Skip to content

2024

ஆசிரியை கொலை…. மாணவர்களுக்கு கவுன்சலிங்….. அமைச்சர் மகேஸ் தகவல்

  • by Authour

தஞ்சை மாவட்டம்  மல்லிப்பட்டினம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று ஆசிரியை ரமணி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  மகேஸ் பொய்யாமொழி  நேற்று  சம்பவம் நடந்த பள்ளிக்கு வந்தார். பின்னர் ஆசிரியை… Read More »ஆசிரியை கொலை…. மாணவர்களுக்கு கவுன்சலிங்….. அமைச்சர் மகேஸ் தகவல்

திருச்சி ஏர்போட்டில் ரூ.18.44 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்…

  • by Authour

திருச்சி விமான நிலையத்தில், பெண் பயணியிடமிருந்து ரூ. 18.44 மதிப்பிலான தங்கம்  பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இலங்கை தலைநகர் கொழும்பிலிருந்து ஸ்ரீலங்கன் விமானம் புதன்கிழமை திருச்சி வந்தது. அதில் வந்த பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் சுங்கத்துறை… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.18.44 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்…

நவ.26,27 ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு…

தமிழகத்தில் நவ.26, 27 ஆகிய 2 நாட்கள் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு- இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. 12 முதல் 20 செ.மீ. வரை மழைப்பொழிவுக்கு வாய்ப்பு என்பதால் நவ.25, 26 ஆகிய… Read More »நவ.26,27 ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு…

அமைச்சர் எ.வ. வேலு சென்ற விமானம்….அவசரமாக தரையிறக்கம்

  • by Authour

தமிழகபொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு இன்று கன்னியாகுமரியில் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதற்காக அவர் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம்  தூத்துக்குடி சென்று அங்கிருந்து காரில் கன்னியாகுமரி செல்ல இருந்தார்.   தூத்துக்குடி… Read More »அமைச்சர் எ.வ. வேலு சென்ற விமானம்….அவசரமாக தரையிறக்கம்

உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டம்… அரியலூர் வட்டத்தில் கலெக்டர் ஆய்வு…

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் ஒரு வட்டத்தை தேர்ந்தெடுத்து அவ்வட்டத்தில் உள்ள கிராமங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி தலைமையில் அனைத்து துறை மாவட்ட நிலை… Read More »உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டம்… அரியலூர் வட்டத்தில் கலெக்டர் ஆய்வு…

ஆசிரியை கொலை…. கைதான வாலிபர் புதுகை சிறையில் அடைப்பு

  • by Authour

 தஞ்சை மாவட்டம்  மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியை ரமணி நேற்று பள்ளியில் கொலை செய்யப்பட்டார்.இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட ரமணியின் முன்னாள் காதலன் மதன்குமாரை சேதுபாவா சத்திரம்  போலீசார் கைது செய்தனர்.   நள்ளிரவு வரை… Read More »ஆசிரியை கொலை…. கைதான வாலிபர் புதுகை சிறையில் அடைப்பு

பொள்ளாச்சி…ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலில் ரூ. 62லட்சம் காணிக்கை….

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை, அருள்மிகு மாசாணியம்மன் தமிழகத்தில் மிகவும் பிரபலமான கோவிலாகும் தமிழ்நாடு மற்றும் கேரளா ஆந்திரா கர்நாடகா மற்றும் பிற மாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை புரிகின்றனர்,இந்தக் கோவிலில்… Read More »பொள்ளாச்சி…ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலில் ரூ. 62லட்சம் காணிக்கை….

தமிழ் தேசியத்தை உருவாக்கிதே திராவிட இயக்கம் தான்…..விஐடி வேந்தர் விஸ்வநாதன் பேச்சு

  • by Authour

தமிழியக்கம், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக தமிழியல் மற்றும் பண்பாட்டுப்புலம் சார்பில் சிந்து சமவெளி ஆய்வு நூற்றாண்டு விழா கருத்தரங்கம் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள திறந்தநிலை பல்கலைக்கழக கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கருத்தரங்கை  துணைவேந்தர் எஸ்.ஆறுமுகம் தொடங்கிவைத்தார்.… Read More »தமிழ் தேசியத்தை உருவாக்கிதே திராவிட இயக்கம் தான்…..விஐடி வேந்தர் விஸ்வநாதன் பேச்சு

தொட்டியம், துவாக்குடியில் நாளை மின்நிறுத்தம்

  • by Authour

திருச்சி அடுத்த துவாக்குடி துணை மின் நிலையத்தில் நாளை(வெள்ளி) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதன் காரணமாக நாளை  கீழ்க்கண்ட பகுதிகளில் மின்சாரம் தடை செயயப்படுகிறது. பெல் டவுன்ஷிப், அண்ணா வளைவு,  அக்பர் சாலை,  அரசு… Read More »தொட்டியம், துவாக்குடியில் நாளை மின்நிறுத்தம்

“அமரன்” வெற்றி ‘SK 23’ படக்குழுவுக்கு விருந்து வைத்த சிவகார்த்திகேயன்….

  • by Authour

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார். அதன்படி கடந்த அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி தினத்தன்று இவரது நடிப்பில் அமரன் எனும் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில்… Read More »“அமரன்” வெற்றி ‘SK 23’ படக்குழுவுக்கு விருந்து வைத்த சிவகார்த்திகேயன்….

error: Content is protected !!