகிச்சை பிரிவில் பணியாற்றினார். இவரதுசொந்த ஊர் தூத்துக்குடிமாவட்டம் ஏரல் அருகே உள்ள தென்திருப்பேரை.  இவரது கணவர் பெயர் நாராயணன். தற்போது இவர்… Read More »புதுகை நர்ஸ் விபத்தில் பலி….லாரி, அரசு பஸ் டிரைவர்கள் மீது வழக்கு

4வயது குழந்தையின் உயிரை காப்பாற்ற ரூ.24 கோடிக்கு அலையும் பொள்ளாச்சி தம்பதி

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த செம்மனாம்பதி கிராமத்தை சேர்ந்த  விஜய் – திவ்யா தம்பதியினர்,  விவசாயம் செய்து வருகிறார்கள். இவர்களது ஒரே மகன் நான்கு வயதே ஆன உதயதீரன். கடந்த சில மாதங்களாக தங்களுடைய… Read More »4வயது குழந்தையின் உயிரை காப்பாற்ற ரூ.24 கோடிக்கு அலையும் பொள்ளாச்சி தம்பதி

மயிலாடுதுறை…….மத்திய அரசு அதிகாரியின் ஆபாச படம்….. மிரட்டல் விடுத்த பெண் உள்பட 4 பேர் கைது

செக்ஸ் மிரட்டல் புகாரில் மூவேந்தர் முன்னேற்றக் கழக மாநில இளைஞரணி துணை செயலாளர் மயிலாடுதுறையில்கைது; மத்திய பொதுப்பணித்துறை அதிகாரியை கழுத்தில் கத்தியை வைத்து 2.70 லட்சம் பணம் பறித்ததுடன் செக்ஸ் வீடியோவை வெளியிடாமல் இருக்க… Read More »மயிலாடுதுறை…….மத்திய அரசு அதிகாரியின் ஆபாச படம்….. மிரட்டல் விடுத்த பெண் உள்பட 4 பேர் கைது

வங்க கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி

தென் மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இது  வட கிழக்கு நோக்கி நகர்ந்து 24ம் தேதி வலுப்பெற்று   காற்றழுத்த மண்டலமாக மாறும்.  ஒடிசா, மேற்கு வங்கத்தை நோக்கி செல்லும்  25ம் தேதி… Read More »வங்க கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி

வைகாசி விசாகம்…. திருச்செந்தூரில் பக்தர்கள் வெள்ளம்

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில்  வைகாசி விசாக திருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. முருகப்பெருமான் பிறந்த நாளான வைகாசி விசாக தினத்தன்று முருகனை வழிபட்டால்… Read More »வைகாசி விசாகம்…. திருச்செந்தூரில் பக்தர்கள் வெள்ளம்

இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.. 11 மாவட்டங்களுக்கு கன மழை

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு.. வங்கக் கடலின் தென்மேற்கு பகுதியில், வளி மண்டல கீழடுக்கில் சுழற்சி நிலவுகிறது. அதனால், இன்று அந்தப் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இது… Read More »இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.. 11 மாவட்டங்களுக்கு கன மழை

பண உதவி செய்யும் நபர்கள்.. போலீஸ் விசாரணையில் சவுக்கு சங்கர் தகவல்..

பெண் போலீசார் குறித்து அவதூறு பேசிய வழக்கில் கைதான சவுக்கு சங்கர், தேனியில் அவர் தங்கியிருந்த அறை மற்றும் காரில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து அவர் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த… Read More »பண உதவி செய்யும் நபர்கள்.. போலீஸ் விசாரணையில் சவுக்கு சங்கர் தகவல்..

ராகுல் காந்தியை திடீரென புகழ்ந்து தள்ளிய செல்லூர் ராஜூ..

தமிழகத்தில் அதிமுக சில ஆண்டுகளாக பா.ஜ., உடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து வந்தது. நடப்பு லோக்சபா தேர்தலில் கூட்டணியை முறித்துக்கொண்டு காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளை அழைத்து அவர்களுடன் கூட்டணி… Read More »ராகுல் காந்தியை திடீரென புகழ்ந்து தள்ளிய செல்லூர் ராஜூ..

