Skip to content

2024

கூலி….. ரஜினியுடன் நடிக்கிறார் கமல் மகள் சுருதிஹாசன்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171-வது திரைப்படமான ‘கூலி’ பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ்  இயக்குகிறார். இதில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய… Read More »கூலி….. ரஜினியுடன் நடிக்கிறார் கமல் மகள் சுருதிஹாசன்

புதுகை கலெக்டர் அருணா……மக்கள் குறைகேட்டார்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர்  மு. அருணா இன்று மனு நீதி முகாம் நடத்தினார்.  திரளாக வந்திருந்த  மக்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை கொடுத்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் அருணா உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு… Read More »புதுகை கலெக்டர் அருணா……மக்கள் குறைகேட்டார்

திருச்சி ஆட்டோ டிரைவர் சாவில் திடீர் திருப்பம்….. கள்ளக்காதலி உள்பட3 பேர் கைது

  • by Authour

ஆட்டோ டிரைவர் மரணத்தில் திடீர் திருப்பம் வழக்கில் கள்ளக்காதலி வீட்டின் முன்பு தூக்கில் தொங்கினார் போலீஸ் விசாரணையில் அம்பலம் திருச்சி சோமரசம்பேட்டை அருகே உள்ள ஆளவந்தான் நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகர் (43) இவர்… Read More »திருச்சி ஆட்டோ டிரைவர் சாவில் திடீர் திருப்பம்….. கள்ளக்காதலி உள்பட3 பேர் கைது

அரியலூர் மருத்துவமனைகளுக்கு சீனியர் டாக்டர்கள் வேண்டும்… கலெக்டரிடம் கோரிக்கை…

அரியலூர் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில், சீனியர் மருத்துவர்கள் அவசியம் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டுமென்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கோரிக்கை மனு அளித்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக முன்னாள்… Read More »அரியலூர் மருத்துவமனைகளுக்கு சீனியர் டாக்டர்கள் வேண்டும்… கலெக்டரிடம் கோரிக்கை…

தஞ்சை அருகே இறந்து கிடந்த புள்ளிமான்… விசாரணை

  • by Authour

தஞ்சாவூர் அருகே திருச்சி- நாகை தேசிய நெடுஞ்சாலையில் கிரீன் சிட்டி பகுதியில் சாலையோரம் புள்ளிமான் ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. உடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறை அதிகாரிகள்… Read More »தஞ்சை அருகே இறந்து கிடந்த புள்ளிமான்… விசாரணை

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் குடிநீர் குழாய் உடைப்பு… வீணாகும் குடிநீர்…

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது இம்முகாமில் குளித்தலை, கடவூர், கிருஷ்ணாபுரம்,கரூர், அரவக்குறிச்சி, வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுவாக… Read More »கரூர் கலெக்டர் அலுவலகத்தில் குடிநீர் குழாய் உடைப்பு… வீணாகும் குடிநீர்…

2026ல் நாதக தனித்து போட்டி…. திருச்சியில் சீமான்..

சுதந்திரப் போராட்ட தியாகி வ உ சி யின் 88 வது குருபூஜை விழாவை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள வ.உ.சி சிலைக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்… Read More »2026ல் நாதக தனித்து போட்டி…. திருச்சியில் சீமான்..

திருச்சி க்ரைம்…. பித்தளை ஒயர் திருட்டு… 3 பேர் கைது… கஞ்சா விற்றவர்கள் கைது..

திருச்சி காஜாமலை அண்ணா நகரை சேர்ந்தவர் முகமது அசார்( 33) இவர் உடையான்பட்டி, மெய்யம்மை நகரில் உள்ள கட்டடத்தில் வேலை செய்து வருகிறார். அப்போது முகமது அசாருக்கு கட்டடத்தில் இருந்த 40 மீட்டர் பித்தளை… Read More »திருச்சி க்ரைம்…. பித்தளை ஒயர் திருட்டு… 3 பேர் கைது… கஞ்சா விற்றவர்கள் கைது..

ராமேஸ்வரம் அருகே 4.5 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்….2 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே உள்ள மண்டபம்.  இங்கிருந்து  படகில் இலங்கை சென்று விடலாம். இந்த பகுதியில் இருந்து இலங்கைக்கு அடிக்கடி கடத்தல் நடைபெறும் என்பதால்  மத்திய வருவாய் புலனாய்வு படையினர் அங்கு   கண்காணிப்பில்… Read More »ராமேஸ்வரம் அருகே 4.5 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்….2 பேர் கைது

பெண்ணிடம் 9 பவுன் நகை பறிப்பு…. தப்பிய மர்மநபர்கள்…. திருச்சியில் துணிகரம்..

திருச்சி, மலைக்கோட்டை, வடக்கு தெருவை சேர்ந்தவர் ஆண்டனி ராஜ். இவரது மனைவி ஜீவா ஆண்டனி 46. இவர் நேற்று வடக்கு ஆண்டாள் வீதி வழியாக அங்குள்ள தேவாலயத்திற்கு சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில்… Read More »பெண்ணிடம் 9 பவுன் நகை பறிப்பு…. தப்பிய மர்மநபர்கள்…. திருச்சியில் துணிகரம்..

error: Content is protected !!