Skip to content

2024

ATM-ல் பணம் எடுத்து தருவதாக பெண்ணை ஏமாற்றிய மர்ம நபர் கைது..

  • by Authour

கோவை மாவட்டம், வால்பாறை அருகே நல்லமுடி எஸ்டேட் பகுதியை முருகம்மாள்(45). இவர் கடந்த 7ம் தேதி காலை SBI BANK ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க வந்து உள்ளார். அப்போது ஏடிஎம் மிசின் பயன்படுத்த… Read More »ATM-ல் பணம் எடுத்து தருவதாக பெண்ணை ஏமாற்றிய மர்ம நபர் கைது..

மேகவெடிப்பு….ராமேஸ்வரத்தில் 41 செ.மீ. மழை பொழிவு

  • by Authour

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் 23-ம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, அதற்கடுத்த 2 நாட்களில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுக்கூடும்… Read More »மேகவெடிப்பு….ராமேஸ்வரத்தில் 41 செ.மீ. மழை பொழிவு

திருச்சியில்……மாமியார் வீடு அருகே மருமகன் தற்கொலை….. கர்ப்பிணி மனைவி கதறல்

  • by Authour

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள கிழக்குறிச்சி தெற்கு தெருவை சேர்ந்தவர் பாலமுத்து (23)கூலி வேலை பார்த்து வந்தார். இவருக்கு ஒரு ஆண்டுக்கு முன்பு காமராஜர் நகரை சேர்ந்த அபிநயா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது… Read More »திருச்சியில்……மாமியார் வீடு அருகே மருமகன் தற்கொலை….. கர்ப்பிணி மனைவி கதறல்

தஞ்சை தமிழ்ப் பல்கலை. துணைவேந்தர் சஸ்பெண்ட்

  • by Authour

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்த  திருவள்ளுவன்  சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். வரும் டிசம்பர் 12ம் தேதியுடன் ஓய்வு பெற இருந்த நிலையில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். முந்தைய அதிமுக ஆட்சியின்போது பணம் பெற்றுக்கொண்டு உரிய கல்வித்… Read More »தஞ்சை தமிழ்ப் பல்கலை. துணைவேந்தர் சஸ்பெண்ட்

பெண்கள் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி.. சீனாவை வீழ்த்தி இந்தியா சாம்பியன்.

மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் பீகார் மாநிலம் ராஜ்கிர் பகுதியில் நடைபெற்று வந்தது. இதன் இறுதிப் போட்டியில் நேற்றிரவு நடப்பு சாம்பியனான இந்திய அணி, பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற… Read More »பெண்கள் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி.. சீனாவை வீழ்த்தி இந்தியா சாம்பியன்.

பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்.. 9ம் வகுப்பு மாணவர்கள் 3 பேர் டிஸ்மிஸ்..

ஈரோடு, செட்டிபாளையத்தில் உள்ளது ஜேசிஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி. இங்கு, 2,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். கடந்த செப்., துவக்கத்தில் இப்பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது. பள்ளிக்கு இ-மெயில் மூலம், வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது… Read More »பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்.. 9ம் வகுப்பு மாணவர்கள் 3 பேர் டிஸ்மிஸ்..

50% பணியாளர்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற டில்லி அரசு உத்தரவு…

டில்லியில் காற்று மாசு விவகாரம் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வாகன போக்குவரத்து, கட்டுமான நடவடிக்கை, பயிர்கழிவுகளை எரிப்பது போன்றவற்றின் காரணமாக டில்லியில் காற்று மாசின் அளவு அபாய நிலையில் காணப்படுகிறது. இதனால்,… Read More »50% பணியாளர்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற டில்லி அரசு உத்தரவு…

சிபிஎஸ்சி 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு தேதிகள் அறிவிப்பு..

நாடு முழுவதும் மத்திய அரசு நடத்தும் சிபிஎஸ்சி பள்ளிகளில் பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, சிபிஎஸ்சி பிளஸ் 2 பொதுத்தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி தொடங்கி… Read More »சிபிஎஸ்சி 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு தேதிகள் அறிவிப்பு..

மகாராஷ்டிரா-ஜார்கண்ட் தேர்தல்.. ஆட்சியை பிடிப்பது யார்?

  • by Authour

288 சட்டசபை தொகுதிகள் கொண்ட மஹாராஷ்டிரா சட்டசபைக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடந்தது. இம்மாநிலத்தில், ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா, பா.ஜ., அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் அடங்கிய ‘ஆளும் மஹாயுதி ‘ ஒரு… Read More »மகாராஷ்டிரா-ஜார்கண்ட் தேர்தல்.. ஆட்சியை பிடிப்பது யார்?

தடையில்லா சான்றிதழ் வழங்கியோருக்கு நன்றி தெரிவித்த நயன்தாரா

நடிகை நயன்தாரா இன்று வௌியிட்டுள்ள அறிக்கை… ‘Nayanthara: Beyond the Fairy Tale’ ஆவணப்படம்‌ வெளியாகி இருக்கிறது. பல்வேறு மகிழ்வான தருணங்கள்‌ அடங்கிய எனது திரைப்‌ பயணத்தில்‌, நாம்‌ இணைந்து பணியாற்றிய திரைப்படங்கள்‌ மிகவும்‌… Read More »தடையில்லா சான்றிதழ் வழங்கியோருக்கு நன்றி தெரிவித்த நயன்தாரா

error: Content is protected !!