இந்த தேர்தலுடன் இண்டியா கட்சிகள் அவுட்… பிரதமர் மோடி பேச்சு

பீகார் மாநிலம் மொடிஹாரி பகுதியில் நடந்த பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: இண்டியா கூட்டணியினர் செய்த பாவங்களால், நாடு முன்னேறி செல்ல முடியாது. இந்த தேர்தலுடன், ஒட்டுமொத்த இண்டியா கூட்டணிக் கட்சிகளையும் மக்கள்… Read More »இந்த தேர்தலுடன் இண்டியா கட்சிகள் அவுட்… பிரதமர் மோடி பேச்சு

பெண் போலீஸ் அவதூறு வீடியோ….. கோவைக்கு அழைத்து செல்லப்பட்டார் ஜெரால்டு

சவுக்கு சங்கர் பெண்போலீசாரை பற்றி அவதூறாக பேசிய வீடியோவை ரெட் பிக்ஸ் நிறுவனம் வெளியிட்டது. இதன்  சிஇஓ  பெலிக்ஸ் ஜெரால்டும்  இந்த வழக்கில் சவுக்குடன் கைது செய்யப்பட்டார். ஜெரால்டு தற்போது திருச்சி சிறையில் உள்ளார்.… Read More »பெண் போலீஸ் அவதூறு வீடியோ….. கோவைக்கு அழைத்து செல்லப்பட்டார் ஜெரால்டு

இந்தியன் 2 பாடல் …….. நாளை வெளியீடு

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 1996-ம் ஆண்டில் நடிகர் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து வெளியான ‘இந்தியன்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. தற்போது இதன் இரண்டாம் பாகத்தை 28 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனர் ஷங்கர்… Read More »இந்தியன் 2 பாடல் …….. நாளை வெளியீடு

புதுகையில் ராஜீவ் நினைவு தினம் ….. காங்கிரசார் உறுதி மொழி ஏற்பு

புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி யின் நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது.  ராஜீவ் திருவுருவப்படத்திற்கு மாவட்ட  காங்கிரஸ்  தலைவர் முருகேசன் மாலை அணிவித்து பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றார் முன்னாள்… Read More »புதுகையில் ராஜீவ் நினைவு தினம் ….. காங்கிரசார் உறுதி மொழி ஏற்பு

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி….. நாளை உருவாகிறது

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, நாளை (22-ம் தேதி) காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.இது வடகிழக்கு… Read More »வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி….. நாளை உருவாகிறது

போதையில் கார் ஓட்டி 2 பேர் உயிரை பறித்த கோடீஸ்வரன் மகன்….. பிரியாணி விருந்து…15 மணி நேரத்தில் ஜாமீன்

மராட்டிய மாநிலம் புனே மாவட்டம் கல்யாணி நகர் பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் விஷால் அகர்வால். இவரது மகன் வேதாந்த் அகர்வால். 17 வயது சிறுவனான வேதாந்த் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி… Read More »போதையில் கார் ஓட்டி 2 பேர் உயிரை பறித்த கோடீஸ்வரன் மகன்….. பிரியாணி விருந்து…15 மணி நேரத்தில் ஜாமீன்

அரியலூர்…ஆசிரியையிடம் செயின் பறிக்க முயன்றவர்களுக்கு 2 ஆண்டு சிறை

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள மருதூர் கீழப்பட்டி தொடக்க பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் செந்தில் செல்வம். இவர் கடந்த ஏப்ரல் மாதம் 1 ம் தேதி வழக்கம் போல் பள்ளிக்கு மருதூர்… Read More »அரியலூர்…ஆசிரியையிடம் செயின் பறிக்க முயன்றவர்களுக்கு 2 ஆண்டு சிறை

அரியலூர் கோடைமழை…. முந்திரி காடுகளில் வெள்ளம்

அரியலூர் மாவட்டத்தில் , செந்துறை, ஜெயங்கொண்டம் , திருமானூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக விட்டுவிட்டு கோடை மழை பெய்து வருகிறது. ஆங்காங்கே திடீர் திடீரென இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து… Read More »அரியலூர் கோடைமழை…. முந்திரி காடுகளில் வெள்ளம்

அரியலூரில் ராஜீவ் நினைவு தினம் அனுசரிப்பு

அரியலூர் காமராஜர் சிலை முன் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் 33வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் சங்கர் தலைமையில், காங்கிரஸ்… Read More »அரியலூரில் ராஜீவ் நினைவு தினம் அனுசரிப்பு

கனமழை……… தமிழ்நாட்டில் 11 பேர் பலி

தமிழ்நாடு பேரிடர் மேலாண்மைத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் மே 16 முதல் 20ம் தேதி வரை பெய்த கனமழை காரணமாக 11 பேர் உயிரிழந்துள்ளனர். கடலூர், குமரி மாவட்டங்களில் மின்னல் தாக்கியும், வெள்ளம்… Read More »கனமழை……… தமிழ்நாட்டில் 11 பேர் பலி

