Skip to content

2024

படப்பிடிப்பின் போது மயங்கி விழுந்த நடிகை சமந்தா…

  • by Authour

‘பாணா காத்தாடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா. அதனைத் தொடர்ந்து, மாஸ்கோவின் காவிரி, நடுநசி நாய்கள், நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம், கத்தி, தெறி உள்ளிட்ட படங்களில்… Read More »படப்பிடிப்பின் போது மயங்கி விழுந்த நடிகை சமந்தா…

கரூரில் பாஜக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்…

கரூர் தொகுதி பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் தாந்தோணிமலை மில்கேட் அருகில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட பாஜகவினர் திரண்டு, அங்கிருந்து பேரணியாக தாந்தோணிமலை கடைவீதி வழியாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தடைந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு… Read More »கரூரில் பாஜக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்…

இரட்டை இலை சின்னம் வழக்கு ….. இடைக்கால தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

  • by Authour

அதிமுக-வின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த, கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்துக்கு தடை விதிக்கக்கோரி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் கடந்த ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் உரிமையியல் வழக்கு தாக்கல்… Read More »இரட்டை இலை சின்னம் வழக்கு ….. இடைக்கால தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

பாஜக வேட்பாளருக்கு காடுவெட்டியில் பாமகவினர் உற்சாக வரவேற்பு….

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் கார்த்தியாயினி போட்டியிடுகிறார். இவர் அரியலூர் மாவட்டம் காடுவெட்டி கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சி பொறுப்பாளர்களை சந்தித்து ஆதரவு கோரினார். இந்நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சி… Read More »பாஜக வேட்பாளருக்கு காடுவெட்டியில் பாமகவினர் உற்சாக வரவேற்பு….

தங்கம் விலை கிடு கிடு உயர்வு….

  • by Authour

வாரத்தின் முதல் நாளான இன்று தங்கத்தின் விலை உயர்வுடன் துவங்கியுள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 20 ரூபாய் உயர்ந்து ரூ.6,250 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 49… Read More »தங்கம் விலை கிடு கிடு உயர்வு….

பிஜேபி தேர்தல் பணிமனை திறப்புக்கு…. தேர்தல் பறக்கும் படை அதிகாரி ஆட்சேபனை..

ஆன்லையன் விண்ணப்பம் இன்று வரை ஏற்றுக் கொள்ளப்படாத நிலையில் பணிமனை திறப்புக்கு அதிகாரிகள் ஆட்சேபனை செய்துள்ளனர். பாராளுமன்ற தேர்தலை ஒட்டி பல்வேறு கட்சியினர் பிரச்சாரத்தை தொடங்கி வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த நிலையில் கரூர் மக்களவை… Read More »பிஜேபி தேர்தல் பணிமனை திறப்புக்கு…. தேர்தல் பறக்கும் படை அதிகாரி ஆட்சேபனை..

திருச்சியில் இன்று 4 கட்சி வேட்பு மனு தாக்கல் … பலத்த போலீஸ் பாதுகாப்பு..

  • by Authour

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ந்தேதி நடைபெறுகிறது.   தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா,  தலைமையில்  3 கூட்டணிகள் தேர்தலை சந்திக்கின்றன. இது தவிர  நாம் தமிழர் கட்சி தனித்து களம் காண்கிறது.  சுயேச்சைகளும் அனைத்து… Read More »திருச்சியில் இன்று 4 கட்சி வேட்பு மனு தாக்கல் … பலத்த போலீஸ் பாதுகாப்பு..

தஞ்சையில் திமுக தேர்தல் பணிமனை திறப்பு விழா…

  • by Authour

தேர்தல் பணிமனையை தஞ்சை எம்பி எஸ்.எஸ். பழனி மாணிக்கம் திறந்து வைத்தார். இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ், மத்திய மாவட்ட செயலாளரும், திருவையாறு எம்எல்ஏவுமான துரை. சந்திரசேகரன், தலைமை செயற்குழு உறுப்பினரும், தஞ்சாவூர் எம்எல்ஏவுமான… Read More »தஞ்சையில் திமுக தேர்தல் பணிமனை திறப்பு விழா…

அறந்தாங்கியில் திடீர் தீ…. நகைக்கடை, உள்பட 3 கடைகள் எரிந்தன..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சந்தைப்பேட்டை  ரோட்டில்  உள்ள பட்டாசுக்கடையில் இன்று அதிகாலை  திடீரென தீ விபத்து ஏற்பட்டது.  அப்போது அங்கு யாரும் இல்லாததால் தீ மளமளவென பரவி அருகில் உள்ள  நகைக்கடை, பாத்திரக்கடையும் பற்றி… Read More »அறந்தாங்கியில் திடீர் தீ…. நகைக்கடை, உள்பட 3 கடைகள் எரிந்தன..

டீக்கடையில் டீ போட்டு தேர்தல் பிரச்சாரம் தொடங்கிய கரூர் பாஜ.. வேட்பாளர்..

  • by Authour

கரூர் பாரதிய ஜனதா கட்சியின் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் வி.வி.செந்தில்நாதன் தனது தேர்தல் பரப்புரையில் டீக்கடையில் டீ போட்டுக் கொடுத்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். கரூர் பாரதிய ஜனதா கட்சியின் பாராளுமன்ற வேட்பாளர் வி.வி.… Read More »டீக்கடையில் டீ போட்டு தேர்தல் பிரச்சாரம் தொடங்கிய கரூர் பாஜ.. வேட்பாளர்..

error: Content is protected !!