Skip to content

2024

மயிலாடுதுறை புனித அந்தோணியார் திருத்தலத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி

கிறிஸ்தவர்கள் அனுசரிக்கும் தவக்காலத்தின் புனித வார ஞாயிறுக்கிழமை குருத்தோலை ஞாயிறாக கொண்டாடப்படுகிறது. மயிலாடுதுறையல் பரசத்தி பெற்ற புனித அந்தோணியார் திருத்தலத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி நிகழ்வுகள் திருத்தல பங்குத்தந்தை ஜான்பிரிட்டோ அடிகளார் தலைமையில் நடைபெற்றது.… Read More »மயிலாடுதுறை புனித அந்தோணியார் திருத்தலத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி

பெரம்பலூர் தொகுதியில் கே.என்.அருண் நேருவிற்கு வாக்கு சேகரிப்பு…

நாடாளுமன்றத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கே.என்.அருண் நேருவை திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு துறையூர் சட்டமன்ற தொகுதியில் புத்தனம்பட்டி,கோட்டூர், அபிநமங்கலம், பகலவாடி, காளிப்பட்டி, அம்மாபட்டி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் அறிமுகப்படுத்தி… Read More »பெரம்பலூர் தொகுதியில் கே.என்.அருண் நேருவிற்கு வாக்கு சேகரிப்பு…

மக்கவை தேர்தல்… பாஜக கூட்டணியில் திருச்சியில் அமமுக வேட்பாளர் போட்டி …

தேசிய ஜனநாயக் கூட்டணி (‘National Democratic Alliance (NDA), கூட்டணியில்,அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும், ப.செந்தில்நாதன் BE, MBA(UK), அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் திருச்சி மாநகர்… Read More »மக்கவை தேர்தல்… பாஜக கூட்டணியில் திருச்சியில் அமமுக வேட்பாளர் போட்டி …

7 தொகுதிகளுக்கு மட்டும் வேட்பாளர்கள் அறிவிப்பு.. செல்லக்குமாருக்கு வாய்ப்பு இல்லை..

தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணியில் 10 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் 7 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை இன்று அறிவித்துள்ளது. அதன் விவரம்:- திருவள்ளூர் (தனி) – சசிகாந்த் செந்தில், கிருஷ்ணகிரி – கோபிநாத்,  கரூர் – ஜோதிமணி,… Read More »7 தொகுதிகளுக்கு மட்டும் வேட்பாளர்கள் அறிவிப்பு.. செல்லக்குமாருக்கு வாய்ப்பு இல்லை..

இன்றைய ராசிபலன் – (24.03.2024)

மேஷம் இன்று பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். சுபசெலவுகள் செய்ய வேண்டிய வாய்ப்பு அமையும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உடனிருப்பவர்களால் அனுகூலங்கள் உண்டாகும். வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். சேமிப்பு உயரும். ரிஷபம் இன்று நீங்கள் செய்யும் செயல்களில் வெற்றி அடைய எதிலும் சற்று நிதானமாக செயல்படுவது நல்லது. போட்ட திட்டங்கள் நிறைவேற சில தடங்கல்கள் ஏற்படலாம். உடனிருப்பவர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியை அளிக்கும். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். மிதுனம் இன்று பணவரவு தாராளமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் நீங்கி முன்னேற்றம் ஏற்படும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் செலவுகளை குறைத்து கொள்ள முடியும். வியாபாரத்தில் கடன் பிரச்சினைகள் குறையும். உடன்பிறந்தவர்கள் வாயிலாக சுபசெய்திகள் கிட்டும். கடகம் இன்று குடும்பத்தில் வீண் செலவுகள் செய்ய நேரிடும். பிள்ளைகளால் மனகஷ்டங்கள் உண்டாகலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடன் பிறந்தவர்கள் ஓரளவு உதவியாக இருப்பார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும். சிம்மம் இன்று உங்களுக்கு புது நம்பிக்கையும், தெம்பும் உண்டாகும். குடும்பத்தில் பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பழைய நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். கன்னி இன்று பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். திருமண முயற்சிகளில் தாமதங்கள் ஏற்படலாம். நண்பர்களால் அனுகூலம் கிட்டும். குடும்பத்தில் பெரியவர்கள் ஆறுதலாக இருப்பார்கள். பெண்களுக்கு பணிச்சுமை சற்று குறைந்து மனநிம்மதி உண்டாகும். துலாம் இன்று வெளியூர் மூலமாக சுபசெய்திகள் வந்து சேரும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் நல்ல அனுகூலமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் விலகும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். விருச்சிகம் இன்று நீங்கள் செய்யும் செயல்களில் எல்லாம் வெற்றி கிட்டும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கைக்கு வந்து சேரும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் உருவாகும். வீட்டு தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். தனுசு இன்று பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். உறவினர்களால் குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். பெரிய மனிதர்களின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். எந்த ஒரு விஷயத்திலும் போராடி வெற்றி பெறுவீர்கள். நண்பர்களின் ஆதரவு கிட்டும். கடன் பிரச்சினைகள் சற்று குறையும். மகரம் இன்று உங்களுக்கு தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். உறவினர்களிடம் மாறுபட்ட கருத்துகள் தோன்றும். மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. உங்கள் ராசிக்கு பகல் 02.20 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மதியத்திற்கு பிறகு தடைகள் விலகி அனுகூலங்கள் ஏற்படும். கும்பம் இன்று உங்கள் ராசிக்கு பகல் 02.20 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் எடுக்கும் காரியங்களில் தடை தாமதங்கள் உண்டாகும். வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. எதிலும் கவனமாக இருப்பது, வெளியாட்களிடம் வீண் பேச்சை தவிர்ப்பது உத்தமம். மீனம் இன்று பணவரவு தாராளமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய முயற்சிகள் தொடங்குவதில் இருந்த சிக்கல்கள் விலகும். சகோதர சகோதரிகளின் ஒற்றுமை கூடும். பூர்வீக சொத்துக்கள் விஷயத்தில் சாதகப் பலன் கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

