Skip to content

2024

திருச்சி சிறப்பு முகாமில்…. சீன கைதிகளிடம் ED விசாரணை

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய இலங்கை, வங்கதேசம், நைஜீரியா, சீனா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.சென்னையில் சமீபத்தில் இணையதளம் வாயிலாக ஆபாசமான… Read More »திருச்சி சிறப்பு முகாமில்…. சீன கைதிகளிடம் ED விசாரணை

கோவை விழாவின் ஒரு பகுதியாக டபுள் டக்கர் பேருந்து பயணம்…..

கோவை விழாவின் 17-வது பதிப்பின் ஒரு பகுதியாக கோவை விழா அமைப்பாளர்கள் சார்பில் டபுள் டக்கர் பேருந்து பயணம் இன்று தொடங்கியது. இந்த பேருந்தை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, மாநகராட்சி… Read More »கோவை விழாவின் ஒரு பகுதியாக டபுள் டக்கர் பேருந்து பயணம்…..

கரூர் அருகே விபத்து…. .டிபார்ட்மெண்ட் ஸ்டோர் உரிமையாளர் பலி…

  • by Authour

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் பகுதியில் டிபார்ட்மெண்டல் ஸ்டோர் நடத்தி வரும் மகேஷ் குமார் (38) என்பவர் வேலாயுதம்பாளையம் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு செல்லும் போது கரூர் சேலம் பைபாஸ் சாலையில் நாணப்பரப்பு பிரிவு… Read More »கரூர் அருகே விபத்து…. .டிபார்ட்மெண்ட் ஸ்டோர் உரிமையாளர் பலி…

கரூர் தனியார் பேருந்து கட்டுமான நிறுவனத்தில் தீ விபத்து… ஒருவர் பலி…

  • by Authour

  கரூர் மாவட்டத்தில் ஏராளமான பேருந்துகள் கட்டுமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சுங்க கேட் அருகே அமைந்துள்ள ராயல் கோச் என்ற தனியார் பஸ் பாடி நிறுவனம் செயல்பட்டு… Read More »கரூர் தனியார் பேருந்து கட்டுமான நிறுவனத்தில் தீ விபத்து… ஒருவர் பலி…

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் …..ஆளுங்கட்சி வெற்றிமுகம்

  • by Authour

இலங்கை அதிபர் தேர்தல் கடந்த செப்டம்பர் 21-ம் தேதி நடைபெற்றது. இதில், தேசிய மக்கள் சக்தி (என்பிபி) கூட்டணி சார்பில் போட்டியிட்ட அனுர குமார திசநாயகா வெற்றி  பெற்று, புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்… Read More »இலங்கை நாடாளுமன்ற தேர்தல் …..ஆளுங்கட்சி வெற்றிமுகம்

ஆதவ் அர்ஜூனா வீடு, அலுவலகங்களில் ED 2ம் நாள் சோதனை

கோவையை சேர்ந்த தொழில் அதிபர் மார்ட்டின் பல்வேறு மாநிலங்களில் லாட்டரி விற்பனையில் முக்கிய பங்கு வகித்து வருகிறார். லாட்டரி விற்பனையில் முறைகேடு செய்துரூ.910 கோடியை பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக… Read More »ஆதவ் அர்ஜூனா வீடு, அலுவலகங்களில் ED 2ம் நாள் சோதனை

இது என் கட்சி என கூறிய சீமான் நிர்வாகிகள் வெளியேற சொன்னதால் பரபரப்பு ..

  • by Authour

2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கட்சியின் நிர்வாகிகளை சந்தித்து ஆய்வுக்கூட்டம் நடத்தி வருகிறார். இதையொட்டி பாளை. நீதிமன்றம் எதிரே ஒரு திருமண மண்டபத்தில் நெல்லை… Read More »இது என் கட்சி என கூறிய சீமான் நிர்வாகிகள் வெளியேற சொன்னதால் பரபரப்பு ..

மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று திறப்பு

மண்டல கால பூஜைக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படுகிறது.பம்பை, சன்னிதானம், நிலக்கல் உள்ளிட்ட இடங்களில் பக்தர்களுக்கான வசதிகள் செய்யும் பணிகள் இறுதி கட்டத்தில் விறுவிறுப்பாக நடக்கிறது. இன்று மாலை 5:00 மணிக்கு மேல்… Read More »மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று திறப்பு

திருச்சியில் 16ம் தேதி மின்தடை…. எந்தெந்த பகுதி..?..

திருச்சி நகரியம் கோட்டம், தில்லைநகர் பகுதியில் திருச்சிராப்பள்ளி மாநகராட்சியால் 16.11.2024 (சனிக்கிழமை) அன்று பாதாள சாக்கடை பணிகள் நடைபெற உள்ளதாலும், மின் வாரியத்தால், சர்தார் படேல் தெருவில் பழுதடைந்துள்ள உயரழுத்த மின் கம்பங்களை மாற்றும்… Read More »திருச்சியில் 16ம் தேதி மின்தடை…. எந்தெந்த பகுதி..?..

கோவை… பொதுமக்கள் தவறவிட்ட 252 செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு…

கோவை மாவட்டத்தில் பொதுமக்கள் தவறவிட்ட ரூ.48.36 லட்சம் மதிப்பிலான 252 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், உரிமையாளர்களிடம் செல்போன்களை வழங்கினார்.

error: Content is protected !!