Skip to content

2024

நாகை…. மாநில கபடி போட்டி…… மயிலாடுதுறை அணிக்கு கோப்பை

  • by Authour

நாகை  கீச்சாங்குப்பம் சந்திரசேகரன் நினைவு கபடி கழகம் சார்பில் 32ம் ஆண்டு மாநில அளவிலான கபாடி தொடர் போட்டி நடைபெற்றது‌. நாகை மீன்பிடி துறைமுகத்தில் நடைபெற்ற இப்போட்டியில் அரியலூர், மயிலாடுதுறை, திருவாரூர், திருச்சி,நாகை, புதுச்சேரி,… Read More »நாகை…. மாநில கபடி போட்டி…… மயிலாடுதுறை அணிக்கு கோப்பை

வீரமாமுனிவர் தோற்றுவித்த……..ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை தேர்பவனி

  • by Authour

தமிழுக்கு அகராதி தந்த வீரமாமுனிவரால் தோற்றுவிக்கப்பட்ட அரியலூர் மாவட்டம் ஏலாக்குறிச்சிஅடைக்கல அன்னை திருத்தலம் மிகவும் பிரசித்தி பெற்றது .தமிழம்  மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் திரளான பக்தர்கள் இத்தலத்திற்கு  வந்து அடைக்கல அன்னையை தரிசித்து செல்வது… Read More »வீரமாமுனிவர் தோற்றுவித்த……..ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை தேர்பவனி

இன்றைய ராசிபலன்… 22.4.2024

22.4.2024 மேஷம் இன்று குடும்பத்தில் பொருளாதார ரீதியாக இருந்த நெருக்கடிகள் குறையும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் நீங்கும். எதிர்பார்த்த உதவி கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி உண்டாகும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் லாபத்தை அடைய… Read More »இன்றைய ராசிபலன்… 22.4.2024

திகாரில் எனது கணவரை கொல்ல சதி.. சுனிதா கெஜ்ரிவால் ‘பகீர்’

  • by Authour

அர்விந்த் கேஜ்ரிவால் மற்றும் ஹேமந்த் சோரன் ஆகியோர் கைதை கண்டித்து இண்டியா கூட்டணி கட்சியின் கூட்டம் ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஞ்சியில் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக ராகுல்காந்தி பங்கேற்கவில்லை.. இந்த… Read More »திகாரில் எனது கணவரை கொல்ல சதி.. சுனிதா கெஜ்ரிவால் ‘பகீர்’

மயிலாடுதுறை சிறுத்தை எங்கே?.. வனத்துறையினர் தொடர் கண்காணிப்பு..

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், செம்மங்குளம் உள்ளிட்ட பகுதிகளில், சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கடந்த 2ம் தேதி புகார் எழுந்தது. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில், தேடுதல் வேட்டையை, வனத்துறையினர் துவக்கினர். மேலும் ஆனைமலை, முதுமலை… Read More »மயிலாடுதுறை சிறுத்தை எங்கே?.. வனத்துறையினர் தொடர் கண்காணிப்பு..

ராஞ்சி ‘இண்டியா’ கூட்டம்.. ராகுல் பங்கேற்கவில்லை

ஜார்க்கண்ட் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இதனையடுத்து அவர் பதவி விலகினார். அதேபோல், டில்லி முதல்வர் கெஜ்ரிவாலும் கைதாகி டில்லி திகார்  சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இதனைக் கண்டித்து… Read More »ராஞ்சி ‘இண்டியா’ கூட்டம்.. ராகுல் பங்கேற்கவில்லை

வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும்…

  • by Authour

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை…  ஏப்.23 ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏப்.24ம்… Read More »வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும்…

திருச்சியில் மாடுபிடி வீரர் கட்டையால் அடித்துக் கொலை…

  • by Authour

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே நன்னிமங்கலம் மாதாகோயில் தெருவைச சேர்ந்தர் அருண்ராஜ்((41).இவர் ஜல்லிக்கட்டு வீரர். கடந்த 19 ம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் நன்னிமங்கலம் கிராமத்தில் உள்ள வாக்கு சாவடிக்கு வாக்கு செலுத்த… Read More »திருச்சியில் மாடுபிடி வீரர் கட்டையால் அடித்துக் கொலை…

பொன்மலை மாரியம்மன் கோவில் சித்திரைத் தேரோட்டம்..

ஆண்டு தோறும் திருச்சி பொன்மலை மாரியம்மன் கோவில் திருவிழா சித்திரை மாதத்தில் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு பொன்மலை செல்வ முத்துமாரியம்மன் கோயில் சித்திரை தேர் திருவிழா இன்று சிறப்பாக நடைபெற்றது. கோவிலில் இருந்து… Read More »பொன்மலை மாரியம்மன் கோவில் சித்திரைத் தேரோட்டம்..

மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் .. மதுரையில் கோலாகலம்…

மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத்திருவிழா ஏப்.,12ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, மாலை அம்மனும், சுவாமியும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருகின்றனர். நேற்று முன்தினம் அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடந்தது. இதைதொடர்ந்து இன்று திருக்கல்யாணம்… Read More »மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் .. மதுரையில் கோலாகலம்…

error: Content is protected !!