ராகுலை புகழ்ந்து வீடியோ ….. கட்சி மாற திட்டமா? செல்லூர் ராஜூ பரபரப்பு பேட்டி

அதிமுக முன்னாள்அமைச்சர் செல்லூர் ராஜு காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான  ராகுலை புகழ்ந்து ஒரு வீடியோ பதிவு வெளியிட்டிருந்தார். அதில் நான் பார்த்து ரசித்து நெகிழ்ந்த  இளம் தலைவர் ராகுல் என்று கூறி இருந்தார்.  அதிமுகவில்… Read More »ராகுலை புகழ்ந்து வீடியோ ….. கட்சி மாற திட்டமா? செல்லூர் ராஜூ பரபரப்பு பேட்டி

தமிழ் மக்களை திருடர்கள் என மோடி பேசலாமா? மு.க. ஸ்டாலின் கண்டனம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேர்தல் பரப்புரையில் நாகரிக வரம்புகளை மீறாமல், கொள்கை – கோட்பாடுகள் – செயல்திட்டங்கள் மீது ஆக்கப்பூர்வமான விமர்சனங்களையும் தங்களது ஆட்சியின் சாதனைகளையும் முன்வைத்து வாக்கு சேகரிப்பதில்… Read More »தமிழ் மக்களை திருடர்கள் என மோடி பேசலாமா? மு.க. ஸ்டாலின் கண்டனம்

சிபிசிஐடி விசாரணையில் நடந்தது என்ன…. பாஜக சேகர் பேட்டி

பாஜக பொருளாளர் சேகரிடம் இன்று சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.  கோவையில் உள்ள  அவரது வீட்டில் இந்த விசாரணை நடந்தது.  தேர்தல் பணி இருப்பதால் 10 நாட்கள் கழித்து விசாரணைக்கு வருவதாக சேகர் கூறியிருந்த… Read More »சிபிசிஐடி விசாரணையில் நடந்தது என்ன…. பாஜக சேகர் பேட்டி

சென்னை பிராட்வேயில் உருவாகிறது புதிய பஸ் நிலையம்

சென்னையில் மிகவும் பழமை வாய்ந்ததாகவும், சிறப்பு வாய்ந்த பஸ் நிலையமாகவும் பிராட்வே பஸ் நிலையம் திகழ்கிறது. இந்த பஸ் நிலையத்தில் கடந்த 2002-ம் ஆண்டு வரை தென்மாவட்டங்கள் உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள்… Read More »சென்னை பிராட்வேயில் உருவாகிறது புதிய பஸ் நிலையம்

ரயிலில் சிக்கிய ரூ.4 கோடி……பாஜக பொருளாளர் சேகரிடம் சிபிசிஐடி விசாரணை

தமிழ்நாட்டில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் கடந்த மாதம் 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலின்போது பறக்கும்படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அந்த வகையில் கடந்த மாதம் 6ம் தேதி சென்னையில் இருந்து நெல்லைக்கு… Read More »ரயிலில் சிக்கிய ரூ.4 கோடி……பாஜக பொருளாளர் சேகரிடம் சிபிசிஐடி விசாரணை

மேட்டூர் அணை நீர்மட்டம் 49.05 அடி

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு 49.05அடி. அணைக்கு வினாடிக்கு 402 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து குடிநீருக்காக வினாடிக்கு 2,103 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.  அணையின் நீர் இருப்பு… Read More »மேட்டூர் அணை நீர்மட்டம் 49.05 அடி

ராஜீவ் நினைவு தினம்….. அப்பா…..உங்கள் நினைவுகள்……….ராகுல் உருக்கமான பதிவு

 மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 33-வது நினைவு தினத்தையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ப.சிதம்பரம், சச்சின் பைலட் உள்ளிட்டோர்… Read More »ராஜீவ் நினைவு தினம்….. அப்பா…..உங்கள் நினைவுகள்……….ராகுல் உருக்கமான பதிவு

திருச்சியில் வழக்கறிஞர் சரவணன் தலைமையில் ராஜீவ் நினைவு தினம் அனுசரிப்பு

முன்னாள்  பிரதமர்  ராஜீவ் காந்தியின்  33 வது நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி ஜங்ஷன் வழிவிடு முருகன் கோயில் அருகில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர்… Read More »திருச்சியில் வழக்கறிஞர் சரவணன் தலைமையில் ராஜீவ் நினைவு தினம் அனுசரிப்பு

