Skip to content

2024

துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள்…. கரூரில் கொண்டாட்டம்..

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கரூர் மாவட்டம் முழுவதும் 213 இடங்களில் அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக… Read More »துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள்…. கரூரில் கொண்டாட்டம்..

மறைமலை அடிகளார் பேத்திக்கு ரூ.1 லட்சம்….. எடப்பாடி வழங்கினார்

தமிழறிஞரும், தமிழ் ஆய்வாளருமான , தூய தமிழ் இயக்கத்தின்  தந்தை  என போற்றப்பட்ட மறைமலை அடிகளார் மகன் மறை.பச்சையப்பன். இவருடைய மகள் லலிதா ( 42). பி.காம். பட்டதாரியான இவர் தஞ்சை கீழவாசல் டபீர்குளம்… Read More »மறைமலை அடிகளார் பேத்திக்கு ரூ.1 லட்சம்….. எடப்பாடி வழங்கினார்

முதல்வரை நேரில் சந்தித்து அரியலூர் வழக்கறிஞர்கள் நன்றி….

அரியலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்ட தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை, அரியலூர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பாக நேரில் சந்தித்து வழக்கறிஞர்கள் நன்றி தெரிவித்தனர். சமீபத்தில் அரியலூர்… Read More »முதல்வரை நேரில் சந்தித்து அரியலூர் வழக்கறிஞர்கள் நன்றி….

கடல் சீற்றத்தால் அரிப்பு….. டேனிஷ்கோட்டை தடுப்பு சுவர் இடிந்து விழும் அபாயம்

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி கடற்கரையில் கி.பி.1620 ம் ஆண்டு டென்மார்க் படைத்தளபதி ஓவ் கிட்டி என்பவரால் உலகப் புகழ்பெற்ற டேனிஷ் கோட்டை கட்டப்பட்டது. இந்த கோட்டை 1978ம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு தொல்பொருள்… Read More »கடல் சீற்றத்தால் அரிப்பு….. டேனிஷ்கோட்டை தடுப்பு சுவர் இடிந்து விழும் அபாயம்

பெங்கல் புயல்….. இலங்கையில் கரை கடக்கலாம்?

  • by Authour

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 13 கி.மீ வேகத்தில் நகர்கிறது .  நாகையில் இருந்து 400 கி.மீ தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 510 கி.மீ… Read More »பெங்கல் புயல்….. இலங்கையில் கரை கடக்கலாம்?

அடைமழை……..டெல்டா மாவட்டங்களில் 30ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்….. மூழ்கியது

  • by Authour

வங்க கடலில்  உருவான காற்றழுத்த தாழ்வு  பகுதி  தற்போது ஆழ்ந்த காற்றகழுத்த மண்டலமாக மாறி தமிழகத்தை நோக்கி  நகர்ந்து வந்து கொண்டு இருக்கிறது. இன்னும் 12 மணி நேரத்தில்   அது புயலாக  உருவாகும் என… Read More »அடைமழை……..டெல்டா மாவட்டங்களில் 30ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்….. மூழ்கியது

டிசம்பர் 15ல் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூடுகிறது

  • by Authour

அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் வரும் டிசம்பர்  15ம் தேதி காலை  10.30 மணிக்கு நடக்கிறது.  சென்னை அடுத்த வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் இந்த பொதுக்குழு கூட்டம் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் … Read More »டிசம்பர் 15ல் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூடுகிறது

இயக்குனர் ரஞ்சித், இசைவாணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்….. ஹெச். ராஜா பேட்டி

பாரதிய ஜனதா கட்சியின் மாநிலப் பயிலரங்கம் கரூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் மாநில பொறுப்பாளர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் மத்திய அமைச்சர்… Read More »இயக்குனர் ரஞ்சித், இசைவாணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்….. ஹெச். ராஜா பேட்டி

கனமழை எதிரொலி.. 14 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை..

  • by Authour

கனமழை, புயல் எச்சரிக்கையை தொடர்ந்து தமிழகத்தின் பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (புதன்கிழமை) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடலூர், மயிலாடுதுறை , நாகப்பட்டினம், திருவாரூர், விழுப்புரம், திருவள்ளூர், தஞ்சாவூர், திருச்சி, ராமநாதபுரம் ஆகிய… Read More »கனமழை எதிரொலி.. 14 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை..

இன்று பெங்கல் புயல் உருவாகிறது.. டெல்டா, வட கடலோரத்தில் மிக கனமழை எச்சரிக்கை

  • by Authour

இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்​தின் தென்​ மண்​டலத் தலைவர் எஸ்.பாலச்​சந்​திரன் செய்தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: தென்​மேற்கு வங்கக் கடல் பகுதி​யில் நேற்று முன்​தினம் நிலை கொண்​டிருந்த காற்​றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று காலை ஆழ்ந்த… Read More »இன்று பெங்கல் புயல் உருவாகிறது.. டெல்டா, வட கடலோரத்தில் மிக கனமழை எச்சரிக்கை

error: Content is protected !!