கூலிதொழிலாளி தற்கொலை…வங்கி மேலாளர்கள் உட்பட 4 பேர் கைது..
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா கடலங்குடி கீழத்தெருவை சேர்ந்தவர் நடேசன் மகன் முனுசாமி (45). கூலி தொழிலாளியான இவருக்கு சுதா என்ற மனைவியும், 2 மகள்களும், 1 மகனும் உள்ளனர். முனுசாமி தனது குடும்ப… Read More »கூலிதொழிலாளி தற்கொலை…வங்கி மேலாளர்கள் உட்பட 4 பேர் கைது..