Skip to content

2024

என்னாச்சு நடிகர் சிவகுமாருக்கு? முதியவர் கொடுத்த சால்வை…. தூக்கி எறிந்தார்

தமிழ் சினிமாவில் மூத்த நடிகர் சிவக்குமார் (வயது 82). கதாநாயகன், குணச்சித்திரம் என 175க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகர், சொற்பொழிவாளர், மேடை பேச்சாளர் ஆவார். இவர் 1965-ம் ஆண்டு காக்கும் கரங்கள் திரைப்படம்… Read More »என்னாச்சு நடிகர் சிவகுமாருக்கு? முதியவர் கொடுத்த சால்வை…. தூக்கி எறிந்தார்

ஸ்டாலினின் குரல் திண்ணை பிரச்சாரம்….அமைச்சர் மகேஷ் தொடங்கி வைத்தார்..

  • by Authour

திராவிட மாடல் அரசின் இரண்டரை ஆண்டு சாதனைகளை குறித்து இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல் தின்னை பிரச்சாரத்தை துவக்கி வைத்தார் தமிழக பள்ளிகலவிதுறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி திராவிட… Read More »ஸ்டாலினின் குரல் திண்ணை பிரச்சாரம்….அமைச்சர் மகேஷ் தொடங்கி வைத்தார்..

பாஜக கூட்டணிக்கு எதிர்ப்பு.. இளைஞரணி தலைவர் அதிமுகவில் ஐக்கியம்….தமாகா உடைகிறது?

  • by Authour

நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு  மார்ச் 2வது வாரத்தில் வெளியாகும் என்ற  எதிர்பார்ப்பு உள்ள நிலையில் தமிழகத்தில் அதிமுக, பாஜக  கட்சிகள்  தங்கள் கூட்டணிக்கு  கட்சிகளை இழுக்கும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.  பாஜக கூட்டணியில்  தமாகா … Read More »பாஜக கூட்டணிக்கு எதிர்ப்பு.. இளைஞரணி தலைவர் அதிமுகவில் ஐக்கியம்….தமாகா உடைகிறது?

ராஞ்சியில் வெற்றி……. டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்தியா

  • by Authour

5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இங்கிலாந்து கிரிக்கெட்  அணி இந்தியா வந்துள்ளது. ஏற்கனவே  ஐதராபாத், டெஸ்ட்டில் இங்கிலாந்து வெற்றி பெற்ற நிலையில்  விசாகப்பட்டினம், ராஜ்கோட் போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று 2-1 என்ற  நிலையில்… Read More »ராஞ்சியில் வெற்றி……. டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்தியா

திருச்சியில் ரேஷன், ஆதார் அட்டை, சாதி சான்றிதழ் வழங்க கோரி கலெக்டரிடம் மனு…

  • by Authour

திருச்சி, திருவெறும்பூர் தாலுகா பத்தளபேட்டைஊராட்சியில் இருவருக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இவர்களின் தொழில் பாத்திரங்கள் பழுது பார்ப்பது மற்றும் ஈயம் பூசுதல்.இருப்பினும் இவர்கள் நாடோடிகள் போல்ஊர் ஊராக சென்று பிழைப்பு நடத்தி வருகின்றனர்.… Read More »திருச்சியில் ரேஷன், ஆதார் அட்டை, சாதி சான்றிதழ் வழங்க கோரி கலெக்டரிடம் மனு…

பொன்னேரி…….அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ரவிக்குமார் பலி

  • by Authour

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர்-வண்டலூர் வெளிவட்ட சாலையில்  பொன்னேரி தொகுதியின் முன்னாள் அதிமுக  சட்டப்பேரவை உறுப்பினர் ரவிக்குமார் தனது மனைவியுடன் இன்று காரில் வந்துகொண்டிருந்தார். இந்தநிலையில் இவர்களுடைய கார் சீமாவரம் அருகே லாரி மீது மோதி… Read More »பொன்னேரி…….அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ரவிக்குமார் பலி

திருச்சியில் வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி போராட்டம்..

  • by Authour

திருச்சியில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்றது. இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் திமுக தேர்தல் வாக்குறுதி எண் 311 ல்சமவேலைக்கு… Read More »திருச்சியில் வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி போராட்டம்..

வீட்டுமனை பட்டா கோரி 2 குழந்தைகள் உட்பட 7 பேர் தீக்குளிக்க முயற்சி…

  • by Authour

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், கீழ சிந்தலவாடி கிராமத்தில் பிரபு – சரண்யா தம்பதியினர் இரண்டு குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் அப்பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில், பல ஆண்டுகளாக வீடு கட்டி குடியிருந்து… Read More »வீட்டுமனை பட்டா கோரி 2 குழந்தைகள் உட்பட 7 பேர் தீக்குளிக்க முயற்சி…

கொள்ளிடம் ஆற்றின் சுழலில் சிக்கி 3 பள்ளி மாணவர்கள் பலி…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகிலுள்ள அம்மா கிராமத்தை சேர்ந்த அரவிந்தன் என்பவர் வீட்டிற்கு அவரது இரு மகன்களான சந்தோஷ் (வயது 13) மற்றும் பவித்ரன் (வயது 10) மற்றும் சென்னையை சேர்ந்த 8 மாணவர்கள்… Read More »கொள்ளிடம் ஆற்றின் சுழலில் சிக்கி 3 பள்ளி மாணவர்கள் பலி…

பல்லடம்……..மோடி பொதுக்கூட்டத்தில் ஓபிஎஸ், டிடிவி பங்கேற்க மறுப்பு

  • by Authour

பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார். பல்லடத்தில் நடைபெறும் “என் மண் என் மக்கள்” யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்கிறார். பிரம்மாண்டமாக நடைபெற உள்ள இந்த கூட்டத்தை பாராளுமன்ற தேர்தல் பிரசார கூட்டமாகவே நடத்துகின்றனர்.… Read More »பல்லடம்……..மோடி பொதுக்கூட்டத்தில் ஓபிஎஸ், டிடிவி பங்கேற்க மறுப்பு

error: Content is protected !!