திருச்சியில் கொட்டிய கன மழை…….விமான நிலைய ஓடுதளத்திலும் வெள்ளம்

தமிழ்நாடு முழுவதும் கடந்த 10 தினங்களுக்கு முன்பு வரை  வெப்ப அலை வீசியது. அதனைத்தொடர்ந்து கடந்த ஒருவாரமாக பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் 19ம் தேதி  அந்தமான்  நிக்கோபார் தீவுகளில் … Read More »திருச்சியில் கொட்டிய கன மழை…….விமான நிலைய ஓடுதளத்திலும் வெள்ளம்

தஞ்சை….. ஓட ஓட விரட்டி முதியவர் கொலை…. தடுக்க வந்த மனைவிக்கும் வெட்டு

தஞசை வடக்கு வாசல் சிரேஸ் சத்திரம் சாலையைச் சேர்ந்தவர் அற்புதம் (70). வக்கீல் குமாஸ்தாவாக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று இரவு வீட்டில் இருந்தபோது ஒரு கும்பல் வந்து அவரை அரிவாளால் வெட்ட முயன்றது.… Read More »தஞ்சை….. ஓட ஓட விரட்டி முதியவர் கொலை…. தடுக்க வந்த மனைவிக்கும் வெட்டு

அமைச்சர் கே.என். நேரு முன்னிலையில் திமுகவில் இணைந்த இளைஞர்கள்

திமுக  முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே. என். நேரு முன்னிலையில் லால்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புள்ளம்பாடியைச் சேர்ந்த மாற்று கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் சுமார் 25  பேர் அந்தந்த கட்சிகளில்… Read More »அமைச்சர் கே.என். நேரு முன்னிலையில் திமுகவில் இணைந்த இளைஞர்கள்

ஐபிஎல் இறுதி போட்டிக்கு செல்வது யார்? கொல்கத்தா-ஐதராபாத் இன்று மோதல்

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 10 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் சுற்று நேற்று முன்தினம் முடிந்தது. லீக் சுற்று முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ஐதராபாத் சன்… Read More »ஐபிஎல் இறுதி போட்டிக்கு செல்வது யார்? கொல்கத்தா-ஐதராபாத் இன்று மோதல்

சென்னை ஐஐடியில் இளையராஜா இசை ஆராய்ச்சி மையம் தொடக்கம்

இந்திய இசை கலாச்சாரத்தை பாதுகாக்கும் அமைப்பின் (ஸ்பிக் மேகே) சார்பில் 9-வது சர்வதேச இசை மற்றும் கலாச்சார மாநாடு சென்னை ஐஐடியில் நேற்று  தொடங்கியது. திரிபுரா மாநில ஆளுநர் இந்திரசேனா ரெட்டிநல்லு மற்றும் எம்.பி.யும்,… Read More »சென்னை ஐஐடியில் இளையராஜா இசை ஆராய்ச்சி மையம் தொடக்கம்

மயிலாடுதுறை புதுப்பெண் அடித்துக்கொலை……திருமணமான 3 மாதத்தில் கொடூரம்

மயிலாடுதுறை அருகே   உள்ள நரசிங்கம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரியான ஜெனிபர்(23)  இவரது உறவினரான மார்ட்டின் ராஜ் இருவரும் கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தபோது மூத்த மகள் இருக்கும்… Read More »மயிலாடுதுறை புதுப்பெண் அடித்துக்கொலை……திருமணமான 3 மாதத்தில் கொடூரம்

இன்று எந்தெந்த மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு..?

தென்தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக தேனி, விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) கனமழை முதல் மிக… Read More »இன்று எந்தெந்த மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு..?

அமீருக்கு ரூ 3.93 கோடி கொடுத்தது குறித்து ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் E.D விசாரணை..

வெளிநாடுகளுக்கு போதைப்பொருள் கடத்திய வழக்கில், மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தி.மு.க., முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்(35)கை கைது செய்து  டில்லி திகார் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் அவரது கூட்டாளிகள், முகேஷ்,(33),… Read More »அமீருக்கு ரூ 3.93 கோடி கொடுத்தது குறித்து ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் E.D விசாரணை..

