Skip to content

2024

டைரக்டர் அமீர், ஜாபர் சாதிக் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை

2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்கை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கடந்த மாதம் 9ம் தேதி டெல்லியில் கைது செய்தனர்.… Read More »டைரக்டர் அமீர், ஜாபர் சாதிக் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை

தமிழகத்தில் 14 இடங்களில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது..

தமிழகத்தில் கோடை வெயில் தீவிரமடைந்துள்ளது. ஒவ்வொரு நாளும், 10க்கும் மேற்பட்ட இடங்களில், 100 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெப்பம் பதிவாகிறது. பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை காலை 7 மணிக்கு துவங்கி12 மணி வரையிலும் மீண்டும்… Read More »தமிழகத்தில் 14 இடங்களில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது..

நாகை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளித்த முதியவர்….. கவலைக்கிடம்

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தலைஞாயிறு, வாட்டக்குடி கிராமத்தை சேர்ந்த சேகர் என்பவர் கையில் கொண்டு வந்த பெட்ரோலை தலையில் ஊற்றி தீக்குளித்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது; தேர்தல்… Read More »நாகை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளித்த முதியவர்….. கவலைக்கிடம்

மயிலாடுதுறை….. மனைவி அடித்துக்கொலை…. போதை கணவன் கைது

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா மாமாக்குடி அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் கருப்பையா மகன் கேசவன் (32). கூலித் தொழிலாளியான இவருக்கும் பிள்ளைபெருமாள் நல்லூர் ஊராட்சி வேப்பஞ்சேரியை சேர்ந்த மகாலட்சுமி(36) என்பவருக்கும் கடந்த 4… Read More »மயிலாடுதுறை….. மனைவி அடித்துக்கொலை…. போதை கணவன் கைது

ஆசிரியை மகள் திருமணத்தில் 10 பவுன் நகை திருடிய முன்னாள் மாணவி…..குமரியில் பரபரப்பு

குமரி மாவட்டம் அருமனை பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியை மகளின் திருமணம் அழகியமண்டபம் அருகே உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் நடந்தது. பின்னர் அழகியமண்டபத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் விருந்து … Read More »ஆசிரியை மகள் திருமணத்தில் 10 பவுன் நகை திருடிய முன்னாள் மாணவி…..குமரியில் பரபரப்பு

திருவானைக்காவல் கோவிலில் பங்குனித் தேரோட்டம்

பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமான திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேசுவரர் ஆலயம் திருச்சி மாவட்டத்தில் பிரசித்தி பெற்றது.  இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனித்தேரோட்டம் நடைபெறும்.  அதன்படி பங்குனித் திருவிழாவானது பெரிய கொடியேற்றத்துடன் கடந்த 2-ந் தேதி துவங்கியது.… Read More »திருவானைக்காவல் கோவிலில் பங்குனித் தேரோட்டம்

ஒவ்வொரு நாளும் வரலாறு படைக்குது…….தங்கம் விலை

  • by Authour

தங்கம் விலை பிரமிக்கத்தக்க வகையில் ஒவ்வொரு நாளும் அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த 3-ந் தேதி ஒரு சவரன் ரூ.52 ஆயிரத்தையும் தாண்டி வரலாறு காணாத உச்சமாக பதிவானது. அதற்கு அடுத்த நாளும் விலை… Read More »ஒவ்வொரு நாளும் வரலாறு படைக்குது…….தங்கம் விலை

மனமகிழ் மன்றத்தில் போலி மது…..3 பேர் கைது….. திருச்சியில் போலீசார் அதிரடி

  • by Authour

திருச்சி-தஞ்சை சாலையில் பழைய பால் பண்ணை அருகே சூர்யா என்ற பெயரில் மனமகிழ் மன்றம் செயல்பட்டு வருகிறது.இந்த மனமகிழ் மன்றத்தில் உறுப்பினர்கள் விளையாட வரும்போது அவர்களுக்கு மதுபானம் விற்பனை செய்யும் நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது. உறுப்பினர்கள்… Read More »மனமகிழ் மன்றத்தில் போலி மது…..3 பேர் கைது….. திருச்சியில் போலீசார் அதிரடி

10ம் வகுப்பு தேர்வு பாதுகாப்புக்கு சென்ற அரியலூர் போலீஸ்காரர் மாரடைப்பில் பலி

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெமீன் குளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் லீன்குமார். வயது 28. இவர் அரியலூர் மாவட்ட ஆயுதபடையில் பணியாற்றிவந்தார். இன்று காலை ஆயுதபடை காவலர்களுடன், பத்தாம் வகுப்பு பொது தேர்வு வினாத்தாள் பாதுகாப்பிற்காக, ஜெயங்கொண்டம்… Read More »10ம் வகுப்பு தேர்வு பாதுகாப்புக்கு சென்ற அரியலூர் போலீஸ்காரர் மாரடைப்பில் பலி

அரியலூர் திமுக பிரமுகர் வீடுகளில் விடிய விடிய வருமானவரித்துறை சோதனை

  • by Authour

அரியலூர் மார்க்கெட் தெருவை சேர்ந்தவர் அப்பு என்கிற விநாயக வேல். இவர் அரியலூர் மாவட்ட திமுக  மாணவரணியில் நிர்வாகியாக இருந்தார்.  தற்போது அவர் எந்த பொறுப்பிலும் இல்லை . இந்நிலையில் வருமான வரித்துறை நோடல்… Read More »அரியலூர் திமுக பிரமுகர் வீடுகளில் விடிய விடிய வருமானவரித்துறை சோதனை

error: Content is protected !!