Skip to content

2024

அரியலூர் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுக்கூட்டம் …

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக் குழுக்கூட்டம் குழுத்தலைவர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில், குழுத் துணைத்தலைவர் /… Read More »அரியலூர் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுக்கூட்டம் …

ஒரே நாடு ஒரே தேர்தல் ஆபத்தான திட்டமாகும்…. விழுப்புரம் எம்பி ரவிக்குமார்…

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் உடனான தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில பொதுச் செயலாளரும் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினருமான… Read More »ஒரே நாடு ஒரே தேர்தல் ஆபத்தான திட்டமாகும்…. விழுப்புரம் எம்பி ரவிக்குமார்…

ATM-ல் பணம் எடுத்து தருவதாக முதியவரிடம் ரூ.63 ஆயிரம் அபேஸ்… பலே திருடன் கைது…

அரியலூர் மாவட்டம்,முட்டுவாஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவர் கடந்த ஜனவரி மாதம் ஜெயங்கொண்டத்தில் உள்ள kvb atmயில் பணம் எடுக்க சென்ற போது அங்கிருந்த டிப் டாப் ஆசாமி பெரியவருக்கு உதவி செய்வது போல்… Read More »ATM-ல் பணம் எடுத்து தருவதாக முதியவரிடம் ரூ.63 ஆயிரம் அபேஸ்… பலே திருடன் கைது…

வதந்தியிலும் – விளம்பரத்திலும் வாழும் பாஜக….. காயத்ரி ரகுராம் கடும் தாக்கு..

பாஜக உடனான கூட்டணியை அதிமுக முறித்துக் கொண்டுவிட்ட நிலையில் மீண்டும் அதிமுகவை தங்கள் கூட்டணிக்குள் கொண்டுவர பாஜக முயற்சி செய்து வந்தது.  ஆனால், எடப்பாடி பழனிசாமி பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்பதில் உறுதியாக இருக்கவே… Read More »வதந்தியிலும் – விளம்பரத்திலும் வாழும் பாஜக….. காயத்ரி ரகுராம் கடும் தாக்கு..

பாஜகவின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது?

பாஜகவின்  மத்திய தேர்தல் குழு கூட்டம் இன்று மாலையில் டெல்லியில் நடக்கிறது. அகில இந்திய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், அமைப்பு செயலாளர் பி.எல்.சந்தோஷ், குழு உறுப்பினர்கள் வானதி சீனிவாசன்,… Read More »பாஜகவின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது?

திருச்சியில் எம்எல்ஏ பழனியாண்டி திண்ணைப் பிரச்சாரம்…

திருச்சி, சோம்பரசம்பேட்டை பகுதியில் இல்லம் தேடி ஸ்டாலினின் குரல் என்ற திண்ணை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏ பழனியாண்டி கலந்து கொண்டு துண்டு பிரசுரங்களை வழங்கினார். வீடுகள் தோறும் திண்ணையில் அமர்ந்து… Read More »திருச்சியில் எம்எல்ஏ பழனியாண்டி திண்ணைப் பிரச்சாரம்…

கோவையை வஞ்சிக்கும் தென்னக ரயில்வே…. பயணிகளுக்கு துண்டு பிரசுரம் வழங்கிய தபெதிக கட்சியினர்…

வட மாநிலங்களில் இருந்து கோவை வழியாக கேரளாவிற்கு இயக்கப்படும் 6 ரயில்கள் கோவை மத்திய ரயில் நிலையத்திற்கு வராமல் இருகூர், போத்தனூர் வழியாக கேரள மாநிலம் பாலக்காடு செல்லும் என தென்னக ரயில்வே சார்பில்… Read More »கோவையை வஞ்சிக்கும் தென்னக ரயில்வே…. பயணிகளுக்கு துண்டு பிரசுரம் வழங்கிய தபெதிக கட்சியினர்…

கோவையில் அரசு பள்ளிக்கு ரோட்டரி சங்கம் நலத்திட்ட உதவி…

  • by Authour

கோவை தெற்கு ரோட்டரி சங்கத்திற்கு, ரோட்டரி மாவட்ட ஆளுனர் விஜயகுமார்  (21.2.2024) வருகை புரிந்தார். சங்க செயல்பாடுகளை பார்வையிட்டதுடன்  பல்வேறு நலத்திட்டங்களை பயனாளிகளுக்கு வழங்கினார். மலுமிச்சம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் கோவை தெற்கு ரோட்டரி சங்கத்தால்… Read More »கோவையில் அரசு பள்ளிக்கு ரோட்டரி சங்கம் நலத்திட்ட உதவி…

தருமபுரம் ஆதீனத்தின் ஆபாச வீடியோ? பணம் கேட்டு மிரட்டிய பாஜக தலைவருக்கு வலை

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம்  தருமபுரம் ஆதீனத்தின் 27-வது குருமகா சந்நிதானமாக  இருபப்வர்  ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள். இவர்மீது அவதூறு பரப்பும் வகையில்  ஆடியோ மற்றும் வீடியோ உள்ளதாக பணம் கேட்டு கொலைமிரட்டல்… Read More »தருமபுரம் ஆதீனத்தின் ஆபாச வீடியோ? பணம் கேட்டு மிரட்டிய பாஜக தலைவருக்கு வலை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதி ஒதுக்கீடு…. ஒப்பந்தம் கையெழுத்து

  • by Authour

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் இன்று தொகுதி உடன்பாடு ஏற்பட்டது. அந்த கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்து இன்று  மதியம் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. அதே நேரத்தில் தொகுதிகள்… Read More »இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதி ஒதுக்கீடு…. ஒப்பந்தம் கையெழுத்து

error: Content is protected !!