Skip to content

2024

போலீஸ் கஸ்டடியில் புதுகை வாலிபர் பலி…….நடந்தது என்ன? பகீர் தகவல்

திருச்சியை சேர்ந்த தனிப்படை போலீசார் நேற்று புதுகை நகரில் போதை பொருள் தடுப்பு வேட்டை நடத்தினர். அப்போது நகரின் பல்வேறு பகுதிகளில் போதை பொருட்கள் விற்றதாக 13 பேரை பிடித்து  வெள்ளனூர் போலீஸ் நிலையம்… Read More »போலீஸ் கஸ்டடியில் புதுகை வாலிபர் பலி…….நடந்தது என்ன? பகீர் தகவல்

பாக்கியை கேட்டு கடைக்காரருக்கு கொலை மிரட்டல்…. திருச்சி வாலிபர் கைது

  • by Authour

  திருச்சி ஏர்போர்ட் காந்தி நகர் கருமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோடிலிங்கம் இவரது மனைவி பத்ரகாளி.இவர் அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது வீட்டின் அருகே வசித்து வருபவர் அழகுராஜ்… Read More »பாக்கியை கேட்டு கடைக்காரருக்கு கொலை மிரட்டல்…. திருச்சி வாலிபர் கைது

திருச்சி…லாரி டிரைவர் வீட்டில் வெடிகுண்டு வீச்சு சம்பவம்… இலங்கை வாலிபரிடம் விசாரணை

  • by Authour

திருச்சி, கருமண்டபம் சக்தி நகர்9 வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் சோலை பாண்டியன்( 60 ) காந்தி மார்க்கெட்டில் லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மல்லிகா மகன் சுரேஷ் குமார்(26) இவர்கள்… Read More »திருச்சி…லாரி டிரைவர் வீட்டில் வெடிகுண்டு வீச்சு சம்பவம்… இலங்கை வாலிபரிடம் விசாரணை

திருச்சி…….மாமனாரை தாக்கிய ஆட்டோ டிரைவர் கைது

திருச்சி பொன்மலைப்பட்டி திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம் (65) ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர். இவரது மகள் ஹரிணி .இவர் கடந்த 2021ம் ஆண்டு திருச்சி கொட்டப்பட்டு பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (27)என்ற … Read More »திருச்சி…….மாமனாரை தாக்கிய ஆட்டோ டிரைவர் கைது

திருச்சி ஏர்போர்ட்டில் போலி பாஸ்போர்ட் வைத்திருந்த 2 பேர் கைது….

திருச்சி விமான நிலையத்திற்கு மலேசியாவிலிருந்து நேற்று விமானம் வந்தது. அப்போது அதிலுள்ள பயணிகளை விமான நிலைய இமிகிரிசன் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அத்தாணி பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன்( 45)… Read More »திருச்சி ஏர்போர்ட்டில் போலி பாஸ்போர்ட் வைத்திருந்த 2 பேர் கைது….

திருச்சி ஏர்போர்ட்டில்…….பெண்ணிடம் ரூ.18 லட்சம் தங்கம் பறிமுதல்

  • by Authour

இலங்கையிலிருந்து திருச்சி வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான பயணிகளிடம் திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் நடந்து கொண்ட ஒரு பெண் பயணியை… Read More »திருச்சி ஏர்போர்ட்டில்…….பெண்ணிடம் ரூ.18 லட்சம் தங்கம் பறிமுதல்

திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் அருகே ஆண் சடலம்….

திருச்சியில் மத்திய பேருந்து நிலையம் தேவர் சிலை பின்புறம் பகுதியில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார்.இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற முழு விவரம்… Read More »திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் அருகே ஆண் சடலம்….

விஜய் விருந்தில் பங்கேற்ற விவசாயிகள்…..செல்போன், வாட்ச் இல்லாமல் வர கண்டிஷன்

  • by Authour

நடிகர் விஜய் கட்சியின் தவெக முதல் மாநாடு  விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் அக்.27ம் தேதி  நடைபெற்றது.  மாநாட்டிற்கு விக்கிரவாண்டியில் நிலம் கொடுத்த நில உரிமையாளர்கள் ,விவசாயிகள் என 31 குடும்பங்களைச் சேர்ந்த … Read More »விஜய் விருந்தில் பங்கேற்ற விவசாயிகள்…..செல்போன், வாட்ச் இல்லாமல் வர கண்டிஷன்

பிரியங்கா காந்தி வெற்றி…. கரூரில் காங்., கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்..

அண்மையில் மகாராஷ்டிரா ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் மக்களவைத் தேர்தலும், கேரளா வயநாடு தொகுதி மற்றும் கர்நாடக மாநிலத்தின் சில தொகுதிகளில் மக்களவை இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் குறிப்பாக கேரளா மாநிலம் வயநாடு தொகுதியில் பிரியங்கா… Read More »பிரியங்கா காந்தி வெற்றி…. கரூரில் காங்., கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்..

வங்க கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி

தென் கிழக்கு வங்க கடலில்  குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என  வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி இன்று  குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறவும் வாய்ப்பு… Read More »வங்க கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி

error: Content is protected !!