Skip to content

October 2024

கூலிதொழிலாளி தற்கொலை…வங்கி மேலாளர்கள் உட்பட 4 பேர் கைது..

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா கடலங்குடி கீழத்தெருவை சேர்ந்தவர் நடேசன் மகன் முனுசாமி (45). கூலி தொழிலாளியான இவருக்கு சுதா என்ற மனைவியும், 2 மகள்களும், 1 மகனும் உள்ளனர். முனுசாமி தனது குடும்ப… Read More »கூலிதொழிலாளி தற்கொலை…வங்கி மேலாளர்கள் உட்பட 4 பேர் கைது..

சபரிமலை பக்தர்களுக்கு இந்த ஆண்டு முதல் புதிய கட்டுப்பாடு..

புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை அடுத்த மாதம் தொடங்குகிறது. அதற்கான ஏற்பாடுகள் குறித்து கேரள முதல்வர் பினராய் விஜயன் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்… Read More »சபரிமலை பக்தர்களுக்கு இந்த ஆண்டு முதல் புதிய கட்டுப்பாடு..

போக்சோ வழக்கு எதிரொலி.. ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து

  • by Authour

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபல நடன இயக்குநராக இருப்பவர் ஜானி மாஸ்டர். தமிழில் அரபிக் குத்து, ரஞ்சிதமே, காவலா, மேகம் கருக்காதா உள்ளிட்ட பாடல்களுக்கு இவர்தான் நடன இயக்குநராவார். சமீபத்தில், தனுஷின் திருச்சிற்றம்பலம்… Read More »போக்சோ வழக்கு எதிரொலி.. ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து

காஷ்மீர், ஹரியானா தேர்தல் .. காங்கிரஸ் கூட்டணிக்கு வாய்ப்பு

  • by Authour

ஜம்மு காஷ்மீரில் மொத்தம் 90 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. காஷ்மீரில் தேசிய மாநாடு, காங்கிரஸ், தேசிய… Read More »காஷ்மீர், ஹரியானா தேர்தல் .. காங்கிரஸ் கூட்டணிக்கு வாய்ப்பு

பெண் வக்கீலை மிரட்டிய நாதக பிரமுகர் மீண்டும் கைது..

  • by Authour

திருச்சியைச் சேர்ந்த திமுக பிரமுகர் அருண் என்பவர் தனது ஜாதி பெயரில் உள்ள பாடலை பாடி காட்டிய நாம் தமிழர் நிர்வாகி சாட்டை துரை முருகன் மீது  போலீசில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில்… Read More »பெண் வக்கீலை மிரட்டிய நாதக பிரமுகர் மீண்டும் கைது..

ஏர் இந்தியா விமானம் திடீர் கோளாறு… உயிர்தப்பிய எம்பி சிதம்பரம் உட்பட 124 பேர்..

சென்னை விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா விமானம் ஒன்று மதுரைக்கு புறப்பட்டுச் சென்றது.  117 பயணிகள், 7 விமான ஊழியர்கள் என 124 பேர் இந்த விமானத்தில் பயணம் செய்துள்ளனர். அதில் ஒருவராக… Read More »ஏர் இந்தியா விமானம் திடீர் கோளாறு… உயிர்தப்பிய எம்பி சிதம்பரம் உட்பட 124 பேர்..

தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை….

  • by Authour

தமிழகத்தில் 6 நாள்களுக்கு கனமழை தொடரும் என்றும், இன்று 4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையையும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த 7 தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு குறித்து வெளியிடப்பட்டுள்ள… Read More »தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை….

கோவையில் கீரை மற்றும் மருத்துவ மூலிகைகள் கண்காட்சி…

  • by Authour

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் அடுத்த NGGO காலணியில் உள்ள கிருஷ்ணா கல்யாணம் மண்டபத்தில் KEERAIKADAI.COM எனும் அமைப்பினர் நடத்தும் கீரை மற்றும் மருத்துவ மூலிகைகள் கண்காட்சி இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில்… Read More »கோவையில் கீரை மற்றும் மருத்துவ மூலிகைகள் கண்காட்சி…

இளமையை மீட்டுத்தரும் எந்திரம்… முதியவர்களிடம் ரூ.35 கோடி பறித்த தம்பதி கைது

  • by Authour

உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள சாகேத் நகர் பகுதியில், ராஜீவ் குமார் துபே மற்றும் அவரது மனைவி ராஷ்மி துபே ஆகியோர் இணைந்து ‘ரிவைவல் வேர்ல்ட்’ என்றசிகிச்சை மையத்தைத் தொடங்கினர். அங்கு அவர்கள்… Read More »இளமையை மீட்டுத்தரும் எந்திரம்… முதியவர்களிடம் ரூ.35 கோடி பறித்த தம்பதி கைது

காதலி விபத்தில் இறந்ததால்….. காதலன் தற்கொலை

சென்னை அடுத்த மாமல்லபுரம்  பூஞ்சேரியில் உள்ள ஒரு  பொறியியல் கல்லூரியில்   ஒரே வகுப்பில் படித்து வந்தவர்கள்  யோகேஸ்வரன்,  சபரீனா. இவர்கள் இருவரும் இன்று காலை ஒரே பைக்கில்  மாமல்லபுரம் சுற்றுலா சென்றனர். வழியில் பைக்… Read More »காதலி விபத்தில் இறந்ததால்….. காதலன் தற்கொலை

error: Content is protected !!