Skip to content

May 2024

சிறுமியை பாலியல் வெறிகொண்டவராக மாற்றிய கொடூரன்…..ஜாமீனை தள்ளுபடி செய்த ஐகோர்ட்

மும்பையை சேர்ந்த 17 வயது சிறுமி தனது தாயுடன் வசித்து வருகிறார். சிறுமியின் தந்தை துபாயில் வேலை செய்து வருகிறார். கடந்த 2021-ம் ஆண்டு, சிறுமி திடீரென மாயமானார். இதையடுத்து சிறுமியின் தாய், அவரது… Read More »சிறுமியை பாலியல் வெறிகொண்டவராக மாற்றிய கொடூரன்…..ஜாமீனை தள்ளுபடி செய்த ஐகோர்ட்

திருச்சி……கேபிள் சேகர் மகன் கொலை ஏன்? முக்கிய குற்றவாளி பகீர் வாக்குமூலம்

திருச்சி அரியமங்கலம் திடீர் நகரை சேர்ந்தவர் கேபிள் சேகர். முன்னாள் அ.தி.மு.க. பகுதி செயலாளர் . இவரது மனைவி கயல்விழி சேகர்.  அதிமுக கவுன்சிலராக பதவி வகித்தார். இவர்கள் கேபிள் டி.வி. தொழில், பைனான்ஸ்… Read More »திருச்சி……கேபிள் சேகர் மகன் கொலை ஏன்? முக்கிய குற்றவாளி பகீர் வாக்குமூலம்

மயிலாடுதுறை பைக் விபத்து….. 3 வாலிபர்கள் கோர பலி

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மெயின் ரோடு பகுதியில் இன்று காலை 10 மணி அளவில்  டூவீலர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் கேடிஎம் டூவீலரில் பயணித்த கடலூரை சேர்ந்த முகமது ஷகில்,… Read More »மயிலாடுதுறை பைக் விபத்து….. 3 வாலிபர்கள் கோர பலி

தல அஜித் படத்தை தன் தலையால் வரைந்த ஓவியர்!…

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டை சேர்ந்த ஓவியர் செல்வம் அவர்கள் நடிகர் அஜித்குமார் பிறந்தநாள் முன்னிட்டு, பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக தன் தலையில் பிரஷ் வைத்து, “தலையாலேயே” தலை உருவத்தை வரைந்தார்.… Read More »தல அஜித் படத்தை தன் தலையால் வரைந்த ஓவியர்!…

12 ஆண்டுகளாக நுரையீரலில் சிக்கி இருந்த மூக்குத்தி….. ஆபரேசன் மூலம் அகற்றம்

கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள சாஸ்தாம் கோட்டையைச் சேர்ந்த 44 வயதான பெண்ணுக்கு கடந்த 12 ஆண்டுகளாக அடிக்கடி மூச்சுத்திணறல் ஏற்பட்டு வந்தது. இதற்கு பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாக… Read More »12 ஆண்டுகளாக நுரையீரலில் சிக்கி இருந்த மூக்குத்தி….. ஆபரேசன் மூலம் அகற்றம்

பொன்மலை புனித சூசையப்பர் ஆலய தேர்பவனி

திருச்சி பொன்மலை புனித சூசையப்பர் ஆலயத்தின் ஆண்டு தேர்த்  திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு திருப்பலிகள் நடந்தது. இதில் பங்கு மக்கள் திரளாக கலந்து கொண்டனர். விழாவையொட்டி நேற்று இரவு தேர்பவனி நடந்தது. … Read More »பொன்மலை புனித சூசையப்பர் ஆலய தேர்பவனி

தமிழக சட்டப்பேரவை……. ஜூன் 2வது வாரம் கூடுகிறது

தமிழக சட்டமன்றத்தின் ஆண்டு முதல் கூட்டம் ஜனவரி முதல் வாரத்தில் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு  தமிழகத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட வெள்ளம், அது தொடர்பான நிவாரண பணிகள் காரணமாக   சட்டமன்றத்தின் முதல் கூட்டம் பிப்ரவரி12-ம்… Read More »தமிழக சட்டப்பேரவை……. ஜூன் 2வது வாரம் கூடுகிறது

தஞ்சையில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்…

தஞ்சாவூர் அருகே வல்லத்தைச் சேர்ந்த 45 வயதான ஆண் சாலை விபத்தில் காயமடைந்து தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த செவ்வாய்க்கிழமை மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து அவரது உடல் உறுப்புகளைத்… Read More »தஞ்சையில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்…

மதுரை காமராஜர் பல்கலை. துணைவேந்தர் ராஜினாமா

ஆர். என். ரவி, தமிழ்நாடு கவர்னராக பதவியேற்ற பிறகு பல்கலைக்கழகத்தை மையமாக வைத்து அவர் அரசியல் செய்கிறார் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகிறது. இதனால் பல பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது.… Read More »மதுரை காமராஜர் பல்கலை. துணைவேந்தர் ராஜினாமா

30 நாள் பெண் குழந்தையை கொன்று புதைத்த கொடூர தாய் கைது…

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள மேலசம்போடை கிராமம் இருளர் தெருவை சேர்ந்தவர் சித்திரைசோழன். கட்டிட மேஸ்திரியான இவருக்கு பரிமளா(48) என்ற மனைவியும், ஒன்பது பிள்ளைகளும் உள்ளனர். இவர்களது மூத்த மகள் மஞ்சுளா (18)… Read More »30 நாள் பெண் குழந்தையை கொன்று புதைத்த கொடூர தாய் கைது…

error: Content is protected !!