Skip to content

2024

5ம் வகுப்பு மாணவி பலாத்காரம்….அரியலூர் ஆசிரியர் போக்சோவில் கைது

  • by Authour

  அரியலூர் வடக்கு திரெளபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜீவ் காந்தி(41. )அரியலூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர்… Read More »5ம் வகுப்பு மாணவி பலாத்காரம்….அரியலூர் ஆசிரியர் போக்சோவில் கைது

மானநஷ்ட வழக்கு……ஐகோர்ட்டில் சாட்சியம் அளித்தார் எடப்பாடி

கடந்த அதிமுக ஆட்சியில் முதலமைச்சராக இருந்த போது நெடுஞ்சாலைத்துறையில் ரூ.680 கோடி ஊழல் செய்ததாக எடப்பாடி பழனிசாமி மீது அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியிருந்தது.இதனை தொடர்ந்து தன்னைப்பற்றிய அவதூறு பேச்சுக்கு தடை கோரியும், ரூ.1.10 கோடி… Read More »மானநஷ்ட வழக்கு……ஐகோர்ட்டில் சாட்சியம் அளித்தார் எடப்பாடி

ஆயுர்வேதம் படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் பார்த்த போலி பெண் டாக்டர் கைது…

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனபள்ளியில் ஆஷிகா என்ற மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் இன்று திடீரென்று மாவட்ட திட்ட ஒருங்கினைப்பாளர் சண்முகவேல், மருந்துகள் கட்டுப்பாட்டு அலுவலர் விஜயலட்சுமி தலைமையில் அதிகாரிகள் மற்றும் போலீசார் சோதனை… Read More »ஆயுர்வேதம் படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் பார்த்த போலி பெண் டாக்டர் கைது…

சர்வதேச கராத்தே…. புதுகை ஸ்ரீ வெங்கடேஸ்வரா பள்ளி சாம்பியன்

  • by Authour

மலேசிய நாட்டைச் சேர்ந்த ஓகிநவா கோஜு கராத்தே பெடரேசன் என்ற அமைப்பு ஊட்டியில் சர்வதேச அளவிலான கராத்தே போட்டியை நடத்தியது. இந்தப் போட்டிகளில் புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த… Read More »சர்வதேச கராத்தே…. புதுகை ஸ்ரீ வெங்கடேஸ்வரா பள்ளி சாம்பியன்

அரியலூர் ……தண்ணீரில் மூழ்கி கிடக்கும் 500 ஏக்கர் நெற்பயிர்…ஓடை ஆக்கிரமிப்பால் சோதனை

அரியலூர் மாவட்டத்தில் திருமானூர் மற்றும் தா.பழூர் ஆகிய இரண்டு ஒன்றியங்களும் டெல்டா பகுதிகளாகும். இப்பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக சம்பா பயிர் சாகுபடி செய்வதில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இரு பகுதிகளிலும் சுமார் 50,000… Read More »அரியலூர் ……தண்ணீரில் மூழ்கி கிடக்கும் 500 ஏக்கர் நெற்பயிர்…ஓடை ஆக்கிரமிப்பால் சோதனை

திருவாரூர் மாவட்டத்தில் மழை அளவு

  • by Authour

நாகை, திருவாரூர் மாவட்டங்களில் நேற்று இரவு பரவலாக கனமழை பெய்தது. முக்கிய இடங்களில்  மழை கொட்டியது.  இன்று காலை 6 மணி வரையிலான 24 மணி நேரத்தில் முக்கிய இடங்களில் பெய்த மழை அளவி… Read More »திருவாரூர் மாவட்டத்தில் மழை அளவு

டில்லியில் வரும் 24ம் தேதி அனைத்து கட்சி கூட்டம்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் வரும் 25ம் தேதி தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரில்   ஒரே நாடு ஒரே தேர்தல் உள்பட பல மசோதாக்களை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இந்த கூட்டத்… Read More »டில்லியில் வரும் 24ம் தேதி அனைத்து கட்சி கூட்டம்

கத்திக்குத்து …. டாக்டர் பாலாஜி டிஸ்சார்ஜ்…..

  • by Authour

கத்திக்குத்தால் காயமடைந்த மருத்துவர் பாலாஜி சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார். சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில், பணியில் இருந்த புற்றுநோய்துறை மருத்துவர் பாலாஜிக்கு கத்திகுத்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.… Read More »கத்திக்குத்து …. டாக்டர் பாலாஜி டிஸ்சார்ஜ்…..

தமிழக கல்வி அமைச்சரின் மகன் தமிழ் படிக்கல…..

  • by Authour

பள்ளி மாணவர்கள், தொழில் முனைவோர்களாக மாறுவதற்கான சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு சான்றிதழ் வழங்கக்கூடிய நிகழ்ச்சி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில்  நடைபெற்றது.சிறப்பு விருந்தினராக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.… Read More »தமிழக கல்வி அமைச்சரின் மகன் தமிழ் படிக்கல…..

நடிகை கீர்த்தி சுரேஷூக்கு டும் டும் டும்…. டிசம்பரில் திருமணம்..?..

நடிகை கீர்த்தி சுரேஷுக்கும் அவரது நீண்ட கால நண்பருக்கும் வருகிற டிசம்பரில் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக விளங்கி வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இதேபோல் தமிழ்,… Read More »நடிகை கீர்த்தி சுரேஷூக்கு டும் டும் டும்…. டிசம்பரில் திருமணம்..?..

error: Content is protected !!