Skip to content

2024

தென்மேற்கு பருவமழை…. இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்… இந்திய வானிலை

வருகிற பருவமழை காலத்தில் இந்தியாவில் வழக்கத்தை விட அதிக மழைப்பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வுத்துறை தலைவர் மிருத்யுஞ்சய் மொகாபத்ரா கூறியதாவது:- இந்தியாவில் தற்போது மிதமான… Read More »தென்மேற்கு பருவமழை…. இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்… இந்திய வானிலை

முன்னாள் அமைச்சர் இந்திர குமாரி காலமானார்..

  • by Authour

கடந்த 1991-96-ம் ஆண்டுகளில் அ.தி.மு.க., பொதுச்செயலர் மறைந்த ஜெயலலிதா முதல்வராக இருந்த போது அவரது அமைச்சரவையில் சமூகநலத்துறை அமைச்சராக இருந்தார். பின்னர் அக்கட்சியிலிருந்து விலகி தி.மு.க,வில் இணைந்தார். தி.மு.க, இலக்கிய அணியில் உள்ளார். வயது… Read More »முன்னாள் அமைச்சர் இந்திர குமாரி காலமானார்..

இன்றைய ராசிப்பலன் – 16.04.2024

  மேஷம் இன்று உங்களுக்கு தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு உபாதைகள் உண்டாகும். வியாபாரத்தில் சற்று மந்த நிலை காணப்படும். உத்தியோகத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் சற்று குறையும். மனைவி… Read More »இன்றைய ராசிப்பலன் – 16.04.2024

பிரச்சார வாகனத்தில் குட்டி தூக்கம் போட்ட நத்தம் விசுவநாதன்….

  • by Authour

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள எஸ்டிபிஐ கட்சிக்கு திண்டுக்கல் மக்களவைத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் முகமது முபாரக் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து முன்னாள் அமைச்சர்கள்… Read More »பிரச்சார வாகனத்தில் குட்டி தூக்கம் போட்ட நத்தம் விசுவநாதன்….

திருச்சியில் அமைச்சர் மகேஷ் காரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை

தமிழகத்தில் வருகிற 19 ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் முதல் கட்டமாக நடைபெற உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் வெற்றி… Read More »திருச்சியில் அமைச்சர் மகேஷ் காரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை

பாஜக தேர்தல் அறிக்கை சங்கடங்களை ஏற்படுத்துகிறது…. கோவையில் ஜவாஹிருல்லா பேட்டி..

கோவை கரும்புக்கடை பகுதியில் மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா செய்தியாளரர்களுக்கு பேட்டியளித்தார்… அப்போது பேசிய அவர், தமிழகத்தில் இந்தியா கூட்டணிக்கு அமோகமான ஆதரவு உள்ளது எனத் தெரிவித்தார். கடந்த 10 ஆண்டுகளாக… Read More »பாஜக தேர்தல் அறிக்கை சங்கடங்களை ஏற்படுத்துகிறது…. கோவையில் ஜவாஹிருல்லா பேட்டி..

அடுத்தடுத்துப் படங்கள் தோல்வி… நயன் எடுத்த அதிரடி முடிவு..

கோல்ட்’, ‘கனெக்ட்’, ‘அன்னபூரணி’ எனத் தொடர்ச்சியாகத் தான் தயாரித்தப் படங்கள் மற்றும் நடித்தப் படங்கள் என அனைத்துமே நயன்தாராவுக்கு தோல்விப் படங்களாக அமைந்தன. பாலிவுட்டில் இவர் நடித்த ‘ஜவான்’ படம் மட்டுமே வசூல் ரீதியாகப்… Read More »அடுத்தடுத்துப் படங்கள் தோல்வி… நயன் எடுத்த அதிரடி முடிவு..

ரூ.200 கோடி சொத்தை நன்கொடை அளித்து தம்பதி துறவறம்..

குஜராத் மாநிலம், ஹிம்மத்நகரைச் சேர்ந்தவர் பவேஷ் பண்டாரி. இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகள், மகன் உள்ளனர். இவர்கள் ஜெயின் மதத்தைச் சேர்ந்தவர்கள். பவேஷ் பண்டாரியின் 19 வயது மகள், 16 வயது மகன்… Read More »ரூ.200 கோடி சொத்தை நன்கொடை அளித்து தம்பதி துறவறம்..

ராஜேஸ்தாஸ் தண்டனையை நிறுத்திவைக்க கூடாது….. கோர்ட்டில் காவல் துறை மனு

 பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட மூன்று ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்… Read More »ராஜேஸ்தாஸ் தண்டனையை நிறுத்திவைக்க கூடாது….. கோர்ட்டில் காவல் துறை மனு

கோர்ட்டின் மாடியிலிருந்து குதித்து கைதி தற்கொலை முயற்சி…. பரபரப்பு..

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள பாப்பம்பட்டியை சேர்ந்தவர் திருமூர்த்தி. இவரது மனைவி மாலதி. கணவன் மனைவியிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, கடந்த 2023ம் ஆண்டு மனைவியின் தலையில் கல்லை போட்டு திருமூர்த்தி படுகொலை… Read More »கோர்ட்டின் மாடியிலிருந்து குதித்து கைதி தற்கொலை முயற்சி…. பரபரப்பு..

error: Content is protected !!