கஞ்சா வழக்கு….. சவுக்கிடம் 2 நாள் தேனி போலீசார் விசாரணை

சவுக்கு சங்கர் தேனியில் கைது செய்யப்பட்டபோது, அவரது காரில் இருந்து போலீசார் கஞ்சா பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தேனி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக  விசாரிக்க 7 நாள்… Read More »கஞ்சா வழக்கு….. சவுக்கிடம் 2 நாள் தேனி போலீசார் விசாரணை

குஜராத்தில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கைது

குஜராத் தலைநகர் அகதாபாத்  விமான நிலையத்தில் இன்று  ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் 4 பேரை  அந்த மாநில தீவிரவாத தடுப்புபடையினநர் சுற்றி வளைத்து பிடித்தனர்.  இவர்கள் 4 பேரும் இலங்கையை சேர்ந்தவர்கள்.  இவர்கள் ஏன் அங்கு… Read More »குஜராத்தில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கைது

ஆந்திரா…….ஜெகன் மீண்டும் முதல்வர் ஆவார்…… அமைச்சர் ரோஜா பேட்டி

ஆந்திர மாநிலம் நகரி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியில் உள்ள அமைச்சரும் நடிகையுமான ரோஜா, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் இன்று காலை சாமி  தரிசனம் செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அண்ணாமலையாரின் ஆசீர்வாதத்தோடு பொதுமக்களுக்கு… Read More »ஆந்திரா…….ஜெகன் மீண்டும் முதல்வர் ஆவார்…… அமைச்சர் ரோஜா பேட்டி

மேட்டூர் அணை நீர்மட்டம் 49.31 அடி

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில் 49.31 அடி. அணைக்கு வினாடிக்கு 390 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து குடிநீருக்காக வினாடிக்கு 2,103 கனஅடி திறக்கப்படுகிறது. அணையில் 17.380… Read More »மேட்டூர் அணை நீர்மட்டம் 49.31 அடி

தஞ்சை சிறுமி பலாத்காரம்….. கூலித் தொழிலாளிக்கு போக்சோ

தஞ்சாவூர் மேலவஸ்தா சாவடி பகுதியை சேர்ந்த பழனிவேல் என்பவரின் மகன் முருகானந்தம் (32). கூலித்தொழிலாளி. இவர் கடந்த ஐந்து மாதங்களாக அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியிடம் பழகி வந்துள்ளார். இந்த பழக்கம்… Read More »தஞ்சை சிறுமி பலாத்காரம்….. கூலித் தொழிலாளிக்கு போக்சோ

குளித்தலை……டாஸ்மாக் கேசியரை வெட்ட முயற்சி….. தடுத்த எஸ்.ஐக்கு வெட்டு…2 பேர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா சிங்கம்பட்டியை சேர்ந்தவர் நாச்சிமுத்து மகன் ஸ்ரீதர் (30 ) இவர் குளித்தலை சுங்ககேட்  ரவுண்டானா திருச்சி – கரூர் மெயின் ரோட்டில் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் கடை… Read More »குளித்தலை……டாஸ்மாக் கேசியரை வெட்ட முயற்சி….. தடுத்த எஸ்.ஐக்கு வெட்டு…2 பேர் கைது

ஜெயங்கொண்டம்…விநாயகர் கோவில் கும்பாபிசேகத்தில் பங்கேற்ற கிறிஸ்தவ பாதிரியார்கள்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நடுவலூர் கிராமத்தில் இந்துக்களும், கிறிஸ்தவர்களும் சகோதரத்துவத்துடன் வசித்து வருகின்றனர். இந்து கோவில்களும் கிறிஸ்தவ கோவில்களும் நிறைந்து ஆன்மீக பூமியாக இக்கிராமம் விளங்கி வருகிறது. இக்கிராமத்தில் விநாயகர் மாரியம்மன், அய்யனார்,… Read More »ஜெயங்கொண்டம்…விநாயகர் கோவில் கும்பாபிசேகத்தில் பங்கேற்ற கிறிஸ்தவ பாதிரியார்கள்

கோவை மலரவன் வீட்டில் எடப்பாடி அஞ்சலி….. வேலுமணி மிஸ்ஸிங்

மறைந்த முன்னாள்  கோவை மேயர் தா. மலரவன் வீட்டிற்கு இன்று வந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மலரவன் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளரிடம்  எடப்பாடி… Read More »கோவை மலரவன் வீட்டில் எடப்பாடி அஞ்சலி….. வேலுமணி மிஸ்ஸிங்

