Skip to content

2024

உக்ரைன் போரில் அணு ஆயுதம் பயன்படுத்துங்கள்…. புதின் உத்தரவு…. 3ம் உலகப்போர் வருமா?

  • by Authour

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும்  கடந்த 2 வருடமாக போர் நடந்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உதவி செய்து வருகிறது. தற்போது, நீண்ட தூர ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு அமெரிக்கா அனுமதி அளித்தது.  இதை… Read More »உக்ரைன் போரில் அணு ஆயுதம் பயன்படுத்துங்கள்…. புதின் உத்தரவு…. 3ம் உலகப்போர் வருமா?

இந்திராகாந்தி பிறந்தநாள் விழா….. திருச்சி காங்கிரசார் கொண்டாட்டம்….

  • by Authour

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாள் விழா இன்று திருச்சியில்  காங்கிரசார் விமரிசையாக கொண்டாடினர். திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கவுன்சிலர் எல் ரெக்ஸ் தலைமையில் புத்தூரில் உள்ள  இந்திரா சிலைக்கு மாலை… Read More »இந்திராகாந்தி பிறந்தநாள் விழா….. திருச்சி காங்கிரசார் கொண்டாட்டம்….

திருச்சியில் துரை வைகோ எம்.பி. அலுவலகம்…. அமைச்சர்கள் திறந்தனர்

  • by Authour

திருச்சி பாராளுமன்ற உறுப்பினர்  துரை வைகோ,  திருச்சி தென்னூர் உழவர் சந்தை அருகே  தனது அலுவலகத்தை திறந்து உள்ளார். புதிய அலுவலக திறப்பு விழா இன்று காலை நடந்தது. அமைச்சர்கள் கே.என். நேரு ,அன்பில்… Read More »திருச்சியில் துரை வைகோ எம்.பி. அலுவலகம்…. அமைச்சர்கள் திறந்தனர்

எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் விருது வழங்கக்கூடாது…. சென்னை ஐகோர்ட் உத்தரவு..

எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் விருது வழங்கக்கூடாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சங்கீத கலாநிதி விருதை எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்கக்கூடாது. எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பேரன் சீனிவாசன் தாக்கல் செய்த வழக்கில் விருது வழங்குவதில், மியூசிக் அகாடமிக்கு நிபந்தனை விதித்து சென்னை… Read More »எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் விருது வழங்கக்கூடாது…. சென்னை ஐகோர்ட் உத்தரவு..

மீண்டும் ஸ்டாலின் முதல்வர் ஆவது உறுதி… நிர்வாகிகள் கூட்டத்தில் அமைச்சர் நேரு பேச்சு

  • by Authour

திருச்சி மத்திய .வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று கலைஞர் அறிவாலயத்தில் நடந்தது.  இதில் அமைச்சர் கே என் நேரு பேசியதாவது: திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒன்பது சட்டமன்ற தொகுதிகளிலும் நாம்… Read More »மீண்டும் ஸ்டாலின் முதல்வர் ஆவது உறுதி… நிர்வாகிகள் கூட்டத்தில் அமைச்சர் நேரு பேச்சு

துறையூரில் கருணாநிதி சிலை….. 23ம் தேதி துணை முதல்வர் உதயநிதி திறக்கிறார்

  • by Authour

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் மத்திய மற்றும் வடக்கு மாவட்ட திமுகநிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே. என். நேரு தலைமையில் இன்று நடைபெற்றது.. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் … Read More »துறையூரில் கருணாநிதி சிலை….. 23ம் தேதி துணை முதல்வர் உதயநிதி திறக்கிறார்

ஸ்ரீரங்கம் ஜிஎச்-ல் முதியவர் மயங்கி விழுந்து சாவு…

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கம் ஹீலவாசல் டிரைனேஜ் தெரு பகுதியைச் சேர்ந்தவர் முத்து( 73). இவர் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டிருந்தார.  2 நாட்களுக்கு முன்பு சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அப்போது மருத்துவமனை வளாகத்தில் திடீரென… Read More »ஸ்ரீரங்கம் ஜிஎச்-ல் முதியவர் மயங்கி விழுந்து சாவு…

அதிமுக இனியும் எதிர்க்கட்சியாகத்தான் இருக்கும்….திருச்சி கூட்டத்தில் தங்கமணி பேச்சு

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக கள ஆய்வுக் கூட்டம் திருச்சியில் இன்று மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தில் அமைப்பு செயலாளர் ரத்தினவேல்,அவைத்தலைவர் ஐயப்பன், மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர்கள் ஜோதிவாணன் கவுன்சிலர்… Read More »அதிமுக இனியும் எதிர்க்கட்சியாகத்தான் இருக்கும்….திருச்சி கூட்டத்தில் தங்கமணி பேச்சு

திருச்சியில் குழந்தை பெற்றெடுத்த பெண் திடீர் சாவு….

  • by Authour

திருச்சி கே.கே.நகர் உடையான் பட்டி மொராய் சிட்டி பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசன். இவரது மனைவி சௌந்தரி ( 45 ). காதல் திருமணம் செய்த சௌந்தரிக்கு கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு ஆண் குழந்தை… Read More »திருச்சியில் குழந்தை பெற்றெடுத்த பெண் திடீர் சாவு….

நாகை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்…. மீன்வளத்துறை உத்தரவு

வங்கக்கடலில்  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை… Read More »நாகை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்…. மீன்வளத்துறை உத்தரவு

error: Content is protected !!