Skip to content

June 2024

டில்லியில் நாளை……காங். செயற்குழு கூட்டம்…..முக்கிய தீர்மானங்கள் என்ன?

2019 மக்களவை தேர்தலில் காங்கிரஸுக்கு 52 எம்.பி.க்கள் மட்டுமே இருந்தனர். இந்நிலையில், தற்போது நடந்து முடிந்துள்ள மக்களவை தேர்தலில், கருத்து கணிப்புகளை பொய்யாக்கி, காங்கிரஸ் கட்சி 99 இடங்களில் வென்று,2-வது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.… Read More »டில்லியில் நாளை……காங். செயற்குழு கூட்டம்…..முக்கிய தீர்மானங்கள் என்ன?

900 லிட்டர் பாண்டி சாராயம் கடத்தல்… 3 பேர் கைது

காரைக்கால் மாவட்டத்திலிருந்து சட்டத்திற்கு புறம்பாக மது பாட்டில்கள் மற்றும் தடை செய்யப்பட்ட சாராயம் கடத்தி வந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா உத்தரவின் பேரில்… Read More »900 லிட்டர் பாண்டி சாராயம் கடத்தல்… 3 பேர் கைது

அயோத்தியில் பாஜக தோல்வி ஏன்? அகிலேஷ் யாதவ் பேட்டி

2024 -மக்களவைத் தேர்தலில் பாஜகவின் பிரதான பிரசாரமாக அயோத்தி ராமர் கோவில் இருந்தது. இதனால், ராமர் கோவில் அமைந்துள்ள அயோத்தியில்(பைசாபாத் தொகுதி) பாஜகவிற்கு பெரிய அளவில் வெற்றி கிடைக்கும் என நினைத்தனர்.  தேர்தலுக்காகவே பாஜகவினர்… Read More »அயோத்தியில் பாஜக தோல்வி ஏன்? அகிலேஷ் யாதவ் பேட்டி

திருமண மண்டபத்தில் முதியவர் சடலம்….. தந்தையின் உயிலை நிறைவேற்றிய மகன்…..பரபரப்பு

மயிலாடுதுறையை அடுத்த பேச்சாவடி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவருக்கு 3 மகன்கள் . முதல்மகன் ரகுராமன் வெளிநாட்டில் தொழில் நிறுவனம் நடத்தி வந்துள்ளார். கடைசி மகன்  சீதாராமன் தனது சகோதரர் ரகுராமனுடன் வெளிநாட்டில் வேலை… Read More »திருமண மண்டபத்தில் முதியவர் சடலம்….. தந்தையின் உயிலை நிறைவேற்றிய மகன்…..பரபரப்பு

விவசாயிகள் குறித்து விமர்சனம்…..பாஜ எம்.பி…….நடிகை கங்கனாவுக்கு ‘ பளார்’ விட்ட பெண் போலீஸ்……

நாடாளுமன்ற தேர்தலில் இமாசல பிரதேச மாநிலம் மண்டி தொகுதியில் பிரபல நடிகை கங்கனா ரணாவத் பா.ஜனதா வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.இந்த நிலையில் டில்லி செல்வதற்காக கங்கனா ரணாவத் நேற்று சண்டிகர் விமான நிலையத்துக்கு … Read More »விவசாயிகள் குறித்து விமர்சனம்…..பாஜ எம்.பி…….நடிகை கங்கனாவுக்கு ‘ பளார்’ விட்ட பெண் போலீஸ்……

கோவில்பட்டியில் இரட்டைக்கொலை…. பதற்றம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நேற்று இரவு இரட்டைக்கொலை நடந்தது.  மீன்கடையில் தூங்கிகொண்டிருந்த  காந்தி நகர் சுடலைமுத்து, அவரது நண்பர் சாமி ஆகியோர்  வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு சென்று… Read More »கோவில்பட்டியில் இரட்டைக்கொலை…. பதற்றம்

இண்டியா கூட்டணிக்கு “குட்பை” சொன்ன ஆம் ஆத்மி…

டில்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடக்கிறது. முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். இந்நிலையில் ஆம் ஆத்மி பதவி காலம் 2025-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நிறைவடைய உள்ளது.  இந்த லோக்சபா தேர்தலில் ஆம்… Read More »இண்டியா கூட்டணிக்கு “குட்பை” சொன்ன ஆம் ஆத்மி…

டி20 உலககோப்பை கிரிக்கெட். பாகிஸ்தானுக்கு “ஷாக்” கொடுத்த அமெரிக்கா..

9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய நேரப்படி நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ஆன பாகிஸ்தான், அறிமுக அணியான அமெரிக்காவுடன் விளையாடியது. டல்லாஸ் நகரில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற… Read More »டி20 உலககோப்பை கிரிக்கெட். பாகிஸ்தானுக்கு “ஷாக்” கொடுத்த அமெரிக்கா..

சுற்றித்திரியும் மாடுகள்.. திருச்சியில் தொடரும் விபத்துகள்..

திருச்சி மாநகரில் சுற்றித்திரியும் மாடுகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவது குறித்தும் இதனால் நாள் தோறும் பலரும் காயமடைந்து வருவது குறித்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் இந்த விஷயத்தில் மாநகராட்சி அதிகாரிகள் தொடர்ந்து அலட்சியம்… Read More »சுற்றித்திரியும் மாடுகள்.. திருச்சியில் தொடரும் விபத்துகள்..

பங்கு சந்தையில் ரூ.38 லட்சம் கோடி இழப்பு.. ராகுல் குற்றச்சாட்டு

டில்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் ராகுல் நிருபர்களுக்கு அளித்த பேட்டி..பங்கு சந்தையில் ஊழல் நடந்துள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் திட்டமிட்டு முறைகேடு செய்யப்பட்டுள்ளது. பங்கு சந்தையில் லாபம் ஈட்டுவதற்காக கருத்துக்கணிப்பை திரித்துள்ளனர்.… Read More »பங்கு சந்தையில் ரூ.38 லட்சம் கோடி இழப்பு.. ராகுல் குற்றச்சாட்டு

error: Content is protected !!