நெல்லை அதிமுக வேட்பாளர் திடீர் மாற்றம்…

  • by Authour

திமுக துணை பொதுச் செயலாளரும் ,முன்னாள் அமைச்சருமான சற்குண பாண்டியனின் இரண்டாவது மருமகள் சிம்லா முத்துச்சோழன் (35). கன்னியாகுமரி மாவட்டம் ராமன்புதூரை பூர்விகமாகக் கொண்ட இவர், பிறந்தது வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். வக்கீல்லான அவர்… Read More »நெல்லை அதிமுக வேட்பாளர் திடீர் மாற்றம்…

திமுக-அதிமுக இடையே தான் போட்டி …. எஸ்.பி. வேலுமணி

கோவை மாவட்டம் சின்னியம்பாளையம் பகுதியில் கோவை, பொள்ளாச்சி, நீலகிரி ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, முன்னாள் துணைசபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்,… Read More »திமுக-அதிமுக இடையே தான் போட்டி …. எஸ்.பி. வேலுமணி

சீட் கிடைக்காத விரக்தி… பாஜகவில் இணைந்த தேமுதிக நிர்வாகி….

  • by Authour

தஞ்சை நாடாளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளர் கருப்பு முருகானந்தத்தை சந்தித்த நிலையில் தஞ்சை மாநகர் மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் டாக்டர் ப.ராமநாதன் தனது ஆதரவு நிர்வாகிகளுடன் கூண்டோடு விலகி பாரதீய ஜனதா கட்சியில் சேர… Read More »சீட் கிடைக்காத விரக்தி… பாஜகவில் இணைந்த தேமுதிக நிர்வாகி….

தஞ்சை அருகே திருடி சென்ற கார் நடுரோட்டில் நின்றதால் சிக்கிய திருடன்…

தஞ்சை அருகே வல்லம் புது சேத்தி பகுதியில் தனியார் கார் கம்பெனி இயங்கி வருகிறது. கடந்த 22 ம் தேதி ஷோரூமில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புதிய கார் ஒன்றை வாலிபர் ஒருவர் யாருக்கும் தெரியாமல்… Read More »தஞ்சை அருகே திருடி சென்ற கார் நடுரோட்டில் நின்றதால் சிக்கிய திருடன்…

5 பக்க கடிதம் எழுதி வைத்து விட்டு இளம்பெண் தற்கொலை…

கர்நாடகா கே.ஆர் பேட்டை தாலுகா லிங்கபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரேமகுமாரி (26). இவருக்கும் மைசூரைச் சேர்ந்த ராகவேந்திரா என்பவருக்கும் கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அப்போது பிரேமகுமாரியின் குடும்பத்தினர் 150 கிராம் தங்கம்… Read More »5 பக்க கடிதம் எழுதி வைத்து விட்டு இளம்பெண் தற்கொலை…

error: Content is protected !!