Skip to content

2024

ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்தி வந்த 3 பேர் கைது…. தஞ்சையில் பரபரப்பு..

  • by Authour

தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள முடச்சிக்காடு கலைஞர் நகர் பகுதியில் இன்று அதிகாலை ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வருவதாக தஞ்சாவூர் சிறப்பு தனிப்படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு விரைந்து சென்று… Read More »ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்தி வந்த 3 பேர் கைது…. தஞ்சையில் பரபரப்பு..

திருச்சியில் மாயமான முதியவர் வாய்க்காலில் இருந்து சடலமாக மீட்பு…

  • by Authour

திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அருகே அல்லித்துறை கீழத்தெருவைச் சேர்ந்தவர் மு. சுப்பிரமணி (76). கடந்த 2 நாட்களுக்கு  முன்பு வீட்டை விட்டு வெளியே சென்ற முதியவர் சுப்பிரமணியன் அன்று இரவு வெகு நேரமாகியும் வீடு… Read More »திருச்சியில் மாயமான முதியவர் வாய்க்காலில் இருந்து சடலமாக மீட்பு…

திருச்சி மத்திய சிறையில் கைதி தற்கொலை முயற்சி…. பரபரப்பு..

  • by Authour

திருச்சி மத்திய சிறையில் விசாரணைக் கைதியொருவர் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து போலீஸôர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருச்சி அரியமங்கலம் ரயில்நகர், அப்துல்கலாம் ஆசாத்நகர் பகுதியை சேர்ந்தவர் ரா. விஜய் (29) இவரும்,… Read More »திருச்சி மத்திய சிறையில் கைதி தற்கொலை முயற்சி…. பரபரப்பு..

விஜயை கண்டு எங்களுக்கு பயம் இல்லை….. காங்., மாநில தலைவர் லெனீன் பிரசாத்…

  • by Authour

கரூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் ஆலோசனை கூட்டம் தனியார் ஓட்டலில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் கீர்த்தன் பெரியசாமி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர்… Read More »விஜயை கண்டு எங்களுக்கு பயம் இல்லை….. காங்., மாநில தலைவர் லெனீன் பிரசாத்…

திருச்சியில் நகர விற்பனைக்குழு உறுப்பினர் தேர்தல் நடத்த ஐகோர்ட் இடைக்கால தடை…

  • by Authour

திருச்சியில், நகர விற்பனைக் குழு உறுப்பினர் தேர்தல் நடத்த உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளதை வரவேற்று தரைக்கடை வியாபாரிகள் இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட வணிக வளாகங்கள் அதிகம்… Read More »திருச்சியில் நகர விற்பனைக்குழு உறுப்பினர் தேர்தல் நடத்த ஐகோர்ட் இடைக்கால தடை…

புகையிலைப் பொருட்கள் விற்பனை… திருச்சியில் 2 கடைகளுக்கு சீல்..

  • by Authour

தமிழக அரசு, புகையிலைப் போதைப் பொருள்களை விற்பனை செய்ய தடை விதித்துள்ளது. தடையை மீறி விற்பனை செய்யப்படும் கடைகள் குறித்த புகார்களின் அடிப்படையில், திருச்சி திருவெறும்பூர் அருகே பூலாங்குடி மற்றும் திருச்சி காஜாமலை பகுதிகளில்… Read More »புகையிலைப் பொருட்கள் விற்பனை… திருச்சியில் 2 கடைகளுக்கு சீல்..

தேசிய தடகள போட்டியில் வென்ற திருச்சி போலீசார்… ஐஜி பாராட்டு…

  • by Authour

அகில இந்திய அளவிலான (தேசிய) போலீசாருக்கான 73 ஆவது தடகளப் போட்டிகள் டெல்லியில் நடைபெற்றன. இதில் திருச்சி மத்திய மாவட்ட காவல்துறையில் உள்ள திருச்சி மாவட்ட ஆயுதப்படையை சேர்ந்த காவலர் அரவிந்த் என்பவர் 110… Read More »தேசிய தடகள போட்டியில் வென்ற திருச்சி போலீசார்… ஐஜி பாராட்டு…

நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. கனமழைக்கு வாய்ப்பு..

தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நாளை (சனிக்கிழமை) பிற்பகலுக்குள் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது அடுத்த 2 தினங்களில் (திங்கட்கிழமை) காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற்று… Read More »நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. கனமழைக்கு வாய்ப்பு..

ரஜினியை திடீரென சந்தித்த சீமான்..

  • by Authour

நடிகர் விஜய் கட்சி ஆரம்பிக்கும் வரை அவரை , நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரித்து பேசி வந்தார். ஆனால் விஜய் கட்சியின் கொள்கையை அறிவித்த பிறகு கடுமையாக விமர்சித்து வருகிறார். இத்தகைய… Read More »ரஜினியை திடீரென சந்தித்த சீமான்..

சிறையில் இருந்து வெளியே வந்தார் கஸ்தூரி ..

  • by Authour

தெலுங்கர்கள் பற்றி அவதுாறு பேசியதாக கைது செய்யப்பட்ட நடிகை கஸ்துாரி இன்று ஜாமினில் விடுதலையானார். சிறையில் இருந்து வெளியே வந்த அவருக்கு வெவ்வேறு அமைப்பினர் பொன்னாடை அணிவித்து வரவேற்பு அளித்தனர். கஸ்துாரி நிருபர்களிடம் கூறியதாவது:அனைவருக்கும்… Read More »சிறையில் இருந்து வெளியே வந்தார் கஸ்தூரி ..

error: Content is protected !!