Skip to content

2024

ரூ 11.70 லட்சம் பணத்துடன் விஜிலன்சில் சிக்கிய ஊட்டி கமிஷனருக்கு டிரான்ஸ்பர் மட்டும் தானா?

  • by Authour

ஊட்டி நகராட்சி கமிஷனராக இருந்தவர் ஜஹாங்கீர் பாஷா. கடந்த நவம்பர் 10ம் தேதி மாலை கமிஷனர் ஜஹாங்கீர் பாஷா லட்சக்கணக்கான பணத்தை எடுத்துக்கொண்டு காரில் செல்வதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.… Read More »ரூ 11.70 லட்சம் பணத்துடன் விஜிலன்சில் சிக்கிய ஊட்டி கமிஷனருக்கு டிரான்ஸ்பர் மட்டும் தானா?

திருச்சியில் இன்று பெய்த மழை அளவு..

  • by Authour

திருச்சி மாநகர் மற்றும் புறநகரில் இன்று காலை 11 மணி வரை பனிப்பொழிவு இருந்தது. அதன்பிறகு சாரல் மழை தொடங்கியது. இந்த மழை இரவு 7 மணிக்கு பிறகும் நீடித்தது. இதனால் பள்ளி, கல்லூரி… Read More »திருச்சியில் இன்று பெய்த மழை அளவு..

முதல்வரை ஒருமையில் பேசுவது அவதூறு தான்.. சி.வி. எஸ்க்கு உச்சநீதிமன்றம் குட்டு

கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பரில் விழுப்புரம் கோலியனூரில் அ.தி.மு.க., கண்டன கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதல்வர் பற்றி, முன்னாள் அமைச்சர் அமைச்சர் சி.வி.சண்முகம் அவதூறாகவும், தரக்குறைவாகவும் பேசினார். இதையடுத்து, சி.வி. சண்முகத்துக்கு எதிராக… Read More »முதல்வரை ஒருமையில் பேசுவது அவதூறு தான்.. சி.வி. எஸ்க்கு உச்சநீதிமன்றம் குட்டு

திருச்சி பஸ்- லாரி மோதல்….. பெண் பலி….15 பேர் காயம்

  • by Authour

புதுக்கோட்டையில் இருந்து இன்று மதியம் ஒரு தனியார் பஸ் திருச்சி நோக்கி  சென்று கொண்டிருந்தது. களமாவூர் ரயில்வே கேட் அருகே வந்தபோது அந்த பஸ் சும், எதிரே வந்த லாரியும் நேருக்கு  நேர் மோதிக்கொண்டது.… Read More »திருச்சி பஸ்- லாரி மோதல்….. பெண் பலி….15 பேர் காயம்

புதுகை கலெக்டர் அலுவலகத்தில்……இந்திய அரசமைப்பு உறுதிமொழி ஏற்பு

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட  கலெக்டர் அலுவலகத்தில் இந்திய அரசமைப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது.  கலெக்டர்   மு.அருணா தலைமையில் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள்  இதில் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்திய அரசமைப்பு… Read More »புதுகை கலெக்டர் அலுவலகத்தில்……இந்திய அரசமைப்பு உறுதிமொழி ஏற்பு

கனமழை……முதல்வரின் விழுப்புரம் பயணம் ரத்து…

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வரும்  28,29ம் தேதிகளில்  விழுப்புரம் மாவட்டத்தில் கள ஆய்வு செய்ய இருந்தார். அத்துடன் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் வங்க கடலில் புயல் சின்னம்… Read More »கனமழை……முதல்வரின் விழுப்புரம் பயணம் ரத்து…

வெளிநாடு தப்பி சென்றது ஏன்? லலித் மோடி பகீர் தகவல்

ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி மீது முறைகேடு புகார் எழுந்தது. இதையடுத்து, கைதில் இருந்து தப்பிப்பதற்காக 2010 ஆம் ஆண்டு வெளிநாடு தப்பிச்சென்றார். தற்போது லலித் மோடி, லண்டனில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து… Read More »வெளிநாடு தப்பி சென்றது ஏன்? லலித் மோடி பகீர் தகவல்

திருச்சியில் சூதாட்டம்….7 பேர் கைது

  • by Authour

திருச்சி அரியமங்கலம் ஜெகநாதபுரம் திருமகள் ஸ்டோர் 2 -வது தெரு பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக அரியமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது .உடனே இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று… Read More »திருச்சியில் சூதாட்டம்….7 பேர் கைது

திருச்சியில் மாவீரர் நாள் பொதுக்கூட்டம்…. தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கம் ஏற்பாடு

தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கம் சார்பில் நாளை திருச்சியில் தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் ‘மாவீரர் நாள்’ பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவரும்,சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை… Read More »திருச்சியில் மாவீரர் நாள் பொதுக்கூட்டம்…. தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கம் ஏற்பாடு

போலி பாஸ்போர்ட்….. திருச்சியில் ஒருவர் கைது

  • by Authour

மலேசியாவில் இருந்து   திருச்சி வந்த விமானத்தில்  பயணிகளின் உடைமைகள் மற்றும் ஆவணங்களை இமிகிரேஷன் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது ராமநாதபுரம் பட்டினம் காத்தான் கிருஷ்ணா நகர் மூன்றாவது தெருவை  சேர்ந்த கண்ணன் (41) என்பவர்… Read More »போலி பாஸ்போர்ட்….. திருச்சியில் ஒருவர் கைது

error: Content is protected !!