Skip to content

2024

அவதூறு பேச்சு… அதிமுக நிர்வாகி மீது நடவடிக்கை கோரி கருணாஸ் புகார்..

  • by Authour

தன்னைப் பற்றி அவதூறாக பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு மீது நடவடிக்கை கோரி நடிகர் கருணாஸ் புகார் அளித்துள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை காவல்… Read More »அவதூறு பேச்சு… அதிமுக நிர்வாகி மீது நடவடிக்கை கோரி கருணாஸ் புகார்..

கரூரில் அண்ணாமலைக்கு எதிராக கருப்பு கொடி காட்ட முயன்ற 11 பேர் கைது…

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சின்னதாராபுரம் பகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று மாலை 4.00 மணியளவில் “என் மண் – என் மக்கள்” என்ற நடைபயண யாத்திரையில் பங்கேற்கிறார்.… Read More »கரூரில் அண்ணாமலைக்கு எதிராக கருப்பு கொடி காட்ட முயன்ற 11 பேர் கைது…

அரியலூரில் நாளை தொழில் முனைவோருக்கான வங்கி கடன் மேளா…

  • by Authour

தமிழக அரசு சுயவேலைவாய்ப்பினை உருவாக்கும் நோக்கத்தின் அடிப்படையில் விளிம்பு நிலையில் உள்ள மக்களின் நலனுக்காகவும், குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காகவும்; பல்வேறு துறைகளுடன் ஒருங்கிணைந்து வங்கிகளின் ஒத்துழைப்போடு கடன் வசதியாக்க முகாமினை… Read More »அரியலூரில் நாளை தொழில் முனைவோருக்கான வங்கி கடன் மேளா…

தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு…

  • by Authour

21.02.2024: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில்… Read More »தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு…

தேசிய அளவில் தடகள போட்டி….பதக்கம் வென்ற திருச்சி வீரர்…வரவேற்பு..

  • by Authour

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தேசிய மாவட்டங்களுக்கு இடையேயான இளையோருக்கான தடகளப் போட்டி – 2024 (நிட்ஜாம்) சென்ற 16-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை 3 நாட்கள் நடைப்பெற்றது. இதில் திருச்சி மாவட்டத்தில் ஐனவரி 17ம்… Read More »தேசிய அளவில் தடகள போட்டி….பதக்கம் வென்ற திருச்சி வீரர்…வரவேற்பு..

ஸ்ரீரங்கம் பலஹாரி மடத்தின் சொத்துக்கள் அபகரிக்க முயற்சி… திருச்சி கமிஷனரிடம் ஜீயர் புகார்…

  • by Authour

ஸ்ரீரங்கம் பகுதியில் அம்மா மண்டபம் ரோட்டில் அமைந்துள்ள பல கோடி அசையா சொத்துள்ள ஸ்ரீ பலகாரி புருஷோத்தம ஜீயர் மடத்தின் ஆறாவது பட்ட ஜீயராக தற்போது அங்கு HR – CE யினால் அங்கீகரிக்கப்பட்ட… Read More »ஸ்ரீரங்கம் பலஹாரி மடத்தின் சொத்துக்கள் அபகரிக்க முயற்சி… திருச்சி கமிஷனரிடம் ஜீயர் புகார்…

போலி கணக்கு தொடங்கி நடிகை வித்யாபாலன் பெயரில் மோசடி…

  • by Authour

போலி கணக்குகளை தொடங்கி நடிகை வித்யா பாலன் பெயரில் மோசடி செய்த நபர் மீது மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வசித்து வரும் பாலிவுட் நடிகை வித்யா பாலனின்… Read More »போலி கணக்கு தொடங்கி நடிகை வித்யாபாலன் பெயரில் மோசடி…

இந்தியா கூட்டணி…… உபியில் காங்கிரஸ் 17 இடங்களில் போட்டி

உ.பி மாநிலத்தில் இந்தியா கூட்டணி இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்துள்ளது. மொத்தம் உள்ள 80 தொகுதி்களில் 17 தொகுதிகள் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ரேபரேலி, அமேதி, கான்பூர் உள்ளிட்ட தொகுதிகள் அதில் அடங்கும்.… Read More »இந்தியா கூட்டணி…… உபியில் காங்கிரஸ் 17 இடங்களில் போட்டி

மயிலாடுதுறை அருகே ரங்கநாதர் கோவில் மகா சம்ப்ரோக்ஷணம்….

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகா திருநாங்கூர் பகுதியில் உள்ள 11 திவ்ய தேசங்களில் ஒன்றான திருத்தெற்றியம்பலம் செங்கமலவல்லி தாயார் சமேத பள்ளிகொண்ட ரங்கநாத பெருமாள் கோவில் அமைந்துள்ளது திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட கோவிலின் திருப்பணிகள்… Read More »மயிலாடுதுறை அருகே ரங்கநாதர் கோவில் மகா சம்ப்ரோக்ஷணம்….

நடிகை த்ரிஷா விவகாரம்….. நடிகர் சங்கம் கடும் கண்டனம்

நடிகை திரிஷா பற்றி அவதூறு கருத்து தெரிவித்த அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜுவுக்கு தேன்னிந்திய  நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. திரை பிரபலங்கள் பற்றி அவதூறு பரப்பி சுய விளம்பரம் தேடிக்கொள்ளும் நபர்கள் நாளுக்கு… Read More »நடிகை த்ரிஷா விவகாரம்….. நடிகர் சங்கம் கடும் கண்டனம்

error: Content is protected !!