Skip to content

2024

கரூரில் மாநாடு போல் கூட்டம்… ஆரம்பத்தில் விட்டுட்டு இடையில் செந்தில்பாலாஜியை வாழ்த்திய ராசா.. படங்கள்..

  • by Authour

கரூர் மாவட்ட திமுக செயலாளர் V. செந்தில்பாலாஜி வழிகாட்டுதலின்படி, கரூர் நாடாளுமன்ற தொகுதி ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ பரப்புரைக் கூட்டம் நேற்று கரூர் திருவள்ளூர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எம்பியும்… Read More »கரூரில் மாநாடு போல் கூட்டம்… ஆரம்பத்தில் விட்டுட்டு இடையில் செந்தில்பாலாஜியை வாழ்த்திய ராசா.. படங்கள்..

இன்று தமிழக பட்ஜெட்…

சட்டசபையில் இன்று (திங்கட்கிழமை) 2024-2025-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படு்கிறது. காலை 10 மணிக்கு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு முதல் முறையாக பட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கிறார். சுமார் 1½ மணி… Read More »இன்று தமிழக பட்ஜெட்…

இங்கிலாந்து எதிரான 3வது டெஸ்ட் இந்திய அணி இமாலய வெற்றி..

இந்தியா – இங்கிலாந்து இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் கடந்த 15-ம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ரோகித், ஜடேஜாவின் அபார சதம் மற்றும்… Read More »இங்கிலாந்து எதிரான 3வது டெஸ்ட் இந்திய அணி இமாலய வெற்றி..

சேலம் சென்ற ரயில் திருச்சியில் பழுது.. பயணிகள் அவதி..

  • by Authour

மயிலாடுதுறையில் இருந்து சேலம் நோக்கி இன்று காலை 6.20 மணிக்கு பயணிகள் ரயில் புறப்பட்டது. 8 பெட்டிகளுடன் புறப்பட்டு வந்த இந்த ரயில் காலை 9.55 மணிக்கு திருச்சி ரயில் நிலையம் வந்தது. பின்னர்… Read More »சேலம் சென்ற ரயில் திருச்சியில் பழுது.. பயணிகள் அவதி..

தமிழகம் மற்றும் பாண்டியில் வெப்பம் அதிகரிக்கும்…

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு..  18.02.2024 மற்றும் 19.02.2024; தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3… Read More »தமிழகம் மற்றும் பாண்டியில் வெப்பம் அதிகரிக்கும்…

தீயணைப்பு நிலையங்களில் ரோபோ.. டிஜிபி ஆபாஷ்குமார் தகவல்..

தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் கடந்த 18ம்தேதி தொடங்கி நடைபெற்றுவந்தது. தமிழகம் முழுவதும் இருந்து 5 மண்டலங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட தீயணைப்பு… Read More »தீயணைப்பு நிலையங்களில் ரோபோ.. டிஜிபி ஆபாஷ்குமார் தகவல்..

கோவை ராயல் கேர் இன்ஸ்ட்டியூட் ஆப் நர்சிங் கல்லூரியின் விளக்கேற்றும் விழா….

செவிலியத் துறையின் முன்னோடியான ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரை நினைவு கூறும் விதமாக,செவிலியர் பட்டபடிப்பு மற்றும் பட்டயப்படிப்பு பயிலும் செவிலியர் மாணவிகள்,விளக்கிளை கையில் ஏந்தி உறுதி மொழி எடுத்து கொள்வதை ஒவ்வொரு செவிலியர் கல்லூரிகளும் மரபாக… Read More »கோவை ராயல் கேர் இன்ஸ்ட்டியூட் ஆப் நர்சிங் கல்லூரியின் விளக்கேற்றும் விழா….

கடையில் இருந்த சிறுவனை ஏமாற்றி பணம் அபேஸ்.. திருச்சியில் சம்பவம்…

  • by Authour

திருச்சியை அடுத்துள்ள திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பாலாஜி நகர் பகுதியில் செந்தில் என்பவர் விளையாட்டு உபகரணங்கள் விற்கும் கடை வைத்து நடத்தி வருகிறார் இந்த நிலையில் கடையில் இருந்த அவர் பிப்ரவரி 17ஆம்… Read More »கடையில் இருந்த சிறுவனை ஏமாற்றி பணம் அபேஸ்.. திருச்சியில் சம்பவம்…

திருச்சி அருகே கல்லாப்பெட்டியில் இருந்த பணம் நூதன திருட்டு…

  • by Authour

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பாலாஜி நகர் பகுதியில் செந்தில் என்பவர் விளையாட்டு உபகரணங்கள் விற்கும் கடை வைத்து நடத்தி வருகிறார் இந்த நிலையில் கடையில் இருந்த அவர் பிப்ரவரி 17ஆம் தேதியான… Read More »திருச்சி அருகே கல்லாப்பெட்டியில் இருந்த பணம் நூதன திருட்டு…

கழிவுநீர் உறை குழியில் விழுந்து சிறுவன் பலி..

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பிலிச்சிக்குழி கிராமம் வடக்கு காலனி தெருவை சேர்ந்தவர் அய்யாவு. இவருக்கு மூன்று மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் இவரது இரண்டரை வயதுடைய இளைய மகன்… Read More »கழிவுநீர் உறை குழியில் விழுந்து சிறுவன் பலி..

error: Content is protected !!