Skip to content

2024

தேர்வு எழுத வந்த மாணவிகள் மீது ஆசிட் வீச்சு….கர்நாடகாவில் பரபரப்பு

  • by Authour

கர்நாடகா மாநிலத்தில் தற்போது பியூசி பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது.  தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு நகரின் கடபா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் தேர்வெழுத காலை முதல் மாணவிகள் வந்துக்கொண்டிருந்தனர்.  அப்போது கேரளாவை சேர்ந்த… Read More »தேர்வு எழுத வந்த மாணவிகள் மீது ஆசிட் வீச்சு….கர்நாடகாவில் பரபரப்பு

90 வயதாகும் நடிகை வைஜெயந்திமாலா…. அயோத்தி ராமர் கோயிலில் பரதநாட்டியம்

  • by Authour

தமிழில் 1949-ம் ஆண்டு ஏ.வி.எம். நிறுவனம் தயாரித்த ‘வாழ்க்கை’ படத்தின் மூலம் சினிமாவுக்கு வந்தவர், வைஜெயந்தி மாலா. ‘இரும்புத்திரை’, ‘பார்த்திபன் கனவு’, வஞ்சிக்கோட்டை வாலிபன் தேன் நிலவு உள்பட ஏராளமான படங்களில் நடித்தவர்.  தற்போது… Read More »90 வயதாகும் நடிகை வைஜெயந்திமாலா…. அயோத்தி ராமர் கோயிலில் பரதநாட்டியம்

கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு தம்பதி தீக்குளிக்க முயற்சி…

  • by Authour

கோவை மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் தோறும் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறும்.தற்போது முருகேசன் என்பவர் தன் மனைவியுடன் கையில் டீசல் கேன் கொண்டு வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு டீசலை மேலே… Read More »கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு தம்பதி தீக்குளிக்க முயற்சி…

திருச்சி அருகே பாதை தகராறு… ஒருவர் காயம்…

  • by Authour

திருச்சி திருவெறும்பூர் கிருஷ்ண சமுத்திரம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து .இவரது மகன் விடிவெள்ளி (31).அதே பகுதியை சேர்ந்தவர் மூக்கையன் (47 ) .இவரது மனைவி ராஜேஸ்வரி (40 ).இவர்கள் ஒரே பகுதியில்… Read More »திருச்சி அருகே பாதை தகராறு… ஒருவர் காயம்…

ரூ. 16. 51 கோடி மதிப்பில் சாலை பணி… தஞ்சை மாநகராட்சி கமிஷனர் மகேஸ்வரி..

  • by Authour

தஞ்சை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 15 வது மத்திய நிதிக் குழு 2024-25 திட்டத்தின் கீழ் ரூ. 605 லட்சம் மதிப்பீட்டில் 100 சாலை பணிகளும், நகர்புற சாலை மேம்பாட்டுத் திட்டம் 2024-25ன் கீழ்… Read More »ரூ. 16. 51 கோடி மதிப்பில் சாலை பணி… தஞ்சை மாநகராட்சி கமிஷனர் மகேஸ்வரி..

குடந்தை இன்ஜினியரிங் பட்டறை .. உரிமையாளர்கள் மீது தாக்குதல்….. விசிக மீது புகார்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கொரநாட்டு கருப்பூர் பைபாஸ் சாலையில்  உள்ளது காளி  இன்ஜினியரிங் ஒர்க்ஸ் . இது  ஷட்டர் அண்டு ரூபிங் தயாரிப்பு நிறுவனம். கடந்த  26ம் தேதி மதியம் இந்த… Read More »குடந்தை இன்ஜினியரிங் பட்டறை .. உரிமையாளர்கள் மீது தாக்குதல்….. விசிக மீது புகார்

போதைபொருள் கடத்தல்…தமிழ்நாட்டிற்கு தலைகுனிவு… திருச்சியில் அதிமுக ஆர்ப்பாட்டம்…

தமிழகம் முழுவதும் இன்று திமுகவின் செயல்பாடுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி ஒருங்கிணைந்த அதிமுக மாவட்ட கழகம் சார்பில் சிந்தாமணி அண்ணா சிலை அருகில் மாவட்ட கழக… Read More »போதைபொருள் கடத்தல்…தமிழ்நாட்டிற்கு தலைகுனிவு… திருச்சியில் அதிமுக ஆர்ப்பாட்டம்…

திருவெறும்பூர் அருகே டாஸ்மாக் கடையில் கொள்ளை….

சிவகங்கை மாவட்டம் விட்டநேரி குடவயலைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் சூர்யா (26). இவர் திருச்சி, திருவெறும்பூர் கக்கன் காலணி ஒயின் ஷாப்பில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று திருவெறும்பூர் செல்வபுரம் இரண்டாவது தெருவை… Read More »திருவெறும்பூர் அருகே டாஸ்மாக் கடையில் கொள்ளை….

பெரம்பலூர் அருகே பொதுமக்கள் திடீர் சாலைமறியல்…. பரபரப்பு..

பெரம்பலூர் அருகே பூலாம்பாடியில் பொதுமக்கள் திடிரென சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர். பூலாம்பாடி திமுக நகர செயலாளரும்,பேரூராட்சி துணைத்தலைவருமான செல்வலெட்சுமி சேகர் தூண்டுதலின் பேரில் தனிநபர் ஒருவர், 70-ஆண்டுகாலமாக பொதுமக்களே பயன்படுத்திவந்த சாலையை மறிப்பதாக புகார் தெரிவித்துள்ளனர்.… Read More »பெரம்பலூர் அருகே பொதுமக்கள் திடீர் சாலைமறியல்…. பரபரப்பு..

போதை பொருட்கள் புழக்கம்…. அரியலூரில் அதிமுக சார்பில் ஆர்பாட்டம்…

அரியலூர் அண்ணா சிலை அருகே அதிமுக அரியலூர் மாவட்ட மகளிர் மாணவர் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுக மாவட்ட செயலாளரும் முன்னாள் அரசு… Read More »போதை பொருட்கள் புழக்கம்…. அரியலூரில் அதிமுக சார்பில் ஆர்பாட்டம்…

error: Content is protected !!