திருச்சி……..எலிபேஸ்ட்டில் பல் துலக்கிய பெண் பலி

திருச்சி கே.கே.நகர் கே.சாத்தனூரை சேர்ந்தவர் சின்னதம்பி (வயது 35). கொத்தனார். இவரது மனைவி ரேவதி (27). இவர் கே.கே. நகர் பகுதியில் வீட்டு வேலை செய்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு… Read More »திருச்சி……..எலிபேஸ்ட்டில் பல் துலக்கிய பெண் பலி

திருச்சி ரயில் நிலையத்தில் நடனமாடி ரீல்ஸ்……3 பெண்களை தேடுது போலீஸ்

சினிமா பாடலுக்கு வித, விதமான உடைகளை அணிந்து நடனமாடுவது, சினிமாவில் வரும் நகைச்சுவை காட்சிகளை தத்ரூபமாக நடித்து ரீல்ஸ் வெளியிடுவது உள்பட புதுப்புது யுக்திகளை கையாண்டு பொதுமக்களை கவருகிறார்கள். இதனால் ரீல்ஸ் மோகம் பெரும்பாலனவர்களை… Read More »திருச்சி ரயில் நிலையத்தில் நடனமாடி ரீல்ஸ்……3 பெண்களை தேடுது போலீஸ்

ஈரான் அதிபர் மரணம்….. இந்திய பிரதமர் மோடி இரங்கல்

ஈரான் அதிபர்  இப்ராஹிம் ரைசி. இவர் அண்டை நாடான அஜர்பைஜானில் புதிதாக கட்டப்பட்டுள்ள அணையை திறந்து வைப்பதற்காக நேற்று அங்கு சென்றார். அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ் உடன் அணை திறப்பு விழாவில் கலந்து… Read More »ஈரான் அதிபர் மரணம்….. இந்திய பிரதமர் மோடி இரங்கல்

தங்கம் விலை இன்றும் உயர்வு…. பவுன் 55,200 ரூபாய்

தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கிறது. இன்று காலை  ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும்  கிராமுக்கு ரூ.50 உயர்ந்தது. எனவே   பவுனுக்கு ரூ.400 உயர்ந்தது. ஒரு கிராம் தங்கம் ரூ.6,900க்கும், ஒரு பவுன்… Read More »தங்கம் விலை இன்றும் உயர்வு…. பவுன் 55,200 ரூபாய்

தமிழ்நாட்டில் இன்று பரவலாக கனமழை பெய்யும்…… வானிலை ஆய்வு மையம்

தென்தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல்… Read More »தமிழ்நாட்டில் இன்று பரவலாக கனமழை பெய்யும்…… வானிலை ஆய்வு மையம்

ஹெலிகாப்டர் விபத்து…… ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உள்பட 17 பேர் மரணம்…..

ஈரான் அதிபராக இருப்பவர் இப்ராஹிம் ரைசி. இவர் அண்டை நாடான அஜர்பைஜானில் புதிதாக கட்டப்பட்டுள்ள அணையை திறந்து வைப்பதற்காக நேற்று அங்கு சென்றார். அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ் உடன் அணை திறப்பு விழாவில்… Read More »ஹெலிகாப்டர் விபத்து…… ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உள்பட 17 பேர் மரணம்…..

மயிலாடுதுறை துலாக்கட்ட படித்துறை இடிந்தது……

மயிலாடுதுறையில் உள்ள புகழ்பெற்ற துலாக்கட்ட காவிரியில் வழுவிழந்து காணப்பட்ட தென்கரையின் பக்கவாட்டு சுவர் மழையின் காரணமாக மண்அறிப்பு ஏற்பட்டு இடிந்து விழுந்ததால் சாலையில் விரிசல். வாகன ஓட்டிகள் அச்சத்துடனே கடந்து செல்வதால் உடனடியாக கரையை… Read More »மயிலாடுதுறை துலாக்கட்ட படித்துறை இடிந்தது……

மயிலாடுதுறை……விபத்துக்குள்ளான காரில் திருடிச்சென்ற கொடிய திருடர்கள்

சென்னையில் இருந்து வேளாங்கண்ணி நோக்கி சென்ற மாருதி ஸ்விப்ட் கார்  மயிலாடுதுறை மாவட்டம்  தரங்கம்பாடி அருகே  கருவிழந்தநாதபுரம் என்ற கிராமத்தில் வரும்போது ஒருஐவளைவில் திரும்பியது. அப்போது  சாலையோர பனைமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் காரின்… Read More »மயிலாடுதுறை……விபத்துக்குள்ளான காரில் திருடிச்சென்ற கொடிய திருடர்கள்

error: Content is protected !!